கோக்கு மாக்கு

வெளிவராத செய்திகளை தகவல்களாக தெரிவித்து நடவடிக்கை எடுப்பதற்க்காக உருவாக்கப்பட்டது கோக்கு மாக்கு யாரையும் புன்படுத்தும் நோக்கத்திற்காக இல்லை

மாநில அளவிலான சப் ஜூனியர் ஆண்கள் ஹேண்ட்பால் போட்டி

திருவண்ணாமலை மாவட்ட விளையாட்டு அரங்கில் மாநில அளவிலான சப் ஜூனியர் ஆண்கள் ஹேண்ட்பால் போட்டி நடைபெற்றது. இப்போட்டியில் திருவண்ணாமலை தேனி அணிகளுக்கு இடையேயான நடைபெற்ற போட்டியில் மாணவர்கள்…

Read More »

தேசிய மாணவர் படை நாள் கலைநிகழ்ச்சிகள்

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரியில் இன்று(நவம்பர் 24) தேசிய மாணவர் படை நாளை முன்னிட்டு கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது. இந்நிகழ்வில் தேசிய மாணவர்…

Read More »

திமுக பவள விழா பொதுக்கூட்டம்திமுக பவள விழாவை முன்னிட்டு

திருவண்ணாமலை மாவட்ட தொழிலாளர் முன்னேற்ற சங்கம் சார்பில் நடைபெற்ற நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ. வேலு கலந்துகொண்டு பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி…

Read More »

மகா கால பைரவர் ஆலயத்தில் நான்காம் ஆண்டு வருடாபிஷேக விழா

திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னாத்தூர் அடுத்த ஜமீன் கூடலூர் பகுதிக்கு உட்பட்ட பைரவபுரம் பகுதியில் அமைந்துள்ள பழமை வாய்ந்த வரலாற்று சிறப்புமிக்க ஸ்ரீ மகா கால பைரவர் ஆலயத்தில்…

Read More »

பேரூராட்சி தலைவர் சரவணன் தலைமையில் வாக்காளர் பட்டியல் சிறப்பு முகாம்.

திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னாத்தூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கீழ்பென்னாத்தூர் பேரூராட்சி பகுதியில் (பாகம் எண் 150 முதல் 172 வரை) உள்ள 13 வாக்குச்சாவடி மையங்களில் நடைபெற்று வரும்…

Read More »

புதிய காவல் துணை கண்காணிப்பு அலுவலர் நியமனம்

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி காவல்துறை கண்காணிப்பாளராக பணியாற்றி வந்த ரவிச்சந்திரன் பணியிடம் மாறுதலாகி சென்றுள்ள நிலையில் அவருக்கு பதிலாக ஆரணி புதிய காவல்துறை கண்காணிப்பாளராக பண்டேஸ்வரி நியமிக்கப்பட்டுள்ளார்.…

Read More »

போளூரில் ஜம்பு மகிரிஷி அறக்கட்டளை ஆலோசனை கூட்டம்

திருவண்ணாமலை மாவட்டம் போளூர் நகரில் இன்று (நவ.,23) ஜம்பு மகரிஷி இளைஞர் நல அறக்கட்டளையின் வன்னிய குல சத்திரிய மாணவர்களுக்கு 22.12. 2024ல் நடைபெறும் பரிசளிப்பு மற்றும்…

Read More »

சாதுக்களுக்கு அடையாள அட்டை குறித்த கூட்டம்

திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் உள்ள சாதுக்களுக்கு அடையாள அட்டை வழங்குவது தொடர்பான கூட்டம் மேற்கு காவல் நிலையத்தில் இன்று நடைபெற்றது. இந்நிகழ்வில் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் சதீஷ்குமார்,…

Read More »

அண்ணாமலையார் கோயிலில் பக்தர்கள் கூட்டம் அதிகரிப்பு.

உலக பிரசித்தி பெற்ற திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோயில் ராஜகோபுரம் அருகில் இன்று ஞாயிறு விடுமுறை தினத்தை முன்னிட்டு பக்தர்கள் கூட்டம் அதிகரித்து காணப்படுவதால் பக்தர்கள் நீண்ட நேரம்…

Read More »

தகராறில் தம்பியை கொன்ற அண்ணன்

திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அடுத்த மேல்செங்கம் குப்புசாமி நகரைச் சேர்ந்தவர் முருகன் மகன்கள் சக்திவேல் (21), மணிகண்டன் (19). இவர்களிடையே, உறவினர் பெண்ணை யார் திருமணம் செய்வது…

Read More »

கெங்கவரம் பஞ்சாயத்து துணை தலைவருக்கு சேவை செம்மல் விருது

திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் அடுத்த கெங்கவரம் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் சு.க முனியப்பனுக்கு அறம் செய்ய விரும்பு அறக்கட்டளை சார்பில் 2024 அறம் விருதுகள் வழங்கும்…

Read More »

நெடுஞ்சாலைத்துறை சாலை பணியாளர்கள் சங்க கூட்டம்

தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலை பணியாளர்கள் சங்கம் சார்பில் 25 ஆம் ஆண்டு வெள்ளி விழாவை முன்னிட்டு மாநாடு நடத்துவது தொடர்பான வரவேற்பு கூட்டத்தில் இன்று மாநிலத் தலைவர்…

Read More »

தீபாவளி சீட்டு மோசடி ஆசிரியர் தம்பதி கைது

உளுந்துார்பேட்டை அடுத்த கீழப்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் முரளி, (46); இவர், நெடுமானுார் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் இடைநிலை ஆசிரியராக பணிபுரிகிறார். இவரது மனைவி ஜெயா, (40); எலவனாசூர்கோட்டையில்…

Read More »

போலி டாக்டர் மீது வழக்கு

உளுந்துார்பேட்டை அடுத்த எறையூரில் மருத்துவம் படிக்காமல் ஒருவர் கிளினிக் நடத்தி வருவதாக புகார் எழுந்தது.இதையொட்டி எலவனாசூர்கோட்டை வட்டார மருத்துவ அலுவலர் தேன் மொழி மற்றும் சுகாதார அலுவலர்கள்…

Read More »

வாக்காளர் பட்டியல் திருத்த பணிகள்

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நடந்த வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கத் திருத்த சிறப்பு முகாமை கலெக்டர் பிரசாந்த் ஆய்வு செய்தார். சின்னசேலம் தாலுகா, ராயப்பனுார் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி,…

Read More »
Back to top button