கோக்கு மாக்கு

வெளிவராத செய்திகளை தகவல்களாக தெரிவித்து நடவடிக்கை எடுப்பதற்க்காக உருவாக்கப்பட்டது கோக்கு மாக்கு யாரையும் புன்படுத்தும் நோக்கத்திற்காக இல்லை

வடமதுரையில் போலி டாக்டர் கைது

திண்டுக்கல் மாவட்டம், வடமதுரையில் காளிதாஸ் என்பவர் பனிரெண்டாம் வகுப்பு வரை படித்துவிட்டு எம்பிபிஎஸ் டாக்டர் எனக்கூறி ஆங்கில மருத்துவம் பார்த்ததாக திண்டுக்கல் சுகாதார பணி இணை இயக்குனர்…

Read More »

*வடமதுரையில் போலி டாக்டர் கைது*

திண்டுக்கல் மாவட்டம், வடமதுரையில் காளிதாஸ் என்பவர் பனிரெண்டாம் வகுப்பு வரை படித்துவிட்டு எம்பிபிஎஸ் டாக்டர் எனக்கூறி ஆங்கில மருத்துவம் பார்த்ததாக திண்டுக்கல் சுகாதார பணி இணை இயக்குனர்…

Read More »

சிவகாசி அருகே மேலும் ஒரு பட்டாசு ஆலையில் விபத்து

சிவகாசி அருகே உள்ள செங்கமலப்பட்டி கிராமத்தில் இயங்கி வரும் சோனி பட்டாசு ஆலைக்கு சொந்தமான பகுதியில், கழிவு மருந்து வைக்கப்பட்டிருந்த பகுதி வெடித்து விபத்து.நான்கு கிலோமீட்டர் சுற்றளவிற்கு…

Read More »

புழுக்கள் நெழியும் முந்திரி பருப்புகள் – பாக்கெட்டுகளில் அடைத்து விற்பனை

உளுந்தூர்பேட்டை தேசிய நெடுஞ்சாலை வாகன கட்டண மையம் உள்ள பகுதியில் பயணிகளிடம் பழங்கள் மற்றும் தின்பண்டங்கள் கூடைகளில் வைத்து அப்பகுதி மக்கள் விற்பனை செய்து வருகின்றனர். நெடுந்தூரம்…

Read More »

காதலித்து ஏமாற்றிய இளைஞரை கட்டாயப்படுத்தி திருமணம் செய்துகொண்ட இளம்பெண்

“கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள கிராமத்தை சேர்ந்தவர் ரோஷினி தேவி. சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் செவிலியராக பணிபுரிந்து வருகிறார். அதே கிராமத்தை சேர்ந்த தமிழரசன்…

Read More »

150 லிட்டர் சாராயத்துடன் கார் பறிமுதல் – மயிலாடுதுறை

தொடர் இரவு ரோந்து பணியில் ஈடுபட்டுள்ள மயிலாடுதுறை மாவட்ட காவல்துறையினர் மயிலாடுதுறை மாதா கோயில் ஆஸ்பத்திரி அருகில் வாகனச்சோதனையில் ஈடுபட்டனர். மயிலாடுதுறை காவல் ஆய்வாளர், நெடுஞ்சாலை ரோந்து…

Read More »

ஓவேலியில் மக்கள் வசிப்பிடப் பகுதிகளை யானை வழித்தடத்திலிருந்து விடுவிக்க கோரிக்கை

. ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்ற கிராம மக்கள். ஓவேலி பகுதியில் உள்ள மக்கள் வசிப்பிடங்களை யானை வழித்தடத்திலிருந்து விடுவிக்க வேண்டும் என்று சனிக்கிழமை நடைபெற்ற கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.…

Read More »

