கோக்கு மாக்கு

வெளிவராத செய்திகளை தகவல்களாக தெரிவித்து நடவடிக்கை எடுப்பதற்க்காக உருவாக்கப்பட்டது கோக்கு மாக்கு யாரையும் புன்படுத்தும் நோக்கத்திற்காக இல்லை

சிக்கிய நால்வர் : சந்தனமரம் வெட்ட முயன்ற போது ; வனத்துறை அதிரடி

பெரியநாயக்கன்பாளையம் அருகே, சந்தன மரம் வெட்ட முயன்ற நால்வர் பிடிபட்டனர் – வனத்துறை நடவடிக்கை: பெரியநாயக்கன்பாளையம் அருகில், கூ.கவுண்டம்பாளையம் – கட்டாஞ்சிமலை இடையே 19.7.2021 இரவு முதல்…

Read More »

13லட்சம் செலவிற்கு மையவாடி காம்பவுண்ட் சுவர்க்கு அடிக்கல் நாட்டினார் தென்காசி எம்.பி ஞானதிரவியம்

முதலியார்பட்டியில் ரூ 13 லட்சம் செலவில் மையவாடிக்கு காம்பவுண்ட் சுவர் கட்ட எம்பி ஞானதிரவியம் திரவியம் அடிக்கல் நாட்டினார். தென்காசி மாவட்டம் கடையம் ஒன்றியம் முதலியார் பட்டியில்…

Read More »

செங்கோட்டையில் ரோட்டரி கிளப் உதவியுடன் அதிநவீன சிக்னல்

தென்காசி மாவட்டம் செங்கோட்டை காவல் நிலையம் அருகே ரோட்டரி கிளப் உதவியுடன் அதிநவீன சிக்னல் விளக்கு இன்று மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் மற்றும் மாவட்ட காவல்…

Read More »

நாகூர் அருகே வீட்டில் பதுக்கி வைக்கப்பட்ட ஒரு லட்ச ரூபாய் மதிப்பிலான 173 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல்: ஒருவர் கைது:

நாகப்பட்டினத்தில் அடுத்த தெத்தி கிராமத்தில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பதுக்கி வைத்து விற்பனை செய்யப்படுவதாக நாகப்பட்டினம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜவகருக்கு இரகசியகிடைத்தது.…

Read More »

இனிமேல் ஆர்டிஓ அலுவலகத்தில் 8 போட வேணாம்: அமலுக்கு வந்தது புதிய முறை

சென்னை: அரசின் அங்கீகாரம் பெற்ற ஓட்டுநர் பயிற்சி மையங்களில் பயில்வோர், டிரைவிங் லைசன்ஸ் பெறுவதற்கு ஆர்டிஓ அலுவலகத்தில் வாகனங்களை ஓட்டிக் காட்டத் தேவையில்லை என்ற புதிய விதிமுறை…

Read More »

பள்ளி மாணவர்களுக்கு இலவசமாக வழங்க… அதிரடி உத்தரவு.!!!

நாடு முழுவதும் கொரோனா பரவல் காரணமாக பள்ளிகள் மூடப்பட்டது. இதனால் மாணவர்களுக்கு ஆன்லைன் வழியாக பாடங்கள் நடத்தப்பட்டு வந்தது. இந்நிலையில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக மாணவர்கள் நலனை…

Read More »

சங்கரன்கோவில் அருகே சொத்து தகராறு காரணமாக ஏற்பட்ட மோதலில் கல்லால் அடித்து ஒருவர் கொலை, மேலும் ஒருவர் கவலைக்கிடம்

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே திருமலாபுரத்தை சேர்ந்தவர் ராமர்பாண்டி. இவருக்கு மாடத்தி (முதல் மனைவி), நாச்சியர் என இரண்டு மனைவிகள் உள்ளனர். இதில் மாடத்தி ராமர் பாண்டி…

Read More »

Test

Test 1

Read More »

டாஸ்மாக் திறப்பு மது பிரியர்கள் பூஜை செய்து கொண்டாட்டம்

ஊரடங்கு தளர்வு களில் ஒன்று டாஸ்மார்க் இன்று அனைத்து இடங்களிலும் டாஸ்மார்க் திறக்கப்பட்டது இதனால் மகிழ்ச்சியின் வெள்ளத்தில் மது பிரியர்கள் மிதந்து வருகின்றனர். இன்று தென்காசி வாய்க்கால்…

Read More »

இலங்கை தப்பிஓடமுயன்ற போதை பொருள் கடத்தல் மன்னன் கைது

தூத்துக்குடி கடற்கரையில் இருந்து இலங்கை தப்பிச்செல்ல முயன்ற இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த பிரபல போதைப்பொருள் கடத்தல் மன்னன் கைது; கியூ பிரிவு போலீசார் தீவிரமாக விசாரணை செய்தும்…

Read More »

நாகை அருகே கொத்தடிமையாக ஆடு மேய்த்த 14 வயது சிறுவனை மீட்பு ; கோட்டாட்சியரிடம் ஒப்படைத்த சைல்டு லைன் அமைப்பினர்.

நாகை மாவட்டம் திருமருகல் அடுத்துள்ள பாக்கம் கோட்டூர் கிராமத்தில் 14 வயது சிறுவன் கொத்தடிமையாக ஆடு மேய்ப்பதாக நாகை சைல்டு லைன் அமைப்பினருக்கு தகவல் வந்தது. இதையடுத்து…

Read More »

பீட்டர் அல்போன்ஸ் பிறந்தநாள் அன்னதானம் வழங்கி கொண்டாட்டம்

தென்காசி காங்கிரஸ் மூத்த நிர்வாகி சா.பீட்டர் அல்போன்ஸ் 71 வது பிறந்த நாளை முன்னிட்டு மாநிலச் செயலாளர் ஆலங்குளம் செல்வராஜ் அவர்கள் தலைமையில் தென்காசி சட்டமன்ற உறுப்பினர்…

Read More »

வாலிபர் வெட்டி கொலை தூத்துகுடி பதற்றம்

தூத்துக்குடி மாவட்டம்தூத்துக்குடி சாத்தான்குளத்தில் வாலிபர் வெட்டிக்கொலை தூத்துக்குடி மாவட்டம்சாத்தான்குளம் முஸ்லிம் தெருவில் வசித்து வந்தவர் செல்லப்பா மகன் மார்ட்டின்( 40 ).பணம் கொடுக்கல் வாங்கல் தொழில் செய்து…

Read More »

பூஜாரிகள் முன்னேற்ற சங்கம் சார்பில் கொரோனா நிதி

தமிழக மின்சாரம் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் வி.செந்தில்பாலாஜி அவர்களிடம் பூஜாரிகள் முன்னேற்ற சங்கத்தின் சார்பில் முதல்வர் நிவாரண நிதிக்கு ரூ25,000 வரவோலையை(DD) சங்கத்தின் மாநில…

Read More »

வருகிறது மர்மநோய் பலியான ஆடுகள் கவலையில் விவசாயிகள்!

திண்டுக்கல் அருகே மர்ம நோயால் 22 ஆட்டுக்குட்டிகள் மரணம் திண்டுக்கல் மாவட்டம் அனுமந்தராயன் கோட்டை, தாமரைக் குளம் அருகே தோட்டத்தில் கமுதியை சேர்ந்த முத்துசெல்வம் என்பவர் ஆடு…

Read More »
Back to top button