கோக்கு மாக்கு

வெளிவராத செய்திகளை தகவல்களாக தெரிவித்து நடவடிக்கை எடுப்பதற்க்காக உருவாக்கப்பட்டது கோக்கு மாக்கு யாரையும் புன்படுத்தும் நோக்கத்திற்காக இல்லை

பாம்பு கடித்து பாம்பு பிடி தன்னார்வலர் உயிரிழந்தார்

கடலூர்: தீயணைப்புத்துறையினரால் பிடிக்கப்பட்ட பாம்பை வனப்பகுதிக்குள் விடுவதற்காக டப்பாவுக்குள் அடைக்க முயன்றபோது பாம்பு கடித்ததில் பாம்பு பிடி தன்னார்வலர் உமர் அலி (36) உயிரிழந்தார் N வீடு…

Read More »

கொடைக்கானலில் சுற்றுலா பயணிகளை கவர வனத்துறையினர் புதிய ஏற்பாடு

கொடைக்கானலில் குளு குளு சீசனை வரவேற்கும் விதமாக தொடங்கப்பட்ட ‘ I LOVE FOREST’ செல்பி முனை

Read More »

கர்நாடகா – பாஜகவுக்கு எதிராக லிங்காயத் சமூகத்தின் பஞ்சமசாலி பிரிவினர் போர்க்கொடி!

பாஜக வேட்பாளர்கள் ஹரிஹர் மடத்திற்குள் நுழைய லிங்காயத்-பஞ்சமசாலி குரு பீடத்தின் தலைவர் தடை விதித்துள்ளதால் பரபரப்பு லிங்காயத் சமூகத்தினருக்கு பாஜக ஒதுக்கிய 10 இடங்களில் ஒரு இடம்…

Read More »

சனாதனம் வீழ்ந்தால் பாரதம் வீழும்: கவர்னர் ஆர்.என்.ரவி

அடையாறு அனந்த பத்மநாப சுவாமி கோவில் மண்டபத்தில் சங்கரா விஜயம் என்ற விழா நடைபெற்றது. அந்த விழாவில் பேசிய தமிழக ஆளுநர் சனாதனம் விழுந்ததால் பாரதம் வீழ்ச்சி…

Read More »

கொடைக்கானலில் கண்ணுக்கெட்டிய தூரம் வரை காத்து நிற்கும் வாகனங்கள்

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலுக்கு வரும் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்துள்ளதால் அனைத்து சாலைகளிலும் கண்ணுக்கு எட்டிய தூரம் வரை வாகனங்கள் மணிக்கணக்கில் காத்திருக்கும் நிலை உள்ளது. சுற்றுலா…

Read More »

தேனியிலிருந்து ராமநாதபுரம் வந்த அண்ணாமலையின் ஹெலிகாப்டரில் சோதனை

பாஜக மாநில தலைவர் அண்ணாமலையின் ஹெலிகாப்டரில் தேர்தல் பறக்கும் படையினர் சோதனை தேனியில் டிடிவி தினகரனுக்கு ஆதரவாக அண்ணாமலை பிரச்சாரம் செய்தார் ராமநாதபுரத்திலும் ஓபிஎஸ்ஸை ஆதரித்து பிரச்சாரம்…

Read More »

ஊரக வளர்ச்சித் துறை அமைச்சரின் ஆத்தூர் தொகுதியில் அடாவடி அடிப்படை வசதிகள் செய்து தர கேட்டால் மிரட்டுவதாக குற்றச்சாட்டு

திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட முன்னிலை கோட்டை ஊராட்சி பண்ணபட்டி கிராம மக்கள் ஊரில் கருப்புக் கொடி கட்டி நாடாளுமன்றத் தேர்தலை புறக்கணிக்க போவதாக…

Read More »

வாக்காளர்களுக்கான பூத் ஸ்லிப் இன்று வழங்கப்படும் என தலைமை தேர்தல் அதிகாரி நம்பிக்கை.பாதுகாப்பு பணிக்காக அண்டை மாநிலங்களில் இருந்து போலீசார் தமிழகம் வருகை

