கோக்கு மாக்கு

வெளிவராத செய்திகளை தகவல்களாக தெரிவித்து நடவடிக்கை எடுப்பதற்க்காக உருவாக்கப்பட்டது கோக்கு மாக்கு யாரையும் புன்படுத்தும் நோக்கத்திற்காக இல்லை

திருச்செந்தூரில் பயங்கரம் கொலை செய்யபட்டவரின் உடல் தோண்டி எடுப்பு

🟣திருச்செந்தூர் அருகே மாயமான பவர் பிளான்ட் ஊழியர் அடித்துக் கொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்டதாக பரபரப்பு தகவல் வெளியாகி உள்ளது. 🟣தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் அருகேயுள்ள வீரபாண்டிய பட்டனம்…

Read More »

பற்றி எரியும் பொதிகைமலை!

சிவகிரி அருகே மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் திடீரென பற்றி எரியும் காட்டுத்தீ. அனைக்கும் பணியில் வனத்துறையினர் தீவிரம் ….. தென்காசி மாவட்டம் சிவகிரி அருகே மேற்கு தொடர்ச்சி…

Read More »

அடேங்க சார் டாஸ்மார்க் கடைய க

த திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே உள்ளவிகேபுரத்தில் செயல்பட்டு டாஸ்மாக் கடையை அகற்ற பொதுமக்கள் கோரிக்கைநெல்லை மாவட்டம் விக்கிரமசிங்கபுரம் மெயின் ரோட்டில் செயல்பட்டு வரும் டாஸ்மாக் கடையை…

Read More »

அவன புடிச்சு உள்ள போடுங்க சார்

அம்பாசமுத்திரம் அருகே தந்தை மகனுக்கு ஓராண்டு ஜெயில் நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே உள்ள மேலஏர்மாள்புரம் பகுதியை சேர்ந்தவர் சேகர். இவரை முன் விரோதம் காரணமாக கணபதி…

Read More »

பாண தீர்த்த அருவியை காண ஏற்பாடு :

காரையார் அருகேபாண தீர்த்த அருவியை காண ஏற்பாடு : நெல்லை மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் பாபநாசத்திற்கு மேல் அமைந்துள்ள பாணதீர்த்த அருவியை 9 ஆண்டுகளுக்கு…

Read More »

கொல்லபட்ட புலி எழும் சந்தேகங்கள்!

சந்தேகங்கள் : 16.8.2023 அன்று சீகூர் வனப்பகுதியில் இறந்த 2 குட்டி புலிகளின் தாய் புலி குறித்த தகவல் இல்லை நீலகிரி நடுவட்டம் வனச்சரகம் முடிமந்து பகுதியில்,…

Read More »

சிறுத்தை நடமாட்டம் ஆட்சியர் எச்சரிக்கை !

🔺சிறுத்தை நடமாட்டம் – ஆட்சியர் அறிவுறுத்தல் 🔷வேலூர் மாவட்டம் அணைக்கட்டு அருகே ஊனை மோட்டூர் பகுதியில் சிறுத்தை நடமாட்டம் 🔷இரவு நேரங்களில் பொதுமக்கள் வெளியே வருவதை தவிர்த்து…

Read More »

கழிவு நீர் தொட்டியில் மனித எலும்புக்கூடு !

🔺தேவகோட்டை அருகே வீட்டின் செப்டிக் டேங்க் சுத்தம் செய்யும் பொழுது அதிலிருந்து மனித எலும்புக்கூடு கிடைத்ததால் அதிர்ச்சி …உடனடியாக காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது..எலும்புக்கூடுகளை சேகரித்து அது ஆணா…

Read More »

கல்வித் துறை அதிகாரி வாகனத்தை அடித்து நொறுக்கிய மாணவிகள்

*🔶பீகார்: வைஷாலி மாவட்டம், மஹ்னார் பகுதியில் உள்ள அரசுப் பள்ளியில் போதிய வசதிகள் இல்லாததைக் கண்டித்து கல்வித்துறை அதிகாரியின் வாகனத்தை அடித்து நொறுக்கிய மாணவிகள்!**🔶பல முறை கோரிக்கை…

Read More »

வேடசந்தூரில் மில் தொழிலாளி வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு

*வேடசந்தூரில் மில் தொழிலாளி வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு*திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே உள்ள அய்யம்பாளையத்தைச் சேர்ந்தவர் ஜோதிவேல்(65). மில் தொழிலாளி. நேற்று இரவு வேலை முடித்து…

Read More »

நிஃபா வைரஸ் 2 பேர் உயிரிழப்பு எதிரொலியாக கேரளாவில்

🔺நிஃபா வைரஸ் 2 பேர் உயிரிழப்பு எதிரொலியாக கேரளாவில் பொதுமக்கள் முகக் கவசம் அணிய மாநில சுகாதாரத்துறை அறிவுறுத்தல்!.. 🔺திருவனந்தபுரம்: கேரளத்தின் கோழிக்கோட்டில் தாய் மற்றும் 3…

Read More »

மன்னிப்பு கேட்ட எம்எல்ஏ!

துருப்பிடித்த சைக்கிள்” – மன்னிப்பு கேட்ட எம்.எல்.ஏ காரைக்கால் மாவட்டத்தில் பள்ளி மாணவர்களுக்கு அரசு வழங்கப்பட்ட சைக்கிள்கள் துருப்பிடித்து இருந்ததால் அதிர்ச்சி மாணவர்களிடம் மன்னிப்பு கேட்டு சைக்கிள்களை…

Read More »

குட்டையில் விழுந்து சிறுவன் பலி!

வேடசந்தூர் தாலுகா எரியோடு அருகே மாயழகனூரில் பட்டா இடத்தில் அள்ளப்பட்ட மணல் குட்டையில் தேங்கியிருந்த நீரில் தவறி விழுந்து 11வயது சிறுவன் பலி சம்பவ இடத்தில் எரியோடு…

Read More »

உதகை புலிகளை கொன்றவர் கைது பின்னணி !

உதகை அருகே மாட்டின் மீது விஷம் தடவி 2 புலிகள் கொலை செய்யபட்ட வழக்கில் மாட்டின் உரிமையாளரை போலீசார் கைது செய்துள்ளனர் உதகை அவலாஞ்சி வனச்சரகத்தில் கடந்த…

Read More »

திருநெல்வேலி மாவட்டத்தில் தண்ணீர் வராததை கண்டித்து பொதுமக்கள் காலி குடங்களை மரத்தில் கட்டி போராட்டம்

ஆணையப்பபுரம் கிராமத்தில் மூன்று மாதங்களாக குடி தண்ணீர் வராததை கண்டித்து கிராம மக்கள் ஊரில் உள்ள ஆலமரத்தில் காலி குடங்களை கட்டி தூக்கில் தொங்கவிட்டு நூதன போராட்டத்தில்…

Read More »
Back to top button