கோக்கு மாக்கு

வெளிவராத செய்திகளை தகவல்களாக தெரிவித்து நடவடிக்கை எடுப்பதற்க்காக உருவாக்கப்பட்டது கோக்கு மாக்கு யாரையும் புன்படுத்தும் நோக்கத்திற்காக இல்லை

புயல் வெள்ளம் பாதிக்கபட்டுள்ளபகுதி மக்களை நேரில் சந்தித்து உதவிகளை செய்த மத்திய மண்டல ஐஜி

வெள்ளப் பாதிப்புப் பகுதிகளில் காவல்துறை தலைவர் ஜெயராமன் ஆய்வு நிவாரண உதவிகள் வழங்கினார் புரெவி புயலால் தமிழகத்தில் டெல்டா மாவட்டங்களில் கடும் மழைப்பொழிவு இருந்தது. பல கிராமங்களில்…

Read More »

புழல் ஏரியில் வெள்ளப்பெருக்கு அபாயம்

திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள புழல் ஏரி நிரம்பியதையடுத்து உபரி நீர் திறந்துவிடப்பட உள்ளதால் கால்வாய் கரையோர மக்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் பா.பொன்னையா,…

Read More »

சிறப்புக் காவல் படை போலீஸாருக்குப் பயிற்சி நிறைவு

358 பேருக்கு சான்றிதழ் வழங்கினார் சைலேந்திரபாபு டிஜிபி மணிமுத்தாறு காவலர் பயிற்சிக் கல்லூரியில் பயிற்சி முடித்த 358 காவலர்களுக்கு தமிழ்நாடு தீயணைப்புத்துறை இயக்குநர் சைலேந்திரபாபு சான்றிதழ் வழங்கினார்.…

Read More »

தென்காசி மாவட்டம் கடையத்தில் சொத்து தகராறில் தந்தையை வெட்டி கொன்ற மகன் வெறிச்செயல்

தென்காசி மாவட்டம் கடையம் தாலூகா கீழகடையம் ஊராட்சிக்கு உட்பட்ட புலவனூரில் சொத்து தகராறில் தந்தையை வெட்டி கொன்ற மகன் வெறிச்செயல் இன்று மாலை 6.00 மணியளவில் புலவனூர்…

Read More »

தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே கடங்கநேரியில் முன்விரோதம் காரணமாக இளைஞர் வெட்டி படுகொலை

தென்காசி மாவட்டம்ஆலங்குளம் அருகே முன் விரோதம் காரணமாக இளைஞர் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். ஆலங்குளம் அருகேயுள்ள ரெட்டியார்பட்டியை அடுத்த கடங்கநேரி வடக்குத் தெருவைச் சேர்ந்தவர் ஆனைகுட்டி மகன்…

Read More »

சேலம் மாவட்டம் கெங்கவல்லி அருகே இலுப்பை தோப்பு பேருந்து நிறுத்தம் அருகே சிறுமி மீது டிப்பர் லாரி மோதி சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி சாவு

சேலம் மாவட்டம் கெங்கவல்லியில் இலுப்பை தோப்பு , பேருந்து நிறுத்தம் அருகே, நேற்று மாலை தண்ணீர் குடிக்க வந்த சிறுமி, ஸ்வேதா வயது, 10, அந்த வழியாக…

Read More »

அசுரனை வதம் செய்த முருகனைகானவந்த பக்தர்கள் கூட்டம

https://youtu.be/Gcfh7PA-hVo. நேற்று முருன் கோவிலில் அசுரனை வதம் செய்யும். சூரசம்ஹார நிகழ்ச்சி நடை பெற்றது இந்த நிகழ்ச்சயில் லட்சகனக்கான பக்தர்கள் கலந்துகொண்டனர் விசில் செய்திகளுக்காக மலேசியவ்வில் இருந்து…

Read More »

சூரசம்ஹார திருவிழா ஆரம்பம் பக்தர்கள் வேடம் தரித்து ஆனந்தம்!

தென்காசி மாவட்டம் இடைகாலை அடுத்துள்ள கிளங்காடு திரு முருகன் திருகோவிலில் மன்னர் காலம் தொட்டே இந்த பழமையான கோவிலில் ஆண்டுதோறும் ஊர்மக்கள் ஒன்றுகூடி அசுரனை வதம்செய்பும் சூரசம்ஹார…

Read More »

சூரசம்ஹார திருவிழா ஆரம்பம் பக்தர்கள் வேடம் தரித்து ஆனந்தம்!

தென்காசி மாவட்டம் இடைகாலை அடுத்துள்ள கிளங்காடு திரு முருகன் திருகோவிலில் மன்னர் காலம் தொட்டே இந்த பழமையான கோவிலில் ஆண்டுதோறும் ஊர்மக்கள் ஒன்றுகூடி அசுரனை வதம்செய்பும் சூரசம்ஹார…

Read More »

ஆலங்குளம் தொகுதி திமுக எம்எல்ஏ பூங்கோதை ஆலடி அருணா தற்கொலை முயற்சியா?

வாந்தி மற்றும் மயக்கம் காரணமாக மருத்துவமனையில் அனுமதி.தற்கொலை முயற்சி குறித்து அதிகாரப்பூர்வ தகவல் இல்லை

Read More »

திமுக எம்எல்ஏ பூங்கோதை ஆலடி அருணா தற்கொலை முயற்சியா?

வாந்தி மற்றும் மயக்கம் காரணமாக மருத்துவமனையில் அனுமதி.தற்கொலை முயற்சி குறித்து அதிகாரப்பூர்வ தகவல் இல்லை

Read More »

தென்காசி மாவட்டத்தில் நிதி நிறுவனம் என்ற போர்வையில் மக்களை ஏமாற்றும் பஜாஜ் பைன் சர்வ் மோசடியில் ஈடுபடும் நிதி நிறுவனம்.

தென்காசி மாவட்டம் தென்காசி நகரம் மட்டப்பா தெருவில் கார்ப்பரேஷன் வங்கி கட்டிடம் எதிரில் உள்ள கட்டிடத்தில் செயல்பட்டு வரும் பஜாஜ் பைன் சர்வ் என்ற கடன் வழங்கும்…

Read More »

தூத்துக்குடி மாவட்டத்தில் கனமழை ரெட் அலர்ட்

வானிலை மையம் அறிவிப்பு தூத்துக்குடி மாவட்டத்தில் மிக கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையத்தின் சார்பில் ரெட்அலர்ட் விடப்பட்டுள்ளது. காலை 8.30 மணி வரை மிக கனமழை…

Read More »

போலீஸ்காரர் வீட்டில் ஏழு அடி நீள மலைப்பாம்பு

கொட்டும் மழையில் வனத்துறை பிடித்தனர் 7 அடி நீள மலைப் பாம்பு சிக்கியது. நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே உள்ள திருப்பதி யாபுரம் கிராமம் உள்ளது. கிராமம்…

Read More »

தமிழகம் முழுவதும் தாலுகா மாவட்டவாரியாக செய்தியாளர்கள் தேவை .

தமிழகம் முழுவதும் அனைத்து வாசகர்களின் கைகளில் தவழ்ந்துவந்த உங்கள் விசில் வார இதழ் கொரோனா காலங்களில் வாசகர்களின் கைகளில் கிடைக்க பெறவில்லை அதற்காக வருந்து கிறோம் தற்போது…

Read More »
Back to top button