தமிழகத்தில் தற்போது நடக்கவிருக்கும் தேர்தல் முன்னிட்டு வாக்காளர்களுக்கு பூத் சிலிப் இன்றைக்குள் வழங்கப்படும் என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி நம்பிக்கை உள்ளார். மேலும் தோ்தல் பாதுகாப்பு…

Read More »

திண்டுக்கல் மாவட்டம் பழனி முருகன் கோவிலில் இரண்டு நாட்களாக நடைபெற்ற உண்டியல் காணிக்கை என்னும் பணி நிறைவடைந்தது

பழனி மலைக்கோயில் கடந்த இரண்டு நாட்களில் நடைபெற்ற உண்டியல் எண்ணிக்கையில் தங்கம் 1196 கிராம் வெள்ளி 21 ஆயிரத்து எழுநூத்தி எண்பத்தி மூணு கிராம் வெளிநாட்டு கரன்சி…

Read More »

திண்டுக்கல்லில் குறிப்பிட்ட தேதிகளில் மது விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் பூங்கொடி உத்தரவு

திண்டுக்கல் மாவட்டத்தில் தமிழ்நாடு மதுபானம் (உரிமம் மற்றும் அனுமதி) சட்டம் 1981-ன் கீழ் உரிமம் பெற்று இயங்கி வரும் எப்.எல்.1 உரிமம் பெற்ற டாஸ்மாக் சில்லரை விற்பனை…

Read More »

நிலக்கோட்டை அருகே அரசு பஸ் சக்கரம் தலையில் ஏறியதால் முன்னாள் சத்துணவு அமைப்பாளர் பலி

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகே கருத்தாண்டி பட்டியைச் சேர்ந்த மாரியப்பன் மனைவி ராஜேஸ்வரி வயது 63. இவர் முன்னாள் நிலக்கோட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் முன்னாள் சத்துணவு…

Read More »

நிலக்கோட்டையில் தாய் மகள் தகராறு கீழே விழுந்ததில் மகள் பலி போலீசார் விசாரணை

திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை அருகே உள்ள குளத்துபட்டியைச் சேர்ந்த ராஜாமணி 53. இவர் தற்போது நிலக்கோட்டையில் காமராஜர் நகரில் குடியிருந்து வருகிறார். இவரது மனைவி பெயர் கோட்டை…

Read More »

திண்டுக்கல் மக்களை தொகுதி வாக்குச்சாவடிக்கு வரவிருக்கும் வாக்குப்பெட்டியின் மாதிரி வெளிவந்தது

திண்டுக்கல் மக்களவைத் தொகுதி திண்டுக்கல், பழனி, ஒட்டன்சத்திரம், நத்தம்,நிலக்கோட்டை, ஆத்தூர் ஆகிய தொகுதிகளை உள்ளடக்கியது. இந்நிலையில் திண்டுக்கல் மக்களவைத் தொகுதி வாக்குச்சாவடிகளுக்கு வரவிருக்கும் வாக்குப் பெட்டியின் மாதிரி…

Read More »

*திண்டுக்கல்லில் நாலரை கோடி மதிப்புள்ள தங்க நகைகளை பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் வருமான வரித்துறையினர் விசாரனை

திண்டுக்கல் RS ரோடு பகுதியில் இன்று 12.04.24 மதியம் தேர்தல் பறக்கும் படை அதிகாரி ஆனந்தபாபு தலைமையிலான குழுவினர் வாகன சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்பொழுது அந்த…

Read More »

திண்டுக்கல் ஒருங்கிணைந்த நீதிமன்ற வாயிலில் வழக்கறிஞர் சங்கம் சார்பாக வாயில் கருப்பு துணி கட்டி போராட்டம் நடத்தினர்

*திண்டுக்கல் ஒருங்கிணைந்த நீதிமன்றம் வாயிலில் திண்டுக்கல் வழக்கறிஞர் சங்கம் சார்பாக வழக்கறிஞர் சங்கத் தலைவர் குமரேசன், செயலாளர் கென்னடி, பொருளாளர் ஜெயலட்சுமி, துணைத்தலைவர் சிவக்குமார், இணைச் செயலாளர்…

Read More »
Back to top button