திண்டுக்கல் மாவட்டம் பாலகிருஷ்ணாபுரம் ஊராட்சியில் அவசர கதியில் புதிய சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது . திமுக கூட்டணியில் உள்ள கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் சச்சிதானந்தம்…
Read More »கோக்கு மாக்கு
வெளிவராத செய்திகளை தகவல்களாக தெரிவித்து நடவடிக்கை எடுப்பதற்க்காக உருவாக்கப்பட்டது கோக்கு மாக்கு யாரையும் புன்படுத்தும் நோக்கத்திற்காக இல்லை
பெண்ணின் படத்தை மார்பிங் செய்து வெளியிட்டவரின் ஜாமீன் மனு தள்ளுபடி! தென்காசியில் பெண்ணின் படத்தை மார்பிங் செய்து வெளியிட்டவரின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.…
Read More »கடையம் யூனியனை முற்றுகையிட பொதுமக்கள் முடிவு. கடையத்தில் உள்ள குமரேச சீனிவாசன் நகரில் அமைந்துள்ள, பள்ளிவாசல் முதல் தெரு மற்றும் இரண்டாம் தெருவில்,வாறுகால் வசதி அமைத்துக் கொடுக்கப்படாத…
Read More »திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் பகுதியில் வாரம் தோறும் ஞாயிற்றுக்கிழமைகளில் மாட்டுச்சந்தை நடைபெறுவது வழக்கம் இங்கு உள்ளூர் மற்றும் வெளியூர்களில் இருந்து பல்வேறு வகையான மாடுகள் கொண்டு வந்து…
Read More »திண்டுக்கல் மா.மு.கோவிலூர் அருகே பெரியகோட்டை பகுதியில் உள்ள அம்மா குளத்தில் அப்பகுதியை சேர்ந்த ஆறுமுகம் என்பவர் மனைவி துணி துவைத்து கொண்டிருந்த போது அவர்களின் மகள்கள் ரோகினி,ஹரிணி…
Read More »செயற்கைக்கோள் தரவுகள் மற்றும் பிற தரவுகள் மூலம் வன பரப்பு குறித்து தகவல்களை ‘சா்வதேச வன கண்காணிப்பு அறிக்கை’ என்ற தலைப்பில் உலக வளங்கள் நிறுவனம் வெளியிட்டு…
Read More »நேற்று இரவு இரண்டு சொகுசு கார்களில் வந்த மர்ம நபர்கள் சுயேச்சை வேட்பாளர் ஆறுமுகம் அலுவலகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த டவேரா வாகனத்தின் கண்ணாடியை உடைத்து சென்றுள்ளனர்.பாராளுமன்றத் தேர்தலில்…
Read More »நேற்று இரவு இரண்டு சொகுசு கார்களில் வந்த மர்ம நபர்கள் சுயேச்சை வேட்பாளர் ஆறுமுகம் அலுவலகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த டவேரா வாகனத்தின் கண்ணாடியை உடைத்து சென்றுள்ளனர்.பாராளுமன்றத் தேர்தலில்…
Read More »திண்டுக்கல் மாவட்ட காவல்துறையினர் தபால் மூலமாக வாக்களிக்க வசதியாக இன்று காலை 8:30 மணி முதல் மாலை 6:00 மணி வரை திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில்…
Read More »நாடாளுமன்ற தேர்தல் – 2024 – கோக்கு மாக்கு தமிழக அரசியல் மற்றும் தேர்தல்களில் எப்பொழுதுமே அரசு ஊழியர்களின் பங்களிப்பு அதிகமா இருக்கும் குறிப்பா சொல்லனும்னா எந்த…
Read More »திண்டுக்கல் மாவட்டம் பழனியில் வாக்காளர் பட்டியலில் பெயர் நீக்கத்தை கேட்க சென்ற இஸ்லாமிய பெண்களை பழனி நகர் மன்ற தலைவர் உமா மகேஸ்வரி ஆபாசமாக பேசியதாக கூறப்படுகிறது.அது…
Read More »பாராளுமன்ற பொதுத்தேர்தல்-2024-ஐ முன்னிட்டு, திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதிக்கு வாக்கு எண்ணிக்கை மையம் அமைக்கப்பட்டுள்ள திண்டுக்கல் முத்தனம்பட்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழக பொறியியல் கல்லூரியில் மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னேற்பாடு…
Read More »பாராளுமன்ற பொதுத்தேர்தல்-2024-ஐ முன்னிட்டு, திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதிக்கு வாக்கு எண்ணிக்கை மையம் அமைக்கப்பட்டுள்ள திண்டுக்கல் முத்தனம்பட்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழக பொறியியல் கல்லூரியில் மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னேற்பாடு…
Read More »திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை அடுத்த, மல்லனம்பட்டி அருகே, அழகாபுரி கிராமத்தைச் சேர்ந்த, பூ விவசாயிகள் ராசு (43) இதை ஊரைச்சேர்ந்த, காசிராஜன் (39) ஆகிய இருவரும், மல்லனம்பட்டியிருந்து…
Read More »திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் தற்போது கோடை கால சீசன் துவங்கி உள்ளது இந்நிலையில் விடுமுறை நாள் என்பதால் அதிக சுற்றுலாப் பயணிகள் கொடைக்கானலை நோக்கி படையெடுத்துள்ளனர் இதனால்…
Read More »