கோக்கு மாக்கு

வெளிவராத செய்திகளை தகவல்களாக தெரிவித்து நடவடிக்கை எடுப்பதற்க்காக உருவாக்கப்பட்டது கோக்கு மாக்கு யாரையும் புன்படுத்தும் நோக்கத்திற்காக இல்லை

சமூக இடைவெளி கடைப்பிடிக்கவில்லை

தமிழகத்தில் நோய்த்தொற்று காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது இந்நிலையில் அம்பாசமுத்திரம் அருகே உள்ள விக்கிரமசிங்கபுரம் விவசாயம்வேளாண்மை கூட்டுறவு சங்கம் உள்ளது. இந்த கூட்டுறவு சங்கத்தில் நேற்று விதைநெல் வாங்குவதற்கு…

Read More »

கொரோனா பணியில் ஈடுபடும் முன் கள பணியாளர்களுக்கு பழ விருந்து டிஐஜி ஆனிவிஜயா

திருச்சி சரகத்தில கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டு வரும் முன்கள பணியாளர்களுக்கு நோய் எதிர்ப்பு. சக்தியை உருவாக்கும் பழவகைகளை அவர்களுக்கு அளித்து உபசரித்தார் மேலும் அவர்களுக்குதேவையான உதவிகளையும்…

Read More »

நாகையில் மாற்றுத்திறனாளிகளுக்கு இன்று கொரோனா தடுப்பூசி போடப்பட்டது.

நாகப்பட்டினம் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு கொரோனா தடுப்புசி முகாமை இன்று முதல் தொடக்கம்: மாவட்ட ஆட்சியர் பிரவீன் நாயர் தொடங்கி வைத்தார்: நாகை மாவட்டத்தில் கொரோனா நோய் தொற்று…

Read More »

மூடப்பட்ட அஞ்சலகத்தை திறக்கக்கோரி, நாகூர் சாகிப்மார்கள் கோரிக்கை

நாகூரில் மூடப்பட்ட அஞ்சலக அலுவலகம் – மக்களின் பயன்பாட்டிற்க்கு திறக்க கோரி நாகூர் தர்கா சாஹிப்மார்கள் சங்கம் கோரிக்கை கொரானா அலை காரணமாக குறிபிட்ட மணி நேரம்…

Read More »

திண்டுக்கல் போலீசாருக்கு கபசுர குடிநீர் வழங்கிய டி. ஐ. ஜி.

திண்டுக்கல் நகரில் போலீசாருக்கு கபசுர குடிநீர் வழங்கி, ஆதரவற்றவர்களுக்கு டிஐஜி முத்துசாமி உணவு வழங்கினார். திண்டுக்கல் மாவட்டத்தில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளதால் அனைத்து இடங்களுக்கும் சென்று…

Read More »

சென்னை தனியார் பள்ளி பாலியல் விவகாரம் சு.சாமி கருத்து

”பத்மா சேஷாத்ரி பள்ளி விவகாரத்தில், நியாயமான விசாரணையை மேற்கொள்ள எந்தத் தடையும் இல்லை. ஆனால், உள்நோக்கத்தோடு அரசு தரப்பில் செயல்படுவதாகத் தெரிய வந்தால், தமிழக அரசை கலைப்பதை…

Read More »

முதலமைச்சர் மு.க ஸ்டாலினுக்கு TNJPWA நன்றி….

மே 26, 2021 மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் அவர்களுக்கு நன்றி கலந்த வணக்கங்கள். தமிழக பத்திரிகையாளர் ( அரசின் அங்கீகாரம் மற்றும் அடையாள அட்டை…

Read More »

ஐந்தருவிகளிலும் நீர் வரத்து ..

Read More »

*காவல்துறையில் புதிய மாற்றம்: மண்டலங்கள் இனி ஐஜிக்கு பதில் ஏடிஜிபி அந்தஸ்துக்கு உயர்வு!*

தமிழகக் காவல்துறையில் புதிய மாற்றம் வர உள்ளது. இதற்கான பரிந்துரை சென்றிருந்த நிலையில், மண்டல ஐஜிக்கள் பதவி இனி மண்டல ஏடிஜிபிக்கள் அந்தஸ்துக்கு உயர்த்தப்படுகிறது. முதல் கட்டமாக…

Read More »

வருமான வரித்துறை அதிகாரி போல் நடித்து மோசடி செய்த பெண் கைது

நாகையில் வருமானவரித்துறை அதிகாரி போல நடித்து ஓய்வு பெற்ற நடத்துநரிடம் 45 லட்சம் ரூபாய்  சுருட்டிய கும்பலின் தலைவி தனிப்படை போலிசாரால்  நள்ளிரவில் கைது. நாகை அடுத்துள்ள…

Read More »

வேதாரண்யம் தொகுதி வேட்பாளர் ஓ.எஸ். மணியனுக்கு அமோக வரவேற்பு, இன்று முதல் பிரச்சாரம் துவக்கம்.

வேதாரண்யம் பகுதியில் சட்டமன்ற தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கிய அதிமுக வேட்பாளர் ஓ எஸ் மணியன்.வேதாரணியம் சட்டமன்ற தொகுதியின் அதிமுக வேட்பாளராக அமைச்சர் ஓ எஸ் மணியன் அறிவிக்கப்பட்டுள்ளார்.…

Read More »

ஸ்டெர்லைட்டுக்கு ஆதரவான அரசியல் கட்சிகளுக்கு தேர்தலில் தக்க பாடம் புகட்டுவோம் தூத்துகுடி மக்கள் சூளுரை

*ஸ்டெர்லைட் ஆலைக்கு ஆதரவான கூட்டணி கட்சிகளை வீழ்த்துவோம்!* *தூத்துக்குடி மக்கள் உறுதியேற்பு.!* தூத்துக்குடியில் இயங்கி வந்த வேதாந்தா ஸ்டெர்லைட் எனும் ஒற்றை கார்ப்பரேட் நிறுவனத்திற்காக மத்தியில் ஆளும்…

Read More »

செம்மர கடத்தலில் திண்டுகல் மாவட்டம் முதலிடம்

*திண்டுக்கல் மாவட்டம் கன்னிவாடி வனச்சரகத்திற்கு உட்பட்ட மலைப்பகுதிகளில் லாரி லாரியாக அனுமதி உள்ளது என கூறி மரக்கடத்தல் நடைபெறுகிறது*. *சம்பவ இடத்தில் வன அலுவலர்கள் யாருமில்லாமல் விலை…

Read More »

Test

Test message

Read More »

உயர்நீதி மன்ற உத்தரவை உடனடியாக அமல்படுத்த வேண்டும் என தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய ஊழியர்கள் தர்னா!

சென்னை தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய அலுவலகம் முன்பு ஊழியர்கள் ஏராளமானோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள் பணி நிரந்தரம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை அமல்படுத்த உயர்நீதிமன்ற ஆணையிட்ட…

Read More »
Back to top button