கோக்கு மாக்கு

வெளிவராத செய்திகளை தகவல்களாக தெரிவித்து நடவடிக்கை எடுப்பதற்க்காக உருவாக்கப்பட்டது கோக்கு மாக்கு யாரையும் புன்படுத்தும் நோக்கத்திற்காக இல்லை

மீண்டும் மண் சரிவு

திருவண்ணாமலையில் பெஞ்சல் புயல் காரணமாக கடந்த சனிக்கிழமை காலை தொடங்கி மறுநாள் இரவு வரை இடைவிடாமல் பலத்த மழை பெய்தது. இந்த மழையானது, மலையையே அசைக்கும் அளவுக்கு…

Read More »

காங்கிரஸ் சார்பில் நலத்திட்ட உதவி

திருவண்ணாமலை புயலால் பாதிக்கப்பட்டு அமராவதி முருகையன் பள்ளி முகாமில் தங்கி உள்ள மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை காங்கிரஸ் கட்சி சார்பில் காங்கிரஸ் மாநிலத் தலைவர் செல்வப் பெருந்தகை…

Read More »

உயிரிழந்த குடும்பத்தினருக்கு செல்வப் பெருந்தகை உதவி

திருவண்ணாமலையில் கடந்த 1-ஆம் தேதி பெய்த பலத்த மழையின்போது, வ. உ. சி. நகர், 11-ஆவது தெருவை ஒட்டியுள்ள மகா தீப மலையில் மண் சரிவு ஏற்பட்டது.…

Read More »

மாவட்ட கலெக்டர் தலைமையில் ஆய்வு கூட்டம்

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் தேசிய நலவாழ்வு குழுமம் இயக்குனர் மரு. அருண்தம்புராஜ், இஆப., மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் தெ. பாஸ்கர பாண்டியன், இஆப., ஆகியோர்…

Read More »

வருமுன் காப்போம் சிறப்பு மருத்துவ முகாம்

திருவண்ணாமலை மாவட்டம், கலசப்பாக்கம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட, வன்னியனூர் ஊராட்சியில் நடைபெற்ற டாக்டர் கலைஞர் அவர்களின் வருமுன் காப்போம் சிறப்பு மருத்துவ முகாமை கலசப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினரும்,…

Read More »

ஸ்ரீவேதபுரீஸ்வரர் கோவில் சிறப்பு கோ பூஜை

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு திருவோத்தூர் ஸ்ரீவேதபுரீஸ்வரர் கோயிலில் விசுவ ஹிந்து பரிஷத் அமைப்பு சார்பில் கோ பூஜை நடைபெற்றது.நிகழ்வுக்கு, அமைப்பின் மாவட்ட இணைச் செயலர் க. ஜெகநாதன்…

Read More »

மக்களுக்கு நிவாரண தொகுப்பு வழங்கல்

கடலூர் மாவட்டம் பண்ருட்டி அடுத்த நெல்லிக்குப்பம் நகராட்சிக்கு உட்பட்ட ஃபெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்ட 18 வார்டு மக்களுக்கு தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் மற்றும்…

Read More »

பாமக ஆய்வு கூட்டம்

கடலூர் மாவட்டம் நெய்வேலி மேற்கு ஒன்றிய பாமக ஆய்வு கூட்டம் நெய்வேலி மேற்கு ஒன்றிய துணைச்செயலாளர் முருகவேல் தலைமையில் எலவத்தடி கிராமத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளர்களாக…

Read More »

சொந்த செலவில் நிவாரண பொருட்கள் வழங்கிய எம்எல்ஏ

ஃபெஞ்சல் புயல் மற்றும் கனமழையால் கடுமையாக பாதிக்கப்பட்ட கடலூர் மாவட்டம் நெய்வேலி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட திருவாமூர் பகுதியில் உள்ள அனைத்து மக்களுக்கும் பாய், சேலை, அரிசி உள்ளிட்ட…

Read More »

வெலிங்டன் நீர்த்தேக்கத்தில் கள ஆய்வு

கடலூர் மாவட்டம் திட்டக்குடி அடுத்த கீழ்ச்செருவாய் வெலிங்டன் நீர்த்தேக்கத்திற்கு நீர்வரத்து வந்துகொண்டுள்ளதால் வெலிங்டன் நீர்த்தேக்கம் பாசன வாய்க்கால்களின் தற்போதைய நிலை குறித்தும் மேல்மட்ட கால்வாய், கீழ்மட்ட கால்வாய்,…

Read More »

அரசு மருத்துவமனைக்கு அதிநவீன மருத்துவ உபகரணங்கள் வழங்க…

கடலூர் மாவட்டம் திட்டக்குடி அரசு மருத்துவமனை மற்றும் மங்களூர் வட்டாரத்திலுள்ள 6 அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு ரூ.1.1 கோடி மதிப்பீட்டில் 140 நவீன மற்றும் அத்தியாவசிய…

Read More »

நியாய விலை கடை கட்ட அடிக்கல்

கடலூர் மாவட்டம் சிதம்பரம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பரங்கிப்பேட்டை ஊராட்சி ஒன்றியம் கீழமனக்குடி ஊராட்சி பள்ளிக்கூடத் தெருவில் சிதம்பரம் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.13…

Read More »

தொடர்ந்து பெய்து வரும் சாரல் மழை

குறிஞ்சிப்பாடி பேரூராட்சிக்கு உட்பட்ட மீனாட்சிப்பேட்டை கிராமத்தில் சுற்றியுள்ள திருவள்ளுவர் நெசவாளர் குடியிருப்பு, சப்தகிரி நகர், வெங்கடேஸ்வரா நகர், வைத்தி முதலி தெரு, வடக்கு தெரு, எம்ஜிஆர் நகர்,…

Read More »

சாலையில் சுற்றி திரியும் மாடுகள்

கடலூர் – விருத்தாசலம் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் கடலூர் மாவட்டம் வடலூர் நான்கு முனை சந்திப்பு அருகே உள்ள சாலையில் மாடுகள் சுற்றித் திரிந்து வருகின்றன. இதனால்…

Read More »

மழைநீர் அகற்றும் பணி தீவிரம்

ஃபெஞ்சல் புயல் மற்றும் வெள்ளப்பெருக்கு காரணமாக கடலூரில் பல பகுதிகள் பாதிக்கப்பட்டன. இந்நிலையில் நெய்வேலி என்.எல்.சி.ஐ.எல் நிறுவனத்தின் சார்பில் கடலூர் மாநகராட்சி, மஞ்சக்குப்பம் காமராஜர் நகர் பகுதியில்…

Read More »
Back to top button