கோக்கு மாக்கு

வெளிவராத செய்திகளை தகவல்களாக தெரிவித்து நடவடிக்கை எடுப்பதற்க்காக உருவாக்கப்பட்டது கோக்கு மாக்கு யாரையும் புன்படுத்தும் நோக்கத்திற்காக இல்லை

பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம்

கடலூர் மாவட்டம் நெய்வேலி சட்டமன்ற தொகுதி மற்றும் அதனை சுற்றி உள்ள பகுதியில் ஃபெஞ்சல் புயல் காரணமாக மழையினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நெய்வேலி சட்டமன்ற உறுப்பினர் சபா.…

Read More »

இளம்பெண்ணை கர்ப்பமாக்கிய முதியவர் கைது

கடலூர் மாவட்டம் திட்டக்குடி சிறுபாக்கம் அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்தவர் 30 வயது இளம்பெண் மனநலம் பாதிக்கப்பட்ட இவருக்கு நேற்று முன்தினம் இரவு திடீரென உடல்நலம்…

Read More »

கனிம வள கொள்ளையை தடுக்க கோரி சாலை மறியல்

திண்டுக்கல் வேடசந்தூர் அருகே பூத்தாம்பட்டி பகுதியில் உள்ள மயானத்தில் சில நாட்களாக மண் அள்ளி வருகின்றனர். இந்நிலையில் மண் கொள்ளையர்கள் மயானத்தில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு…

Read More »

லிஃப்ட் கொடுத்து ஆபத்தில் சிக்கிய பயங்கரம்..!!

சிதம்பரம் – லால்பேட்டை சாலையில் லிஃப்ட் கொடுத்த வாலிபரின் கழுத்தை அறுத்த மர்ம நபர்.!!! வாகனங்களில் பயணிப்பவர்கள் தெரியாத நபர்களுக்கு லிஃப்ட் கொடுக்க வேண்டாம்.!! எச்சரிக்கையாக இருக்க…

Read More »

எம்எல்ஏ அறிக்கை வெளியீடு

அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக பொதுச் செயலாளர் மற்றும் எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி ஆணைக்கிணங்க முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 8 ஆம் ஆண்டு…

Read More »

தெரு மின் விளக்கை சீரமைக்க கோரிக்கை

கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி வட்டம் மீனாட்சிப்பேட்டை கிராமத்தில் உள்ள திருவள்ளுவர் நெசவாளர் குடியிருப்பு பகுதியில் உள்ள நான்கு முனை சந்திப்பு பகுதி அருகே தெரு மின் விளக்கு…

Read More »

அன்பு சுவர் மூலம் உதவி

கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோயில் உடையார்குடி செங்குந்தர் திருமண மண்டபம் எதிரில் அமைந்துள்ள அன்பு சுவர் 7 வார்டு திமுக இளைஞரணி சார்பாக அன்பு சுவர் உள்ளது. இதில்…

Read More »

பாஜக தலைவர் நிவாரணம் வழங்குதல்

ஃபெஞ்சல் புயலில் பாதிப்புக்குள்ளான கடலூர் மாவட்டம் திருப்பாதிரிப்புலியூர் பொதுமக்களை பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை நேரில் சந்தித்துப் பேசினார்.பின்னர் வெள்ள பாதிப்பிலிருந்து இயல்பு வாழ்க்கைக்கு…

Read More »

வட்டாட்சியர் அலுவலகத்தில் ஆலோசனைக் கூட்டம்

வந்தவாசியை அடுத்த வெண்குன்றம் ஸ்ரீதவளகிரீஸ்வரர் மலைக் கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் கார்த்திகை தீபத் திருவிழாவின்போது, வந்தவாசி மற்றும் அதைச் சுற்றியுள்ள பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த பக்தர்கள்…

Read More »

மழை பாதிப்பு மீட்பு பணிகளுக்கு சிறப்புக் குழு

புயல் மழையால் கடுமையாக பாதிக்கப்பட்ட திருவெண்ணெய்நல்லூர் பகுதியில் மீட்புப் பணிகளை மேற்கொள்வதற்காக, போளூரில் இருந்து பாதுகாப்பு உபகரணங்களுடன் மீட்புக் குழுவினர் அனுப்பிவைக்கப்பட்டனர். ஃபென்ஜால் புயல் மழையால் விழுப்புரம்…

Read More »

மண் சரிவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வி. கே. சசிகலா ஆறுதல்

திருவண்ணாமலை மலையில் ஏற்பட்ட மண் சரிவில் சிக்கி 7 பேர் உயிரிழந்தனர். மேலும் பல வீடுகள் சேதமடைந்தன. பாதிக்கப்பட்ட 200-க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டு, நிவாரண முகாம்களில் தங்க…

Read More »

வீடுகளுக்குள் புகுந்த மழைநீர் – பொதுமக்கள் போராட்டம்

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாற்றில், ஆற்காடு – திண்டிவனம் இரு வழிச் சாலையை நான்கு வழிச்சாலையாக அகலப்படுத்தும் பணி சில மாதங்களாக நடைபெற்று வருகின்றன. அதற்காக ஆரணி கூட்டுச்…

Read More »

48 மணி நேரம் தொடர் மழையிலும் நிரம்பாத குளம்

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் பகுதியில் கடந்த சில தினங்களாக பெய்து வரும் தொடர் மழையால் சுற்றுவட்டாரத்தில் உள்ள ஏரி, குளங்கள் நிரம்பி, உபரிநீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. அதிகப்படியாக…

Read More »

மழையால் சேதமடைந்த சாலைகளில் சீரமைப்புப் பணி

திருவண்ணாமலையில் மழையால் ஏற்பட்ட பாதிப்புகளை சரிசெய்து, சீரமைக்கும் பணியில் தமிழக நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக, திருவண்ணாமலை- திண்டிவனம் சாலை, திருவண்ணாமலை -அவலூர்பேட்டை சாலை, திருவண்ணாமலை…

Read More »

வீடு இழந்தவர்களுக்கு உதவி வழங்கிய எம்எல்ஏ

திருவண்ணாமலை மாவட்டம், கலசப்பாக்கம் ஒன்றியம், எலத்தூர் கிராமத்தில் மழையால் வீடு இழந்த குடும்பத்தினருக்கு கலசப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினரும் தலைமைச் செயற்குழு உறுப்பினருமான பெ. சு.தி. சரவணன் நிவாரண…

Read More »
Back to top button