கோக்கு மாக்கு

வெளிவராத செய்திகளை தகவல்களாக தெரிவித்து நடவடிக்கை எடுப்பதற்க்காக உருவாக்கப்பட்டது கோக்கு மாக்கு யாரையும் புன்படுத்தும் நோக்கத்திற்காக இல்லை

உயர்நீதி மன்ற உத்தரவை உடனடியாக அமல்படுத்த வேண்டும் என தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய ஊழியர்கள் தர்னா!

சென்னை தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய அலுவலகம் முன்பு ஊழியர்கள் ஏராளமானோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள் பணி நிரந்தரம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை அமல்படுத்த உயர்நீதிமன்ற ஆணையிட்ட…

Read More »

கொலை செய்து தப்பிய வடநாட்டு கொள்ளையர்கள் பிடிபட்டார்கள், ஒருவனை போலீசார் என்கவுன்டரில் சுட்டு வீழ்த்தினார்கள். காவல்துறைக்கு குவியும் பொதுமக்கள் பாராட்டு

சீர்காழியில் தங்கம் வெள்ளி மொத்த வியாபாரம் செய்பவர் வீட்டில் இரண்டு பேர் கழுத்து அறுத்து படுகொலை செய்த வழக்கில் 2 பேர் கைது, ஒருவர் போலீசாரால் சுட்டுக்கொலை17…

Read More »

வடநாட்டு கொள்ளையர்கள் அட்டூழியம், இருவரை கொலை செய்துவிட்டு கிலோ கணக்கில் நகை திருட்டு

தாய்க்கு, மகன் அடித்துக்கொலை- 16 கிலோ நகை கொள்ளை.சீர்காழியில் நகை கடை உரிமையாளரை தாக்கி மனைவி மற்றும் மகனை அரிவாளால் வெட்டிக் கொலை செய்த மர்ம நபர்கள்…

Read More »

மயான வசதி வேண்டி கரூர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்த கிராம மக்கள்

மயான வசதி வேண்டி கரூர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்த கோவக்குளம் கிராம மக்கள் கரூர் கிருஷ்ணராயபுரம் ஒன்றியதிற்குட்பட்ட கோவக்குளம்,பழைய செயங்கொண்டம் ,M.புதுப்பட்டி கடவூர் ஒன்றியம் ராஜலிங்கபுரம் கிராமங்களில்…

Read More »

கரூர் வாங்கல் பகுதியில் விவசாயிகளுடன் ராகுல்காந்தி கலந்துரையாடல்

கரூர் மாவட்டத்திற்கு வருகை தந்த ராகுல்காந்தி கரூர் அருகே உள்ள வாங்கல் மாரிகவுண்டன்பாளையம் பகுதியில் உள்ள விவசாய தென்னந்தோப்பு பகுதியில் விவசாயிகள் சந்திப்பு மேற்கொண்டார். இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு காங்கிரஸ்…

Read More »

மொட்டை மாடி வாழை இலை மணல் குளியல் வினோத வைத்தியம் விறு விறு…

#இயற்கை #மருத்துவ #அனுபவம் திருநெல்வேலி மாவட்டம் – ஆழ்வார்குறிச்சியை அடுத்த சிவசைலம் என்கிற கிராமத்தில் உலக நல்வாழ்வு ஆசிரமம் உள்ளது. சிகிச்சை என்றால் மருந்து, மாத்திரை, ஊசி…

Read More »

உலகப் புகழ்பெற்ற நாகூர் சந்தனக்கூடு திருவிழா.

புகழ் பெற்ற நாகூர் ஆண்டவர் தர்காவின் 464, ம் ஆண்டு சந்தனக்கூடு விழாவில் பர்மாவிலிருந்து கொண்டுவரப் பட்டசிறப்பு கொடி ஏற்றப்பட்டு சந்தனம் பூசும் விழா வெகு விமரிசையாக…

Read More »

நாகையில் திமுக இம்முறை போட்டியிடுமா ? எம்எல்ஏ சீட்டுக்கு நிர்வாகிகள் போட்டா போட்டி

எம்எல்ஏ சீட்டுக்கு அடித்துக்கொள்ளும் நாகை மாவட்ட திமுக நிர்வாகிகள். நாகை மாவட்டம் 6 சட்டமன்ற தொகுதிகளை உள்ளடக்கி இருந்தது. இதில் மாயவரம் சீர்காழி பூம்புகார் ஆகிய மூன்று…

Read More »

பனை மரங்களை வெட்டுவதை அரசு தடை செய்யவேண்டும் பனைமர போராளி கவிதா காந்தி வேண்டுகோள்!

