கோக்கு மாக்கு

வெளிவராத செய்திகளை தகவல்களாக தெரிவித்து நடவடிக்கை எடுப்பதற்க்காக உருவாக்கப்பட்டது கோக்கு மாக்கு யாரையும் புன்படுத்தும் நோக்கத்திற்காக இல்லை

காவல் நிலையத்தில் எஸ்.பி ஆய்வு

கள்ளக்குறிச்சி அடுத்த வரஞ்சரம் காவல் நிலையத்தில் எஸ். பி., ரஜத்சதுர்வேதி நேற்று வருடாந்திர ஆய்வு நடத்தினார்.காவல் நிலையத்தில் பதிவான வழக்குகளின் கோப்புகளை ஆய்வு செய்து, கோர்ட் நடைமுறைகளை…

Read More »

கால பைரவருக்கு சிறப்பு பூஜை

சின்னசேலம் அடுத்த தென்பொன்பரப்பி சொர்ணபுரீஸ்வரர் கோவிலில் காலபைரவர் ஜென்ம தினத்தை முன்னிட்டு நேற்று கால பைரவருக்கு அஷ்டமி சிறப்பு பூஜை நடந்தது. சுவாமிக்கு வடை மாலை சாற்றி,…

Read More »

ஆசிரியர்களுக்கான புத்தாக்க பயிற்சி முகாம்.

கள்ளக்குறிச்சியில் அரசு பள்ளி ஆசிரியர்களுக்கான புத்தாக்க பயிற்சி முகாம் நடந்தது. அரசு மகளிர் மாதிரி மேல்நிலைப்பள்ளியில் நடந்த பயிற்சிக்கு சி.இ.ஓ., கார்த்திகா தலைமை தாங்கினார். பயிற்சியில், 146…

Read More »

உருது சரக வட்டார கல்வி அலுவலகம் திறப்பு விழா

கள்ளக்குறிச்சியில் உருது சரக வட்டார கல்வி அலுவலகம் திறப்பு விழா நடந்தது. நிகழ்ச்சிக்கு, உருது சரக வட்டார கல்வி அலுவலர் முஜீர்பாஷா தலைமை தாங்கினார். தமிழ்நாடு உருது…

Read More »

உத்யம் பதிவு விழிப்புணர்வு.

சின்னசேலம் பகுதியில் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை மாவட்ட தொழில் மையம் சார்பில் உத்யம் பதிவு விழிப்புணர்வு மற்றும் வழிகாட்டுதல் முகாம் நடந்தது.நிகழ்ச்சிக்கு,…

Read More »

நிதி நிறுவனத்தில் வழக்கில் கைது கொள்ளையடித்த

கள்ளக்குறிச்சியில் நிதி நிறுவன மேலாளர் மற்றும் ஊழியர்களுக்கு உணவில் மயக்க மாத்திரை கலந்து கொடுத்து, 1.82 லட்சம் ரூபாயை கொள்ளையடித்த நபரை போலீசார் கைது செய்தனர். கரூர்…

Read More »

பணம் கேட்டு மிரட்டியவர் கைது

ரிஷிவந்தியம் அடுத்த பாவந்துாரைச் சேர்ந்தவர் கலியன் மகன் முருகேசன், (38); இவர் நேற்று முன்தினம் (நவ.,22) மாலை 6: 30 மணியளவில், அதே கிராமத்தில் உள்ள கடைக்கு…

Read More »

கோர்ட் புறக்கணிப்பு சங்கம் தீர்மானம்

கள்ளக்குறிச்சியில் நடந்த வழக்கறிஞர் சங்க ஆலோசனைக் கூட்டத்தில், வழக்கறிஞர்கள் மீது போடப்பட்ட பொய் வழக்கை வாபஸ் பெறக்கோரி காலவரையற்ற நீதிமன்ற புறக்கணிப்பில் ஈடுபட போவதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.…

Read More »

தவறி விழுந்த பெண் உயிரிழப்பு

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அடுத்த கருவேப்பிலங்குறிச்சி அருகே உள்ள மோசட்டை கிராமத்தை சேர்ந்தவர் வீராசாமி இவரது மனைவி சாரதாம்பாள் இவர் கருவேப்பிலங்குறிச்சி அருகே உள்ள கிளிமங்கலம் கிராமத்தில்…

Read More »

இருசக்கர வாகனம் திருட்டு

கடலூர் மாவட்டம் புவனகிரி அருகே மருதூர் அடுத்த தென்கிருஷ்ணாபுரத்தை சேர்ந்த செந்தில் முருகன் இவர் கடந்த 21 ஆம் தேதி இரவு இருசக்கர வாகனத்தை வீட்டு வாசலில்…

Read More »

விருது வழங்கிய நெய்வேலி எம்எல்ஏ.

கடலூர் மாவட்டம் காடாம்புலியூர் தனியார் திருமண மண்டபத்தில் முந்திரி ஏற்றுமதி மற்றும் உற்பத்தியாளர்கள் கூட்டமைப்பு நடத்திய விருதுகள் வழங்கும் விழா நடைபெற்றது. இந்நிகழ்வில் தகுதி வாய்ந்த முந்திரி…

Read More »

பல்வேறு இடங்களில் கிராம சபை கூட்டம்

கடலூர் மாவட்டத்தில் நேற்று கடலூர், சிதம்பரம், புவனகிரி, நெய்வேலி, பண்ருட்டி, விருத்தாசலம், திட்டக்குடி, குறிஞ்சிப்பாடி, காட்டுமன்னார்கோவில் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் சிறப்பு கிராம சபை கூட்டம்…

Read More »

வாக்காளர் பட்டியல் சரிபார்த்தல் பணியை மேற்கொண்ட திமுகவினர்

தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சி. வெ. கணேசன் வழிகாட்டுதல்படி, கடலூர் மாவட்டம் திட்டக்குடி சட்டமன்ற தொகுதி மங்களூர் கிழக்கு ஒன்றியம் இராமநத்தம் கிளை கழக தி. மு.…

Read More »

கார் மோதி கூலி தொழிலாளி உயிரிழப்பு

கடலூர் மாவட்டம் சிதம்பரம் அடுத்த சிவபுரி கிராமத்தை சேர்ந்த தர்மலிங்கம் கூலி வேலை செய்து வந்தார். இவர் நேற்று முன்தினம் (நவ.,22) உறவினர் வீட்டிற்கு நடந்து சென்றார்.…

Read More »

இலவச மருத்துவ முகாம்.

கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி வட்டம் மீனாட்சிப்பேட்டை கிராமத்தில் உள்ள திருவள்ளுவர் நெசவாளர் குடியிருப்பு பகுதியில் நேற்று (நவ.,23) நடமாடும் மருத்துவமனை வாகனம் மூலம் வடலூர் அரசு மேம்படுத்தப்பட்ட…

Read More »
Back to top button