கோவில் தெப்பகுளம் சுற்று சுவர் சேதம் – தொடரும் சமூக விரோத செயல்கள்

தென்காசி அருள்மிகு ஶ்ரீ காசிவிஸ்வநாதர் சமேத உலகம்மன் திருக்கோயில் தெப்பக்குளம் சுற்றுச் சுவர் அருகில் சமூக விரோதிகளால் தினமும் மது பாட்டில்கள் மற்றும் தண்ணீர் கேன்கள், நெகிழிகள்…

Read More »

மின்சாரம் தாக்கி ஆண்யானை பலி கன்னிவாடி வனதுறை அதிகாரிகள் விசாரனை

திண்டுக்கல் மாவட்டம் கன்னிவாடி வனச்சரகத்திற்கு உட்பட்ட தோனிமலை பகுதியில் நேற்று இரவு உணவுக்காக தோனிமலை கருப்புசாமி கோவில் அருகே சென்றுள்ளது சரியாக ஊருக்கு மின்சாரம் கொண்டு செல்லப்பட்ட…

Read More »

மணல் கொள்ளை – கண்டு கொள்ளாத துறை அதிகாரிகள்

திண்டுக்கல் மாவட்டம் ஓடடன்சத்திரம் வட்டம் கரியாம்பட்டி ஊராட்சி சின்னவேலாம்பட்டி கிராமத்தில் மணல் கொள்ளை … இங்கு பெரியளவில் மணல் திருட்டு சுமார் 1. கிலோமிட்டர் தூரத்திற்கு இருந்த…

Read More »

கடைகளுக்கு தீ வைப்பு – 17 பேர் கைது

சேலம் மாவட்டம் தீவட்டிப்பட்டியில் கோயில் திருவிழாவில் இரு தரப்பினர் இடையே தகராறு; கோயில் அருகே உள்ள 5 கடைகளுக்கு தீ வைப்பு; ஒரு தரப்பைச் சேர்ந்த 17…

Read More »

ஊட்டி இன்ப சுற்றுலா – ஒரு சாமானியனின் புலம்பல்

ஊட்டி போக போறீங்களா…? இதை படிச்சிருங்க…. “அடிக்கிற வெயிலுக்கு ஊட்டி போய் சில் பண்ணுவோம் ப்ரோ” ன்னு உங்களை யாரேனும் கூப்பிட்டால் அது உங்கள் கிட்னியை உருவுவதற்கான…

Read More »

கொடைக்கானல் மேல்மலை மலைக்கிராமப்பகுதியில் பல நாட்களாக பற்றி எரியும் காட்டுத்தீயால் சுமார் 500 ஏக்கர் காடுகள் எரிந்து நாசம், 500க்கும் மேற்பட்டோர் தீயை அணைப்பதற்கான முயற்சி

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலின் மேல்மலையில் உள்ள பூம்பாறை, மன்னவனூர், கூக்கால் வனப்பகுதிகளில் சிறியளவில் பற்றிய காட்டுத்தீ, தற்போது பெரிய காட்டுத்தீயாக மாறி பல நாட்களாக க இரவு,…

Read More »

நத்தத்தில் மைக்செட் குடோனில் திடீர் தீவிபத்து ரூ 40 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து நாசம்.

திண்டுக்கல் மாவட்டம், நத்தம் அருகே கல்வேலிபட்டியை சேர்ந்த நாகராஜ் இவர் மைக்செட், கல்யாண, அரசியல் உள்ளிட்ட நிகழ்வுகளுக்கு மேடை அலங்காரம் செய்வது உள்ளிட்ட தொழில் செய்து வருகிறார்…

Read More »

நீலகிரியில் அழுத்தமாக கால் பதிக்கும் தடைசெய்ய பட்ட தண்ணீர் பாட்டில்கள் சுற்றுலா தலங்களில் பயன்பாடு அதிகமென குற்றசாட்டு

மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ள பிளாஸ்டிக் பயன்பாட்டால் வனச்சூழல் பாதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கவலை ஊட்டி:பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாடு சராசரியாக வெறும் 20 நிமிடங்கள் மட்டுமே.…

Read More »
Back to top button