திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் வட்டம் ஆத்தூர் தொகுதி தேர்தல் பணி ஆத்தூர் தாலுகாவில்11-04-2024 இன்று மாலை 5 மணிக்கு இது வரையிலான வாக்காளர் கணினி பெட்டி EVM…
Read More »கோக்கு மாக்கு
வெளிவராத செய்திகளை தகவல்களாக தெரிவித்து நடவடிக்கை எடுப்பதற்க்காக உருவாக்கப்பட்டது கோக்கு மாக்கு யாரையும் புன்படுத்தும் நோக்கத்திற்காக இல்லை
இந்தியாவின்விஞ்ஞானியாகவும் ஜனாதிபதியாகவும் இருந்து மறைந்த டாக்டர் ஏபிஜே அப்துல் கலாம் ஐயா அவர்களின் ஆசிரியர் அருட்தந்தை சின்னத்துரை இவருக்கு வயது 101 ஆகின்றது திண்டுக்கல் மாவட்டம் பெஸ்கி…
Read More »முன்னாள் தமிழக முதல்வர் பழனிசாமி பிரச்சாரத்தின்போது, கடந்த அதிமுக ஆட்சியில் மாநில உரிமைகளை ஒன்றிய பாஜகவிடம் அடகு அடகு வைத்து விட்டதாக கூறி சரமாரியாக கேள்வி கேட்ட…
Read More »திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் மற்றும் ஆத்தூர் தாலுகா பகுதிகளை இணைக்கும் கொடைக்கானல் கீழ் மழையான ஆடலூர் பன்றிமலை கேசி பட்டி உள்ளிட்ட பகுதிகள் இருந்து வருகிறது நிலையில்…
Read More »தென்காசி மாவட்டம் கடையநல்லூர் அருகே பிரசித்திபெற்ற பாம்புகோவிலில் பிரசித்தி பெற்ற ஆட்டுச் சந்தை ஒன்று உள்ளது.இந்த ஆட்டுசந்தையில் ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு ஆடுகள் விற்பனை அமோகமாக இருந்ததாக…
Read More »தேசிய ஜனநாயக கூட்டணியின் திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதி பாமக வேட்பாளர் கவிஞர். திலகபாமா திண்டுக்கல் மாநகராட்சி பாரதிபுரம் பகுதியில் பிரச்சாரத்தில் ஈடுபட்ட போது சௌராஷ்டிரா மொழியில் பேசி…
Read More »கோவை மாவட்டம் சோமையம்பாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட மருதமலை அடிவாரத்தில் (பொதிகை தோட்டம் பின்புறம்) கோவை வனச்சரகத்திற்கு உட்பட்ட வனப்பகுதியை ஒட்டியுள்ள உள்ள புறம்போக்கு நிலத்தில் இயற்கையாக இருந்த…
Read More »அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை தென்காசி.09-04-2024செவ்வாய்க்கிழமைஇன்று விபத்தில் காயமடைந்த திருப்பூர் பெண்மணிக்கு,உயிர் காக்கும் உடனடி எலும்பு முறிவு அறுவை சிகிச்சை தென்காசி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில்…
Read More »கயத்தாறு அருகே கார் கவிழ்ந்து விபத்து-3 பேர் உயிரிழப்பு திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூர் மெயின் ரோட்டைச் சேர்ந்தவர் ரவீந்திரன் (50). இவரது மனைவி மனைவி ரமனி (45).…
Read More »கடலூரில் பாமக வேட்பாளர் தங்கர் பச்சானுக்கு கிளி ஜோசியம் பார்த்தவர் கைது கிளியை அடைத்து வைத்து ஜோசியம் பார்த்ததாக வனத்துறையினர் நடவடிக்கை கடலூர் தென்னம்பாக்கம் பகுதியில், 2…
Read More »திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கொடைக்கானல் மலைக்கு அடுத்தபடியாக உள்ள முக்கிய சுற்றுலா தளமாக அறியபடுவது தான் இந்த சிறுமலை . இந்த மலையானது கிழக்கு தொடர்ச்சி மலைத்தொடரின்…
Read More »கர்த்தரிடமே காசு ஆட்டயை போட்ட பக்தர் திண்டுக்கல் முள்ளிப்பாடி தேவாலயத்திற்குள் பயபக்தியோடு வரும் இந்த பக்தர் மெழுகுவர்த்தி ஏற்றிவிட்டு கர்த்தரின் முன்பாக மண்டியிட்டு பிரார்த்தனை செய்கிறார். அதன்…
Read More »திருவண்ணாமலை: திருமணமாகி 17 ஆண்டுகளுக்குப் பிறந்த இரட்டைக் குழந்தைகளை, பிரத்யேக மர வண்டி தயார் செய்து அதில் அமர வைத்து, பாத யாத்திரையாக திருப்பதி செல்லும் சே.கூடலூர்…
Read More »தமிழக கர்நாடக எல்லையில் உள்ள சாம்ராஜ் நகர் மாவட்டம் கோபிநத்தம் வனச்சரக எல்லைக்குட்பட்ட டொன்கபாவி வன பீட்டின் வழியாக வரும் காவேரி ஆற்றில் ஒரு காட்டு யானை…
Read More »பாராளுமன்ற பொது தேர்தல் 2024 முன்னிட்டு 100 சதவீத வாக்குப்பதிவு குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் திண்டுக்கல் பேருந்து நிலையத்தில் திண்டுக்கல் மாவட்ட தேர்தல் அலுவலரும்…
Read More »