கோக்கு மாக்கு

வெளிவராத செய்திகளை தகவல்களாக தெரிவித்து நடவடிக்கை எடுப்பதற்க்காக உருவாக்கப்பட்டது கோக்கு மாக்கு யாரையும் புன்படுத்தும் நோக்கத்திற்காக இல்லை

குமரி மாவட்டம் மார்த்தாண்டம் காவல் நிலையத்தில் பல வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட 8 இருசக்கர வாகனங்கள் மாயமானது. இது தொடர்பாக ஆய்வாளர், உதவி ஆய்வாளர் மற்றும் காவலர்கள் உள்ளிட்ட 5 பேர் ஆயுதப்படைக்கு இடமாற்றம் செய்யப்படுள்ளனர்.

கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் காவல் நிலையத்தில் பல்வேறு வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்டு வழக்கு பதிவு செய்யப்பட்ட வாகனங்களும், வழக்கு பதிவு செய்யாமல் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இருசக்கர வாகனங்கள்…

Read More »

கொடைக்கானலில் 10 நாட்களில் திருமணம் நடைபெற  இருக்கும் நிலையில்  மணமகன்   கடிதம் எழுதி வைத்து தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் அண்ணாநகர் பகுதியில் வசித்து வருபவர் மாரியப்பன் என்ற செல்வம். 34 வயதான இவர் கூலி  வேலை செய்து வருகிறார். இவருக்கு  3 மாதங்களுக்கு முன்பு நிச்சியதாரத்தம்…

Read More »

தக்கலை பகுதிகளில் போலீஸ் பாதுகாப்புடன் நடந்தே சென்று பிள்ளையார் சிலைகளை விஜர்சனம் செய்த சிவசேனா கட்சியினர்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் வருடம் தோறும் விமர்சையாக கொண்டாடப்படும் விநாயகர் சதுர்த்தி இந்த வருடம் கொரோனா ஊரடங்கால் கலையிழந்த நிலையில் சிவசேனா கட்சியின் சார்பில் ஒரு அடி முதல்…

Read More »

திண்டுக்கல்லில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் இணைந்து நாசிக் தோள் என்னும் இசைக் குழுவை நடத்தி பொது மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்று வருகிறார்கள்

தமிழகத்தின் பாரம்பரிய இசையில் தப்பாட்டம் ஒன்று. அதேபோல் தற்போது திண்டுக்கல்லில் பள்ளி கல்லூரி மாணவர்கள் இணைந்து நடத்தும் நாசிக் தோள் என்னும் இசை குழு மக்களிடையே பெரும்…

Read More »

பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக் கோவிலில் பக்தர்களின் வசதிக்காக நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய புதிய குடிநீர் திட்டம்

பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக் கோவிலில் பக்தர்களின் வசதிக்காக நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய புதிய குடிநீர் திட்டம் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தில் மூலமாக ரூ.…

Read More »

நத்தம் அருகே ஊரடங்கால் விற்பனை ஆகாமல் தேக்கமடைந்த மண்பானைகள்

திண்டுக்கல் மாவட்டத்தில் கோபால்பட்டி அருகே உள்ள பாறைப்பட்டி, விளாம்பட்டி ஆகிய பகுதிகளில் மண்பானை தயாரிப்பு தொழில் நடைபெற்று வருகிறது. தற்போது கோடை காலம் என்பதால் பலர் மண்…

Read More »

வினாயகர் சதூர்த்தி விழா சச்சின்..

Read More »

*திண்டுக்கல் மாவட்டம் குடை பாறைபட்டியில் உயர் நீதிமன்ற உத்தரவை மீறி விநாயகர் சிலைகளை ஊர்வலமாக கொண்டு செல்ல முயன்ற இந்து முன்னணி கட்சியைச் சேர்ந்த 6 பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.*

திண்டுக்கல் மாவட்டம் குடை பாறைப்பட்டி பகுதியில் இந்து அமைப்புகள் மற்றும் கட்சிகள் சார்பில் விநாயகர் சதுர்த்தி விழாவிற்கு சிலைகள் வைத்து ஊர்வலம் நடத்த கடந்த சில வருடங்களாகவே…

Read More »

சாத்தான்குளம் தந்தை மகன் கொலை வழக்கில் காவலர்கள் 2 பேருக்கு ஜாமீன் தர சிபிஐ எதிர்ப்பு

சாத்தான்குளம்: சாத்தான்குளம் தந்தை மகன் கொலை வழக்கில் காவலர்கள் 2 பேருக்கு ஜாமீன் தர சிபிஐ எதிர்ப்பு தெரிவித்துள்ளது. தந்தை, மகன் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட…

Read More »

கொரோனா தொற்று காரணமாக தேங்காய் விலை வீழ்ச்சி அடைந்து இருந்த நிலையில் தற்போது விலை உயர்ந்து மும்பை பகுதிக்கு ஏற்றுமதி.

திண்டுக்கல் மாவட்டம் கன்னிவாடி மலை அடிவார பகுதியான தெத்துப்பட்டி, பண்ணப்பட்டி, கோம்பை,தருமத்துபட்டி, ஸ்ரீராமபுரம், போலியம்மனூர் ஆகிய பகுதிகளில் அதிகளவு தென்னை விவசாயம் நடைபெற்று வருகிறது. தென்னை தோப்புகளில்…

Read More »

கன்னிவாடி அருகே 14வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்த இளைஞரை போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.

திண்டுக்கல் மாவட்டம் கன்னிவாடி அருகே உள்ள பண்ணப்பட்டி கிராமத்தை சேர்ந்த 14வயது சிறுமிக்கு செம்பட்டி பாளையங்கோட்டை கிராமத்தை சேர்ந்த ஹரிஹரன் என்ற இளைஞர் பாலியல் தொல்லை கொடுத்து…

Read More »

திருப்பத்தூர் கிளை சிறையில் சிறை காவலர் உட்பட 21கைதிகளுக்கு கொரோனா தொற்று.

திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் கிளை சிறையில் பல்வேறு வழக்ககளில் கைது செய்யப்பட்டு 42 நபர்கள் சிறையில் அடைக்கப்பட்டு இருந்தனர். இந்த நிலையில் கடந்த 18ஆம் தேதி கொரோனா…

Read More »

காவலர் சுப்பிரமணியன் குடும்பத்திற்கு நிவாரணம் வழங்க காவல் துறையினர் கோரிக்கை

கொலை செய்யப்பட்ட காவலர் சுப்பிரமணியன் குடும்பத்திற்கு ஒரு கோடி நிவாரணம் வழங்க தமிழக காவல் துறையினர் கோரிக்கை காவலரது குடும்பத்தினருக்கு ரூபாய் ஒரு கோடி நிவாரண தொகையும்,…

Read More »

எம்எல்ஏ செந்தில் பாலாஜிக்கு கொரோனா

அரவக்குறிச்சி திமுக எம்எல்ஏ செந்தில் பாலாஜிக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. செந்தில் பாலாஜிக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டதையடுத்து திருச்சி தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி.

Read More »

வெடி குண்டு வீச்சில் பலியான காவலர்..சுப்பிரமணியன்

Read More »
Back to top button