9.1.மாநில மரம் பனை மரம் வெட்டுவதை உடனடியாக தமிழக அரசு தடை செய்ய வேண்டும் . 2.பனை நாள் ஜூலை மாதம் (பனம் பழம் உதிரும் காலம்)…

Read More »

நாகூர் கந்தூரி விழாவையொட்டி சந்தனம் அரைக்கும் பணிகள் தீவிரம். சாகிப்மார் சங்கம் தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்தது.

உலக புகழ்பெற்ற நாகூர் தர்கா கந்தூரி விழாவின் சந்தனம் பூசும் வைபவத்திற்காக, தமிழக அரசு வழங்கிய 20 கிலோ சந்தன கட்டைகள் இழைக்கும் பணி தீவிரம். உலக…

Read More »

தமிழக அரசு மெளனம் காப்பதில் நியாயமில்லை எம்எல்ஏ விமர்சனம்

டெல்டா மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள பயிர் பாதிப்பை அறிந்த பின்னரும், தமிழக அரசு மௌனம் காப்பதில் நியாம் இல்லை. மனிதநேய ஜனநாயக கட்சி பொதுச்செயலாளர் தமிமுன் அன்சாரி விமர்சனம்…

Read More »

தென்காசி மாவட்ட காவல் துறையின் அலட்சியப் போக்கால் வீரகேரளம்புதூர் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட கழுநீர்குளம் பகுதியில் அதிகரிக்கும் குற்ற செயல்கள் கண்டு கொள்ளுமா காவல் துறை

தென்காசி மாவட்ட காவல் துறை தூங்கிக் கொண்டு இருக்கிறதா தென்காசி மாவட்டம் ஆலங்குளம் வட்டம் சுரண்டை காவல் சரகம் வீரகேரளம்புதூர் காவல் நிலையத்திற்குட்பட்ட கழுநீர்குளம் ஊரை சார்ந்த…

Read More »

செல்போன் செயலிஅமைத்து சிறுவர்களை ஓரின சேர்க்கைக்கு அழைத்து அவர்களிடம் இருந்து பணம் மற்றும் மொபைல் போன்களை பறித்துச் செல்லும் கும்பல்கள் கைது குற்றாலம் போலீசாரின் தீவிர நடவடிக்கை கோ

தென்காசி மாவட்டம் செல்போனில் மொபைல் ஆப் ஒன்றை நிறுவி அதன் மூலம் சிறுவர்களையும் வயதானவர்களையும் ஓரின சேர்க்கைக்கு அழைத்து அவரிடம் இருந்து பணம் மற்றும் அவர்கள் அணிந்திருக்கும்…

Read More »

பொதுமக்களுக்கு அரசு வழங்கிய பட்டா நிலத்தை அபகரிக்கும் சவுன்ட் சரோஜா..ஆதாரத்துடன் அம்பலமாகிறது

தென்காசி மாவட்டம் கடையநல்லூர் வட்டம் ஊர்மேலழகியான் கிராம ஊராட்சிக்கு உட்பட்ட வேலாயுதபுரம் செல்லும் சாலையில் RVS மேல்புறம் ஆதி திராவிடர் நலத்துறை யின் மூலம் 1992-ம் ஆண்டு…

Read More »

மணல் கடத்தலை பிடித்த விஏஓவை தாக்க முயற்சி பரபரப்பான வெளி வராத வீடியோ காட்சிகள்

தென்காசி மாவட்டம் சுரண்டை அருகே மணல் கடத்தலை தடுக்க சென்ற கிராம நிர்வாக அலுவலர் மீது தாக்குதல் நடத்திபரபரப்பான காட்சிகள். இந்த சம்பவம் தொடர்பாக மூன்று பேர்…

Read More »
Back to top button