கோக்கு மாக்கு

வெளிவராத செய்திகளை தகவல்களாக தெரிவித்து நடவடிக்கை எடுப்பதற்க்காக உருவாக்கப்பட்டது கோக்கு மாக்கு யாரையும் புன்படுத்தும் நோக்கத்திற்காக இல்லை

இரு குழந்தையுடன் பெண் காவலர் இரயில் முன்பு பாய்ந்து தற்கொலை!

மதுரை இரயில்வே இருப்புபாதை பெண் காவலர் ஜெயலட்சுமிக்கு திருச்சி சரகத்தில் பணிமாறுதல் அளிக்கபட்டதாகவும் பலமுறை மாவட்ட இரயில்வே கண்காணிப்பாளரை சந்தித்து பணிமாறுதலை இரத்து செய்ய கோரியும் இரத்து…

Read More »

கரூர் தொழிலாளர் துறை அலுவலகத்தில் தொழிலாளர் துணை ஆய்வாளர் லஞ்ச ஒழிப்பு போலீசாரால் கைது – கணக்கில் வராத 25 ஆயிரம் ரொக்கத்தை கைப்பற்றி விசாரணை.

கரூர் தொழிலாளர் துறை அலுவலகத்தில் தொழிலாளர் துணை ஆய்வாளர் லஞ்ச ஒழிப்பு போலீசாரால் கைது – கணக்கில் வராத 25 ஆயிரம் ரொக்கத்தை கைப்பற்றி விசாரணை. கரூர்…

Read More »

அருவியில் குளித்து கொண்டிருந்தவர் பாறைகளில் கால் மாட்டி பலி!

தென்காசி மாவட்டம் அச்சன்புதூர் அருகே வெள்ளக்கால் சேரி பகுதியில் உள்ள அருவியில் நண்பர்களிடன் குளிக்க சென்ற அச்சன்புதூர் பகுதியை சேர்ந்த ஆட்டோ ஓட்டுனர் செய்யது மசூது என்பவர்…

Read More »

மீண்டும் பவாரியா கொள்ளையர்களா தென்காசியில் பதற்றம்!

தமிழகத்தில் தென் மாவட்ட மக்களுக்கு என்னதான் சோதனை காலமோ தெரியவில்லை கொலை கொள்ளை என நாளுக்குநாள் க்ரைம் ரேட்டிங் எகிறி கொண்டே செல்கிறது மக்கள் நிம்மதியாக இருக்கிறார்களா…

Read More »

விஜய் ஆன்டனி மகள் தற்கொலை !

நடிகர் விஜய் ஆண்டனியின் பன்னிரண்டாம் வகுப்பு படிக்கும் மகள், மன அழுத்தம் காரணமாக தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார் இறந்த சிறுமி நடிகர் விஜய் ஆண்டனியின்…

Read More »

கரூர் விஸ்வகர்மா மக்கள் மையத்தின் சார்பில் விஸ்வகர்மா ஜெயந்தி முன்னிட்டு ஆதரவற்றோர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

கரூர் விஸ்வகர்மா மக்கள் மையத்தின் சார்பில் விஸ்வகர்மா ஜெயந்தி முன்னிட்டு ஆதரவற்றோர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. கரூரில் விஸ்வகர்மா மக்கள் மையம் நல சங்கம் சார்பாக ஸ்ரீ விஸ்வகர்மா…

Read More »

கரூரில் உள்ள விஸ்வகர்மா சித்தி விநாயகர் ஆலயத்தில் ஸ்ரீ விஸ்வகர்மா ஜெயந்தி விழாவை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்து.

