கோக்கு மாக்கு

வெளிவராத செய்திகளை தகவல்களாக தெரிவித்து நடவடிக்கை எடுப்பதற்க்காக உருவாக்கப்பட்டது கோக்கு மாக்கு யாரையும் புன்படுத்தும் நோக்கத்திற்காக இல்லை

திருப்புவனம் இளைஞர் மரணம் – 5 காவலர்களுக்கு 15 நாள் காவல்

திருப்புவனம் இளைஞர் அஜித்குமார் மரணம் விவகாரத்தில், கைது செய்யப்பட்ட 5 காவலர்களும் 15 நாள் நீதிமன்ற காவலில் சிறையில் அடைப்பு நள்ளிரவு 1 மணிக்கு 5 பேரையும்…

Read More »

மான் கறி சமைத்து சாப்பிட்ட 3 பேர் அதிரடி கைது

கடையம் வனச்சரகம் திரவிய நகர் அய்யா கோவில் தென்புறம் இன்று செங்கல் சூளையில் வைத்து திரவியநகரை சேர்ந்த வளர்மதி ஆனந்தன் பழனி ஆகிய 3 பேரும் புள்ளி…

Read More »

இளம்பெண் பரிதாப சாவு !மருத்துவமனைமீது புகார்

கன்னியாகுமரி மாவட்டம் பாகோடு பகுதியை சேர்ந்த ஸ்மைலின் என்ற இளம் பெண் மார்த்தாண்டத்தில் தனியார் மருத்துவமனையில் பிரசவத்திற்காக அனுமதி. மருத்துவமனையில் குழந்தை பிறந்த நிலையில் ஸ்மைலின் உடல்நிலை…

Read More »

மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பெண் பலி..!

திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்தில் தீக்குளித்த பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு நத்தம் சிரங்காட்டுப்பட்டி சேர்ந்த பச்சையம்மாள் (42). பி.ஏ.சி.எல் நிதி நிறுவனத்தில் ஏஜெண்டாக இருந்து வந்த நிலையில்,…

Read More »

மதுரை ஆதீனம் மீது வழக்கு பதிவு!

மதுரை ஆதீனம் மீது வழக்குப்பதிவு மதுரை ஆதீனம் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு கலவரத்தை ஏற்படுத்தும் வகையில் பேசுதல், சமூகத்திற்கு இடையே பகைமையை உருவாக்கும் வகையில்…

Read More »

தேர்வுக்கு பயந்து பள்ளி மாணவன் நடத்திய நாடகம் அம்பலம்

திண்டுக்கல், வத்தலகுண்டு வெங்கடாபட்டி அரசு உதவி பெறும் பள்ளியில் 6-ம் வகுப்பு படிக்கும் மாணவன் பள்ளிக்குச் சென்று கொண்டிருந்தபோது மர்ம நபர்கள் கழுத்தில் கத்தியால் வீசியதால் காயம்…

Read More »

விமானத்தில் ரூ.3 கோடி மதிப்பிலான கஞ்சா மற்றும் உயர்ரக சிகரெட் கடத்திய வாலிபர் கைது

இலங்கை தலைநகர் கொழும்புவில் இருந்து மதுரை விமான நிலையத்திற்கு பயணிகள் விமானம் வந்தது. அதிலிருந்து வெளியேறிய பயணிகளின் உடைமைகளை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனையிட்டனர். அப்போது இந்திய பாஸ்போர்ட்…

Read More »

நிற்காமல் சென்ற அரசு பேருந்தின் பின்னே மூச்சிரைக்க ஓடிய பெண்கள்

கன்னியாகுமரி மாவட்டம் திட்டுவிளை பகுதியில் மண்டபத்திலிருந்து வெள்ளி கோடு ஜங்ஷன் வந்து சேரும் அரசு நகர பேருந்து மார்த்தாண்டம் செல்வதற்கு வெள்ளி கோடு பஸ் ஸ்டாப்பில் நிற்கக்கூடிய…

Read More »

மனிதநேயத்தை இழந்த வனத்துறை மற்றும் ஓடந்துறை பஞ்சாயத்து நிர்வாகம் – நெகிழி கழிவுகளில் உணவினை தேடும் விலங்குகள்

மேட்டுப்பாளையம் ஊட்டி சாலை ஓடந்துறை பஞ்சாயத்து மனிதன் இனக்கழிவுகள் பிளாஸ்டிக் கழிவுகள் உணவுக்காக குரங்குகள் மாடுகள் போன்ற விலங்குகள் உட்கொள்ளும் காட்சி. இந்த பகுதியில் குப்பைகளை கொட்ட…

Read More »

ஈ மொய்க்கும் உணவு – பேருந்து நிலைய ஹோட்டலின் மெத்தனம்

சுத்தமும்… சுகாதாரமும்…. இல்லாத பேருந்து நிலைய உணவு விடுதிகள்… கண்டுகொள்ளாத உணவு பாதுகாப்பு துறை… சேலம் புதிய பஸ் நிலையம் பல மாவட்டங்களை இணைக்கும் பிரதான பேருந்து…

Read More »

அரசால் தடை செய்யப்பட்ட குட்கா விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்த நபர் கைது, 10 கிலோ குட்கா பறிமுதல்

திண்டுக்கல் மாவட்டம் பழனியில் அரசால் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக டிஎஸ்பி. தனஞ்செயன் அவர்கள் கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் பழனி…

Read More »

அரசு கல்லூரிகளில் நர்சிங் படிக்க என்ன கட்-ஆஃப் தேவை?

தமிழ்நாட்டில் பி.எஸ்சி நர்சிங் படிப்பிற்கு 2025-26 கல்வி ஆண்டுக்கான மாணவர்கள் சேர்க்கை தொடங்கியுள்ளது. அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் தனியார் அரசு மருத்துவக் கல்லூரிகளில் இருக்கும் அரசு…

Read More »

தட்கல் டிக்கெட் – ஆதார் இணைக்கும் பணி தொடக்கம்

தட்கல் முன்பதிவுக்கு ஆதார் எண்ணை இணைக்கும் பணியை தொடங்கியது IRCTC நிறுவனம் IRCTC இணையதளத்தில் ஆதார் எண்ணை பதிவேற்ற பயனர்களுக்கு ரயில்வே நிர்வாகம் வலியுறுத்தல் ஜுலை 1…

Read More »

ஆப்பிள் செல்போன் கம்பெனி தயாரிப்புகள் பெயரில் போலி உதிரிபாகங்கள், விற்ற 4 பேர் கைது, ரூ.10.76 லட்சம் மதிப்புள்ள பொருட்களை பறிமுதல் – அறிவுசார் சொத்துரிமை அமலாக்கப்பிரிவு போலீசார் நடவடிக்கை

திண்டுக்கல் அறிவுசார் சொத்துரிமை அமலாக்கப்பிரிவு பிரிவு போலீசாருக்கு சில செல்போன் கடைகளில் ஒரிஜினல் செல்போன் உதிரிபாகங்கள் பெயரில் போலி தயாரிப்புகள் விற்பதாக புகார் வந்ததை தொடர்ந்து போலீசார்…

Read More »

அட்டை பெட்டியில் சடலம் பெண்கள் கைது..

திண்டுக்கல் அருகே நிதி நிறுவன அதிபரை கொலை செய்து உடலை அட்டை பெட்டியில் வைத்து வீசிய வழக்கில் 2 பெண்கள் உட்பட 3 பேர் கைது, வாகனம்…

Read More »
Back to top button