கடலூர் மாவட்டம் விருத்தாசலம் பகுதியில் ஃபெங்கல் புயல் காரணமாக பலத்த காற்றுடன் கூடிய மழை பெய்தது. இதனால் பல்வேறு இடங்களில் பாதிப்புகள் ஏற்பட்டது. இந்த நிலையில் மழைநீர்…
Read More »கோக்கு மாக்கு
வெளிவராத செய்திகளை தகவல்களாக தெரிவித்து நடவடிக்கை எடுப்பதற்க்காக உருவாக்கப்பட்டது கோக்கு மாக்கு யாரையும் புன்படுத்தும் நோக்கத்திற்காக இல்லை
வங்கக்கடலில் உருவாகியுள்ள ஃபெஞ்சல் புயல் காரணமாக கடலூர் மாவட்டம் பண்ருட்டி அடுத்த காடாம்புலியூர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பணிக்கன்குப்பத்தில் சாலை ஓரமாக சாய்ந்து புளியமரத்தை காவல்…
Read More »ஃபெஞ்சால் புயல் காரணமாக வாழ்வாதாரத்தை இழந்த புதுச்சேரி, விழுப்புரம், கடலூர் மக்கள்: அத்தியாவசியப் பொருட்கள் தட்டுப்பாடின்றி கிடைப்பதை உறுதிப்படுத்துவதோடு, மீட்புப்பணிகளை தமிழ்நாடு அரசு விரைவுப்படுத்த வேண்டும். புயல்…
Read More »நெய்வேலி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட திருவாழூர் ஊராட்சி கெடிலம் ஆற்று பாலம் வழிந்து விவசாய நிலத்துக்குள்ளும் ஊருக்குள்ளும் தண்ணீர் புகுந்தது. இந்த நிலையில் இன்று நெய்வேலி சட்டமன்ற…
Read More »சென்னை MMM மருத்துவமனை, பெண்ணாடம் லயன்ஸ் சங்கம், ரோட்டரி சங்கம் மற்றும் ஸ்ரீ கிருஷ்ணா ஜீவல்லர்ஸ் இணைந்து நடத்துகின்ற இதய சிகிச்சை முகாம் பெண்ணாடம் லோட்டஸ் இண்டர்நேஷனல்…
Read More »தென்பெண்ணை ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கின் காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாளை (03.12. 2024) பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுகிறது என மாவட்ட ஆட்சித் தலைவர் சிபி…
Read More »கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் ஃபெஞ்சல் புயல் காரணமாக காற்றுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது. மீனாட்சிப்பேட்டை கிராமத்தில் உள்ள திருவள்ளுவர் நெசவாளர்…
Read More »வங்கக்கடலில் உருவாகியுள்ள ஃபெஞ்சல் புயல் காரணமாக கடலூர் மாவட்டம் வடலூர் நகராட்சிக்கு உட்பட்ட 23வது வார்டு பார்வதிபுரம் கிராமத்தில் சாலையின் நடுவில் தேங்கி நின்ற மழைநீரை வடலூர்…
Read More »கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி வட்டம் ரயிலடி நான்கு முனை சந்திப்பு பகுதியில் போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் வகையில் மேம்பாலம் கட்டும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த…
Read More »கடலூர் மாவட்டத்தில் ஃபெஞ்சல் புயல் கனமழையால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆய்வு செய்து, களத்தில் உள்ள அதிகாரிகளுக்கு பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார். கடலூர்…
Read More »தென்பெண்ணை ஆற்றில் 1, 70, 000 கன அடி சாத்தனூர் அணையிலிருந்து நீர் திறக்கப்பட்டுள்ளதால் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.ஆற்றின் கரையோரத்தில் வசிக்கின்ற பொதுமக்கள் மேடான பகுதிகளுக்கு செல்லுமாறு…
Read More »கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள ஆசனூர் கிராமத்தின் வழியாக செல்லும் திருச்சி – சென்னை புறவழிச்சாலை மேம்பாலம் கட்டுமான பணி நடைபெற்று வருகிறது. இதனால், அனைத்து…
Read More »கள்ளக்குறிச்சி அடுத்த நிறைமதி கிராமத்தைச் சேர்ந்த சுரேஷ், 42; இவர் சென்னையில் தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். நேற்று(டிச.1) காலை சென்னையிலிருந்து தனது சுசுகி பெலெனோ…
Read More »கள்ளக்குறிச்சி மாவட்டம் மூங்கில்துறைப்பட்டு தென்பெண்ணையாற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கினால் தங்களது வீடு அத்தியாவசிய பொருட்கள் அனைத்தும் வெள்ளப்பெருக்கில் அடித்து செல்லப்பட்டது. மாவட்ட நிர்வாகம் முறையான அறிவிப்பு வெளியிடப்படாததால் இது…
Read More »திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் தொகுதிக்குட்பட்ட, சாத்தனூர் அணையின் நீர் வரத்து மற்றும் நீர் வெளி ஏற்றம், முழு கொள்ளளவு எட்ட உள்ள நிலையில் அணையின் பாதுகாப்பு குறித்து…
Read More »