கோக்கு மாக்கு

வெளிவராத செய்திகளை தகவல்களாக தெரிவித்து நடவடிக்கை எடுப்பதற்க்காக உருவாக்கப்பட்டது கோக்கு மாக்கு யாரையும் புன்படுத்தும் நோக்கத்திற்காக இல்லை

சாலையில் வாகனங்களை நிறுத்திவிட்டு செல்லும் வாகன ஓட்டிகள் – ஒழுங்குபடுத்த வேண்டிய அதிகாரிகள் கண்டுகொள்வதில்லை

தென்காசி பிரதான கோவில் வாசல் எதிரே கார் நிறுத்தும் இடமாக மாறும் அவல நிலை… கோவில் அருகே காவல் கட்டுப்பாட்டு அறை இருந்தும் இப்படியா என கேள்வி…

Read More »

சட்ட விரோத சேவல் சண்டை – தட்டி தூக்கிய காவல் துறை

திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே கல்துரை பகுதியில் சட்டவிரோதமாக சேவல் சண்டை போட்டி நடத்திய 20க்கும் மேற்பட்டோர் கைது. அவர்களிடமிருந்து கார் மற்றும் பந்தயம் கட்டி சூதாடிய…

Read More »

அணைக்குள் இறந்து கிடக்கும் மாடு – கண்டு கொள்ளாத அதிகாரிகள்

திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே பாலாறு அணையில் இறந்த நிலையில் எருமை மாடு ஒன்று மிதந்து கொண்டிருக்கிறது . இறந்து சில நாட்கள் ஆன நிலையில் அணை…

Read More »

ஒட்டன்சத்திரம் பகுதியில் திருவிழா நிகழ்ச்சியில் திமுக கவுன்சிலர் ஒருவர் கரகாட்ட பெண்களுடன் ஆபாச நடனம்! சர்ச்சையில் சிக்கியுள்ளார்

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் பகுதி சிக்கமானநாயக்கன்பட்டி பஞ்சாயத்துக்குட்பட்ட போட்டிக்காம்பட்டியின் மஹா காளியம்மன் கோயில் திருவிழா நடைபெற்று வருகிறது. திருவிழாவில் திமுக ஒன்றிய கவுன்சிலர் SR. பழனிச்சாமி. அனைவரையும்…

Read More »

அலரும் இரு சக்கர வாகனங்கள் – காதை கிழிக்கும் சைலன்ஸர் சத்தம் – சுத்தமாக்கும் டிராபிக் ஆய்வாளர்

தென்காசி மாவட்டம் குற்றாலம் பகுதிகளில் பொது போக்குவரத்திற்கும் பொது மக்களுக்கும் இடையூறு செய்த வகையில் இருசக்கர வாகனத்தில் அதிவேகமாகவும் அதிக சத்தம் எழுப்பக்கூடிய சைலன்ஸர் (புகைக்கூண்டு )…

Read More »

திண்டுக்கல் அருகே காட்டு பன்றி வேட்டை – கறியுடன் ஒருவர் கைது, ஒருவர் தலைமறைவு

திண்டுக்கல் மாவட்டம் சிறுமலை வனச்சரக பணியாளர்கள் 30/05 / 2024 இரவு முதல் வனச்சரக எல்லை முழுவதும் கண்காணிப்பு பணி மேற்கண்ட போது செம்பட்டி அருகே உள்ள…

Read More »

கொடைக்கானல் பூண்டி அருங்காட்டு குளத்தில் அனுமதியின்றி படகு இயக்கியதில் வாலிபர் பலி

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ள பூண்டி அருங்காட்டுகுளத்தில் சில ஆண்டுகளுக்கு முன் சென்னையைச் சேர்ந்த வாலிபர் மூழ்கி பலியானார். இந்நிலையில் இங்கு அனுமதியின்றி படகு…

Read More »

திண்டுக்கல் வழக்கறிஞர் சங்கம் சார்பாக திங்கள் கிழமை முதல் வழக்கறிஞர்கள் காலவரையற்ற நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட போவதாக அறிவிப்பு