கரூரில் உள்ள விஸ்வகர்மா சித்தி விநாயகர் ஆலயத்தில் ஸ்ரீ விஸ்வகர்மா ஜெயந்தி விழாவை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்து. ஸ்ரீ விஸ்வகர்மா தொழில் கடவுளாக அனைவராலும் பூஜிக்கப்பட்டு…

Read More »

பாபநாசத்தில் பகல் கொள்ளை வால்போஸ்டர் ஆல் பரபரப்பு

திருநெல்வேலி மாவட்டம் பாபநாசம் பான தீர்த்த அருவியை வாகனத்தில் இருந்தபடியே பார்ப்பதற்கு 500 ரூபாய் கட்டணமா வனத்துறையின் பகல் கொள்ளை என்று போஸ்டர்களால் பரபரப்பு… திருநெல்வேலி மாவட்டம்…

Read More »

மெரினா கடற்கரையில் ஒதுங்கிய சடலம்!

சென்னை மெரினா கடற்கரையில் மாலை வேளையில் சுமார் 50வயது மதிக்கதக்க ஒருவரது உடல் கடல் அலையால் கரைக்கு தள்ளப்பட்டு ஓரமாக கிடந்தது கடலோர காவல்படையனர் அதனை மீட்டு…

Read More »

குடி” மக்களுக்கு ஒரு அதிர்ச்சி தகவல்

*🔶”க 🔶டாஸ்மாக் மதுபானம் விலை உயர்கிறது 🔶டாஸ்மாக் நிறுவனம் 7 நிறுவனங்களிடம் பீர், 11 நிறுவனங்களிடம் மது வகைகளை கொள்முதல் செய்து விற்பனை செய்கிறது. சமீபத்தில் மது…

Read More »

என்கவுன்டரில் ராணுவமேஜர் போலீஸ் டிஎஸ்.பி.., உள்ளிட்ட மூன்று பேர் வீரமரணம் அடைந்தனர்

காஷ்மீர் மாநிலத்தில் நிகழ்ந்த என்கவுன்டரில் மேஜர் போலீஸ் டிஎஸ்.பி.., உள்ளிட்ட மூன்று பேர் வீரமரணம் அடைந்தனர்.*காஷ்மீர் மாநிலம் அனந்தநாக் மாவட்டத்தில் பயங்கரவாதிகளை வேட்டையாடும் பணியி்ல் ராணுவம் மற்றும்…

Read More »

ஆக்கிரமிப்பு நிலங்களை அகற்றி வருகிறார்கள்

தற்பொழுது சிவகாசி பஸ் நிலையம் அருகில் 15 இருக்கு மேற்பட்ட கடைகள் மற்றும் வீடுகள் ஆக்கிரமிப்பு நிலங்களை மீட்க அதில் இருக்கும் கட்டிடங்களை நகராட்சி ஊழியர்கள் மற்றும்…

Read More »

தமிழ்நாட்டில் வேகமாக பரவுகிறது டெங்கு .. எச்சரிக்கை

🔺தமிழ்நாட்டில் வேகமாக பரவுகிறது டெங்கு .. எச்சரிக்கை 🔺தமிழ்நாட்டில் தற்போது டெங்கு பரவல் அதிகரிக்க தொடங்கியதால் மக்கள் பீதியடைந்துள்ளனர். சென்னையில் கடந்த 2 நாட்களுக்கு முன் 4…

Read More »

உரிமைத் தொகை உங்க உங்கி கணக்குக்கு 1 ரூபாய் வந்துச்சா உடனே செக் பண்ணுங்க

மகளிர் உரிமைத் தொகை திட்ட பயனாளிகளுக்கு ரூபாய் 1 அல்லது 0.10 பைசா வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டு உள்ளது. பயன் பெறும் பயனாளிகள் வங்கி கணக்கை…

Read More »

திருச்செந்தூரில் பயங்கரம் கொலை செய்யபட்டவரின் உடல் தோண்டி எடுப்பு

🟣திருச்செந்தூர் அருகே மாயமான பவர் பிளான்ட் ஊழியர் அடித்துக் கொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்டதாக பரபரப்பு தகவல் வெளியாகி உள்ளது. 🟣தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் அருகேயுள்ள வீரபாண்டிய பட்டனம்…

Read More »
Back to top button