வாக்குப்பதிவு இயந்திரங்கள் வேட்பாளர்கள் முன்னிலையில் ஒதுக்கீடு பொள்ளாச்சி நகராட்சிக்குட்பட்ட 36 வார்டுகளில் போட்டியிடும் வேட்பாளர்கள் முன்னிலையில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் சுழற்சி முறையில் ஒதுக்கீடு செய்யும் பணி நடைபெற்றது.நகர்ப்புற…
Read More »கோக்கு மாக்கு
வெளிவராத செய்திகளை தகவல்களாக தெரிவித்து நடவடிக்கை எடுப்பதற்க்காக உருவாக்கப்பட்டது கோக்கு மாக்கு யாரையும் புன்படுத்தும் நோக்கத்திற்காக இல்லை
தூத்துக்குடி மாநகராட்சியில் 5 வேட்பு மனுக்கள் தள்ளுபடி தூத்துக்குடி மாநகராட்சியில் 5 வேட்பு மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டதாக மாநகராட்சி ஆணையர் சாருஸ்ரீ தெரிவித்தார். தூத்துக்குடி மாநகராட்சி ஆணையரும்…
Read More »நாமக்கல் மாவட்டம் :- செய்தியாளர் தேவராஜன் நாமக்கல் மாவட்டத்தில் இன்று 472 முகாம்களில் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட உள்ளதாக கலெக்டர் ஸ்ரேயா சிங் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர்…
Read More »வேட்பாளர்கள் தேர்வில் குழப்பம்: அடிதடி நகர்ப்புற உள்ளாட்சிக்கான தேர்தல் அறிவிப்பிற்கு பின்னர் அரசியல் கட்சிகள் பரபரப்பாக இயங்க ஆரம்பித்துவிட்டன. இந்நிலையில் தென்காசி மாவட்டம் குற்றாலம் சிறப்புநிலை பேரூராட்சி…
Read More »“பள்ளி, கல்லூரி அரசு ஆவணங்களில் தமிழில் தான் இனி இனிஷியல்” அரசு ஆணை வெளியீடு!! தமிழகத்தில் பள்ளி, கல்லூரி ஆவணங்களில் தமிழில் பெயர் எழுதும்போது முன் எழுத்தையும்…
Read More »“BC மறவர்களை DNC ஆக்கு” மதுரையில் கலெக்டர் அலுவலகம் முன்பு DNC சீர்மரபினர் ஆர்ப்பாட்டம்!! மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு டிஎன்சி சீர்மரபினர் ஆர்ப்பாட்டம் மதுரை…
Read More »சென்னை கொருக்குப்பேட்டை ஆரணி ரங்கன் தெருவைச் சேர்ந்தவர் உஷா. இவரது கணவர் கடந்த 20 வருடங்களுக்கு முன்பு இறந்துவிட்டார். இவர்களுக்கு 3 மகள்கள் உள்ளனர்.ஒரு மகள் திருமணமாகி…
Read More »திண்டுக்கல் மாவட்டம் மழை நீர் சேமிப்பில் உலக சாதனை புரிந்துள்ளது. உலக சாதனை அமைப்புகள் பாராட்டு தெரிவித்தன.திண்டுக்கல், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் கீழ், மாவட்ட முழுவதும்…
Read More »குடிபோதையில் வாகனத்தை இடித்து விட்டு காவலரை பணி செய்ய விடாமல் தடுத்த இரண்டு நபர்கள் கைது செய்து சிறையில் அடைப்பு தென்காசி மாவட்டம், தென்காசி காவல் நிலைய…
Read More »போதை சும்மா ஜிவ்வுன்னு ஏறுச்சா.. இப்ப தெளிவா தெரியுது இது ஜெயில்லுன்னு!! குடிபோதையில் வாகனத்தை இடித்து விட்டு காவலரை பணி செய்ய விடாமல் தடுத்த இரண்டு நபர்கள்…
Read More »பட்டா பெயர் மாற்றம் மற்றும் திருத்தம் செய்வதற்கான சிறப்பு முகாம் பள்ளப்பட்டி ஊராட்சியில் நடைபெற்றது. திண்டுக்கல் மேற்கு வட்டம் விவசாயிகள் மற்றும் வீட்டு உரிமையாளர்களின் பட்டா தொடர்பான…
Read More »குடகனாறு ஆற்றுப் பகுதியில் புதிய பாலம் : அமைச்சர் பெரியசாமி உறுதி!! திண்டுக்கல் மாவட்டம் தாடிக்கொம்பு அருகே உள்ள குடகனாறு ஆற்றுப்பகுதியில் ஆத்துப்பட்டிக்கு செல்ல புதிய பாலம்…
Read More »வளரும் தலைமுறைக்கு “பசுமை உருவாக்குவோம்” பயிற்சி திருமங்கலம் கள்ளிக்குடியில் உள்ள சித்தர்கூடம் அறக்கட்டளை இதுவரை நூற்றுக்கணக்கான இடங்களில் ஆயிரக்கணக்கான மரங்களை நட்டு வருகின்றனர்.”மரம் பல வளர்த்திடு! மழை…
Read More »விமர்சன ரீதியில் நாயகன் திரைப்படத்திற்கு கிடைத்த மிகப் பெரிய வரவேற்பு தான்கமல்ஹாசனை பல்வேறு புதிய முயற்சிகளில் ஈடுபடுவதற்கு காரணம். யாரும் நினைத்து பார்க்காத அளவிற்கு உள்ள கதைகளை…
Read More »மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு தலா ரூ.20,000 நிவாரணம் வழங்க வேண்டும் என்று தமிழக அரசை அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ . பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார் .இது தொடர்பாக…
Read More »