நெய்வேலி ஜெயராம் நகர் பகுதியைச் சேர்ந்த நூர்முகமது மனைவி யாஷிகாபானு என்பவர் அரசு பேருந்தில் பயணம் செய்த போது கைப்பையில் வைத்திருந்த 5 1/2 பவுன் நகையை…
Read More »கோக்கு மாக்கு
வெளிவராத செய்திகளை தகவல்களாக தெரிவித்து நடவடிக்கை எடுப்பதற்க்காக உருவாக்கப்பட்டது கோக்கு மாக்கு யாரையும் புன்படுத்தும் நோக்கத்திற்காக இல்லை
வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் கடலூர் மாவட்டத்தில் நீர்நிலைகள் நிரம்பி வருகிறது. அந்த வகையில் கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி அருகே உள்ள பெருமாள் ஏரி நிரம்பி வருகிறது.…
Read More »தமிழக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அடுத்த தெள்ளார் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் பயிலும் மாணவ மாணவியருக்கு தெள்ளார்…
Read More »பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ. வ. வேலு தலைமையில் திமுக மாநில மருத்துவரணி துணைத் தலைவரும் போளூர் சட்டமன்ற தொகுதி திமுக பொறுப்பாளருமான எ. வ.…
Read More »திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கத்தில் தமிழக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை அன்றான நேற்று பொதுமக்களுக்கு ஒன்றிய செயலாளர்கள் வழக்கறிஞர் சுப்பிரமணியன், சிவக்குமார், யூனியன் சேர்மேன் அன்பரசி…
Read More »திருவண்ணாமலை மாவட்டம் வேட்டவலம் அடுத்த அண்டம்பள்ளம் அரசு மேல்நிலைப் பள்ளியில் பள்ளிக்கல்வித்துறை சார்பில் மாணவர்களுக்கு அரசின் விலையில்லா மிதிவண்டி வழங்கும் விழா நடைபெற்றது. இந்த விழாவுக்கு சிறப்பு…
Read More »உலக பிரசித்தி பெற்ற திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் கார்த்திகை தீபத் திருவிழா டிசம்பர் 4ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கப்பட உள்ள நிலையில் தீயணைப்பு துறை சார்பில் ராஜகோபுரம்…
Read More »மதுரை, கோரிப்பாளையத்தில், ரூ.190 கோடியில் அமைக்கப்பட்டு வரும் உயர்மட்ட மேம்பாலம் சாரம் அமைக்கப்பட்டு சிமெண்ட் கலவை வேலை நடைபெற்ற நிலையில் நிகழ்ந்த விபத்து . பாரம் தாங்காமல்…
Read More »திருவண்ணாமலை மாவட்டம், கலசபாக்கம் தொகுதிக்குட்பட்ட புதுப்பாளையம் ஒன்றியத்தில் உள்ள மஷார் ஊராட்சியில் தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு பொது மக்களுக்கு மாவட்ட…
Read More »திமுக இளைஞரணி செயலாளரும், தமிழ்நாடு துணை முதலமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு நேற்று (நவம்பர் 27) திருவண்ணாமலை வடக்கு மாவட்டம், போளூர் சட்டமன்ற தொகுதி, சேத்துப்பட்டு…
Read More »தமிழ்நாடு துணைமுதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளான நேற்று ஆரணி நகர திமுக சார்பில் திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி சட்டமன்ற தொகுதி அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து…
Read More »பள்ளியில் மாதிரி பாராளுமன்ற நிகழ்ச்சிதிருவண்ணாமலை மாவட்டம் ஆரணி புனித வளனார் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் இந்திய அரசியலமைப்பு தினத்தையொட்டி, பள்ளி மாணவிகளிடையே மாதிரி பாராளுமன்றம் நடத்தப்பட்டது. நிகழ்வில்…
Read More »துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு இன்று (நவம்பர் 27)நெய்வேலி என்எல்சி இந்தியா பொதுமருத்துவமனையில் இன்று பிறந்த நான்கு குழந்தைகளுக்கு திமுக முன்னாள் நகர…
Read More »கடலூர் மாவட்டம் விருத்தாசலம் வேப்பூர் அடுத்துள்ள நல்லூர் ஸ்ரீ பாலாஜி மேல்நிலைப்பள்ளியில், இன்று (நவம்பர் 27) இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் துணை முதலமைச்சர்…
Read More »கடலூர் மாவட்டம் பண்ருட்டி நெல்லிக்குப்பத்தை அடுத்த சித்தரசூரிலிருந்து வாழப்பட்டு, வைடிப்பாக்கம், வழியாக இஐடி பாரி சர்க்கரை ஆலையின் உட்புறமாக சென்று திருவள்ளுவர் நகர் மற்றும் எய்தனூர் வழியாக…
Read More »