திண்டுக்கல் வழக்கறிஞர் சங்கம் உறுப்பினர் விஜயகுமார் மீது கொலை வெறி தாக்குதல் நடத்தியவர்களை உடனடியாக கைது செய்ய வலியுறுத்தியும் திண்டுக்கல் வழக்கறிஞர் சங்கம் சார்பாக வரும் (3-ம்…

Read More »

திண்டுக்கல் ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் சுமார் 5 அடி நீள பாம்பு- வழக்கறிஞர்கள், பொதுமக்கள் அதிர்ச்சி

திண்டுக்கல் ஒருங்கிணைந்த நீதிமன்றம் கிழக்கு வாயில் பகுதியில் சுமார் 5 அடி நீளம் கொண்ட பாம்பு புகுந்தது. இதனைக் கண்ட வழக்கறிஞர்கள் மற்றும் பொதுமக்கள் பாம்பை கண்டு…

Read More »

திண்டுக்கல் நகரில் அனுமதி இன்றி செயல்படும் ஆவின் பாலகங்களை அகற்றுவதற்கு மாநகராட்சி நடவடிக்கை

திண்டுக்கல் பேருந்து நிலையம், , நத்தம் ரோடு, பழனி ரோடு , திருச்சி ரோடு, R.M.காலனி, R.S.ரோடு உள்ளிட்ட பகுதிகளில் 15 ஆவின் பாலகங்கள் மாநகராட்சி இடம்…

Read More »

செம்பட்டி அருகே தடை செய்யப்பட்ட 400 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல் – உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் நடவடிக்கை

பெங்களூருவில் இருந்து கடத்தி வந்து செம்பட்டி அருகே புகையிலை பொருட்கள் பதுக்கி வைத்திருப்பதாக திண்டுக்கல் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகளுக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் செம்பட்டி அருகே…

Read More »

திண்டுக்கல்லில் போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்ட வாலிபருக்கு 8 ஆண்டுகள் சிறை, ரூ.25 ஆயிரம் அபராதம்

திண்டுக்கல் நகர் மேற்கு காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியை சேர்ந்த ஆசிக் முகமது (எ) அல்ஆசிக் என்பவரை கடந்த 2023 ஆம் ஆண்டு நகர் மேற்கு…

Read More »

சாலைகளில் சுற்றி திரியும் மாடு முட்டி 11 வயது சிறுவன் காயம் – நடவடிக்கை எடுக்காத மாநகராட்சி நிர்வாகம்

திண்டுக்கல் மாநகராட்சி 2வது பகுதிகளில் சுற்றிதிரியும் மாடு 11வயது சிறுவன் மீது பாய்ந்து காயத்தை ஏற்படுத்தியது . மே 29ம் தேதி அன்றே சாலைகளில் சுற்றி திரியும்…

Read More »

`சிறுநீரகத்தை விற்க கட்டாயப்படுத்துகிறார்கள்; காட்டில் மறைந்திருக்கிறேன்’ – பழங்குடிப் பெண் புகார்!

பழங்குடியினப் பெண் ஒருவர், தனது சிறுநீரகத்தை ரூ.9 லட்சத்துக்கு விற்க வற்புறுத்தப்படுவதாக காவல்துறையில் புகார் அளித்திருக்கிறார். கேரள மாநிலம், கண்ணூர் மாவட்டத்தின் பேராவூர் அருகே உள்ள நிடும்பொயிலைச்…

Read More »

பாம்பை பிடித்து வித்தை காட்டி வீடியோ – கைது செய்த வனத்துறை

கோவையில் உரிய அனுமதியின்றி பாம்பை பிடித்து வீடியோ எடுத்து சமூக வலைதளத்தில் வெளியிட்ட இருவரை வனத்துறையினர் கைது செய்தனர் புலியகுளத்தைச் சேர்ந்த அப்துல் ரஹ்மான், சின்னவேடம்பட்டியைச் சேர்ந்த…

Read More »
Back to top button