வங்கக்கடலில் உருவாகியுள்ள ஃபெஞ்சல் புயல் காரணமாக கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி வட்டம் வடலூர் நகராட்சி நிர்வாகம் சார்பில் அனைத்து வகையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.…
Read More »கோக்கு மாக்கு
வெளிவராத செய்திகளை தகவல்களாக தெரிவித்து நடவடிக்கை எடுப்பதற்க்காக உருவாக்கப்பட்டது கோக்கு மாக்கு யாரையும் புன்படுத்தும் நோக்கத்திற்காக இல்லை
தமிழகத்தில் புயல் காரணமாக சில மாவட்டங்களில் கனமழை மற்றும் பலத்த காற்று வீசப்படும் என வானிலை அறிக்கை தெரிவித்துள்ளது. அதன்பேரில் கடலூர் மாவட்டத்திற்கும் ரெட் அலர்ட் வழங்கப்பட்டது.…
Read More »கடலூர் மாவட்டம் திட்டக்குடி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கிருஷ்ணமூர்த்தி தலைமையிலான காவல் துறையினர் வதிஷ்டபுரம் பேருந்து நிறுத்தம் அருகில் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது அங்கு 1…
Read More »கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி பேருந்து நிலையம் அருகில் உள்ள பிரசித்தி பெற்ற புத்துமாரியம்மன் கோயிலில் திருப்பணி பணிக்காக நேற்று (நவம்பர் 29) கால்கோள் விழா வெகு விமரிசையாக…
Read More »கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோயில் அடுத்த லால்பேட்டை வீராணம் ஏரி 47.50 அடி கொள்ளளவு கொண்ட ஏரியில் தற்போது 45.10 அடியில் நீர் இருப்பு உள்ளது. கொள்ளிடம் ஆற்றின்…
Read More »வங்ககடலில் உருவாகியுள்ள ஃபெஞ்சல் புயலால் தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி கடலூர், ஆகிய மாவட்டத்தில் இன்று…
Read More »கடலூர் வில்வநகர் பகுதியை சேர்ந்தவர் சுப்பிரமணியன் மகன் அமர்நாத் இவர் கடலூர் அரசு மருத்துவமனையில் உள்ள அவசர சிகிச்சை பிரிவு வார்டுக்குள் சென்று அங்கிருந்த செவிலியர் ஒருவரை…
Read More »திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் தொகுதிக்கு உட்பட்ட புதுப்பாளையம் ஒன்றியம் தொரப்பாடி, நரசிங்கநல்லூர் ஆகிய பகுதிகளில் உள்ள விவசாயிகள் வளர்த்து வரும் ஆடுகளுக்கு வாய் புண்ணு நோய் தாக்கப்பட்டிருப்பதாகவும்,…
Read More »திருவண்ணாமலை மாவட்டம், களம்பூர் காவல் நிலையத்துக்கு உள்பட்ட கிராமப்புறங்களில் உள்ள பெட்டிக் கடைகளில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்யப்பட்டு வருவதாக, காவல்…
Read More »திருவண்ணாமலை மாவட்டம் போளூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான அத்திமூர் ஜடதாரிகுப்பம் வசூர் குன்னத்தூர் இரெண்டேரிப்பட்டு மாம்பட்டு கரைப்பூண்டி வெண்மணி திண்டிவனம் பெலாசூர் சனிக்கவாடி உள்ளிட்ட பகுதிகளில்…
Read More »திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயில் கார்த்திகை தீபத் திருவிழா டிசம்பர் 13-ஆம் தேதி நடைபெறுகிறது. ஞாயிற்றுக்கிழமை (டிசம்பர் 1) தீபத் திருவிழாவுக்கான காவல் தெய்வங்களின் வழிபாடு தொடங்க உள்ளது.…
Read More »தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை, ஆரணி தாலுகா அனைத்து வியாபாரிகள் சங்கம், ஆரணி நுகர்பொருள் விநியோகஸ்தர்கள் சங்கத்தினர் கடை வாடகைக்கு 18 சதவீதம் ஜிஎஸ்டி வரிமுறையை மத்திய,…
Read More »திண்டுக்கல் மாவட்டம் , அம்மைய நாயக்கனூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ராமராஜபுரம் பகுதியில் உள்ள ரேடியன் ஆங்கில பள்ளி இயங்கி வருகிறது . பள்ளி வளாகத்தை சுற்றி…
Read More »திருவண்ணாமலையில் உலக பிரசித்தி பெற்ற அருணாச்சலேசுவரர் திருக்கோயிலில் ஒவ்வொரு மாதமும் பௌர்ணமி முடிந்து உண்டியல் எண்ணப்படுவது வழக்கம், அதன்படி திருக்கோயிலின் மூன்றாம் பிரகாரத்தில் உள்ள திருக்கல்யாண மண்டபத்தில்…
Read More »திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி ஸ்ரீஜலகண்டேஸ்வரர் கோயிலில் கார்த்திகை மாத பிரதோஷத்தையொட்டி சிறப்பு அலங்காரத்தில் உற்சவர் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். அதிகாலை முதலில் சிறப்பு அலங்காரங்கள், அபிஷேகங்கள் நடைபெற்று…
Read More »