கோக்கு மாக்கு

வெளிவராத செய்திகளை தகவல்களாக தெரிவித்து நடவடிக்கை எடுப்பதற்க்காக உருவாக்கப்பட்டது கோக்கு மாக்கு யாரையும் புன்படுத்தும் நோக்கத்திற்காக இல்லை

குற்றால அருவியில் குளித்தே ஆகவேண்டும் அடம்பிடிக்கும் சுற்றுலாவாசிகள்..

கொரோனா காலகட்டத்தில் சுற்றுலா தலங்களுக்கு தடைவிதிக்கபட்டுள்ளது இந்திலையில் ஒகனகேல் பகுதிகளுக்கு சுற்றுலா வாசிகளுக்கு அனுமதிகொடுத்துள்ளனர் ஆனால் குற்றால அருவிகளுக்கு குளிக்க விதிக்கபட்டிருந்த தடை மட்டும் நீங்காமல் உள்ளது…

Read More »

குற்றாலம் வீணாகும் குடிநீர்..

குற்றாலம் குடியிருப்பு குடிநீர் வடிகால் வாரியம் அப்பகுதிமக்களுக்கான குடி நீர் வழங்கிவருகிறது நேற்று இரவு முதல் அப்பகுதியில் குடிநீர் இனப்பு குழாயில் பழுது ஏற்பட்டு பல லட்சம்…

Read More »

ஊழல் செய்பவர்களை தூக்கில் போட்டால் தான் நாடு முன்னேறும் என உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர்

ஊழல் செய்பவர்களை தூக்கில் போட்டால் தான் நாடு முன்னேறும் என உயர்நீதிமன்ற மதுரைக்கிளை தெரிவித்துள்ளது.நெல் கொள்முதலுக்கு லஞ்சம் பெறுவது தொடர்பான வழக்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் இன்று விசாரணைக்கு…

Read More »

நெல்லை மாவட்டத்தில் டாஸ்மாக் கடைகள் 12மணிக்கு திறப்பு மது பிரியர்கள் உற்சாகம்

டாஸ்மாக் கடைகள் பிற்பகல் 12 மணி முதல் இரவு 10 மணி வரை செயல்படும். தமிழ்நாடு அரசு வாணிப கழகம் அறிவித்து இருந்தது. வழக்கம்போல் மது பிரியர்கள்…

Read More »

காலமுறை ஊதியம் பதவி உயர்வு வழங்க தமிழ்நாடு வருவாய் கிராம ஊழியர் சங்கம் தமிழக அரசுக்கு கோரிக்கை

தமிழ்நாடு வருவாய்துறை கிராம ஊழியர்களுக்கு வரையறுக்கப்பட்ட காலமுறை ஊதியம் உள்ளிட்ட 7 அம்ச கோரிக்கைகளை தமிழக அரசை நிறைவேற்றக்கோரி மாநில செயற்குழு கூட்டத்தில் தீர்மானம்  கரூர் மாவட்டம்…

Read More »

தமிழக வேளாண்மைத்துறை அமைச்சர் துரைக்கண்ணு காலமானார்

தமிழக அமைச்சர் துரைக்கண்ணு உடல்நிலை காரணமாக மருத்துவமனையில்சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று இரவு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அதிமுக கட்சி நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்களிடையே பெரும்…

Read More »

தமிழகத்தில் வரும் 16ம் தேதி பள்ளிகள் கல்லூரிகள் திறப்பு வரும் 10ம் தேதி 50சதவீத இருக்கைகளுடன் சினிமா தியேட்டர்கள் செயல்படும் தமிழக முதல்வர் அறிவிப்பு.

BREAKING.. தமிழகத்தில் வரும் 16ம் தேதி பள்ளி, கல்லூரிகள் திறப்பு.. தமிழகத்தில் வரும் 16ம் தேதி முதல் 9, 10, 11 மற்றும் 12ம் வகுப்புகளுக்கு பள்ளிகள்…

Read More »

சுகாதார சீர்கேடு மக்கள் அவதி

*கீழப்பாவூர்* *ஊராட்சி* *ஒன்றியத்தில்* *தொடரும்* *சுகாதார* *சீர்கேடு* *தெருக்களில்* *சாக்கடை* *நீர்* *தேங்கி* *நிற்கும்* **அவலம்* தென்காசி மாவட்டம் கீழப்பாவூர் ஊராட்சி ஒன்றியம் ஆவுடையனூர் கிராம ஊராட்சியை…

Read More »

சென்னையில் பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் சிலைக்கு மதிமுக கழக பொதுச்செயலாளர் வைகோ மரியாதை செலுத்தினார்

பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் அவர்களின் 113 ஆவது பிறந்தநாள் விழாபொதுச்செயலாளர் வைகோ அவர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் அவர்களின் 113 ஆவது…

Read More »

நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரத்தில் தேவர் ஜெயந்தி விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது

நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் பகுதியில் பூக்கடை பஜார் அருகே தேவர் ஜெயந்தியையொட்டி முத்துராமலிங்க தேவர் உருவ படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது. இதில் முன்னணி தலைவர்கள்…

Read More »

நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரத்தில் நெல் அறுவடையில் அதிக மகசூல் கிடைக்குமா? விவசாயிகள் கவலை

நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நெற் பயிர்கள் விவசாயிகள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு ரகமான ரகமான விதைகளை விதைத்து பயிர் செய்து இருந்தனர். இந்த காலத்தில்…

Read More »

நெல்லை மாவட்டம் மலைப்பிரதேசங்களில் சாரல் மழை பெய்து வருகிறது

நெல்லை மாவட்டம் அதன் அருகே உள்ள சுற்றுவட்டாரப் பகுதிகளில் சாரல் மழை பெய்து வருகிறது. அம்பாசமுத்திரம் விக்கிரமசிங்கபுரம் கல்லிடைக்குறிச்சி பாபநாசம் லோயர்கேம்ப் ஆகிய பகுதிகளில் சாரல் மழை…

Read More »

நவம்பர் 30ம் தேதி ஊரடங்கு நீட்டிப்பு

வரும் நவம்பர் 30ம் தேதி வரை ஊரடங்கு மாநிலங்களுக்கு இடையேயான போக்குவரத்திற்கு எந்தவித தடையும் இல்லை மாநிலங்களுக்கு இடையே செல்ல தனி அனுமதி இ.பாஸ் அவசியம் இல்லை…

Read More »

தென்காசி மாவட்டம் கீழப்பாவூர் ஊராட்சி ஒன்றியத்தில் தொடரும் சுகாதார சீர்கேடு கழிவுநீர் தெருக்களில் தேங்கி நோய் தொற்று ஏற்படும் நிலை

தென்காசி மாவட்டம் கீழப்பாவூர் ஊராட்சி ஒன்றியம் ஆவுடையனூர் கிராம ஊராட்சியை சேர்ந்த கோட்டைவிளையூர் மேலத்தெருவில் உள்ள சிமெண்ட் சாலையில் சாக்கடை கழிவுநீர் செல்ல கழிவுநீர் வாறுகால் ஓடை…

Read More »

திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் அதன் சுற்றுப் பகுதியில் சாரல் மழை பொதுமக்கள்மகிழ்ச்சி

நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் சாரல் மழை பெய்து வருகிறது. சில நாட்களாக வெயில் நெல்லை மாவட்டம் மிக வாட்டி வதைத்து வந்தது. மேலும்…

Read More »
Back to top button