கோக்கு மாக்கு

வெளிவராத செய்திகளை தகவல்களாக தெரிவித்து நடவடிக்கை எடுப்பதற்க்காக உருவாக்கப்பட்டது கோக்கு மாக்கு யாரையும் புன்படுத்தும் நோக்கத்திற்காக இல்லை

கர்நாடகாவில் நவம்பர் 17 முதல் கல்லூரிகள் திறப்பு

#JUSTIN ViSil news| கர்நாடகாவில் நவம்பர் 17முதல் கல்லூரிகள் திறப்பு! தீபாவளி பண்டிகை முடிந்த பின் நவம்பர் 17ம் தேதி அனைத்து பொறியியல் மற்றும் டிப்ளோமா வகுப்புகள்…

Read More »

ஏழைகளுக்கு நிலம் வழங்கும் திட்டம் நிபந்தனை விதிக்க ஐகோர்ட் உத்தரவு

நிலமற்ற ஏழைகளுக்கு ஒதுக்கப்படும் நிலத்தை விற்பனை செய்ய வேண்டுமானால், அதை மீண்டும் அரசிற்கு விற்கும் வகையில், முன்னெச்சரிக்கையாக நிபந்தனை விதிக்க வேண்டும்’ என, உயர் நீதிமன்ற மதுரைக்…

Read More »

அபாயகரமான வளைவுகளில் எச்சரிக்கை விளக்குகள்

தென்காசி நகரப்பகுதியில் உள்ள அபாயகரமான வளைவுகளில் எதிர்பாராமல் நடக்கும் விபத்துகளை தவிர்க்கும் விதமாக 10க்கும் மேற்பட்ட எச்சரிக்கை விளக்குகளை உதவி காவல் கண்காணிப்பாளர் தொடங்கி வைத்தார். தென்காசி…

Read More »

பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து ஐந்து பேர் பலி

விருதுநகர் அருகே எரிச்சநத்தம் பகுதியில் உள்ள தனியார் பட்டாசு ஆலையில் வெடிவிபத்து 5 பேர் உயிரிழப்பு.

Read More »

சுரண்டை ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா கிளையில் பரிவர்த்தனை ரசீதில் தமிழ் மொழி புறக்கணிக்கப்பட்டதை கண்டித்து நாம் தமிழர் கட்சி புகார்

தென்காசி மாவட்டம் சுரண்டை பேரூராட்சி பகுதியில் சுரண்டை காமராஜர் காய் கனி மார்கெட் அருகில் செயல்பட்டு வரும் ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா ( SBI Bank…

Read More »

கல்லிடைக்குறிச்சியில் நல்லா இருக்கும் ரோட்டை உடைத்து புதிய ரோடு மக்கள் வரிபணம் வீணடிப்பு

கல்லிடைகுறிச்சி அருகே பொட்டல் கிராமம் உள்ளது இந்த கிராமத்தை சுற்றி உலுப்படிபாறை, மலையான்குளம் மூலச்சி,பாடாகபுரம், அழகப்பபுரம்,ரெட்டியார்புரம் ஆகிய கிராமங்கள் உள்ளது. இந்த கிராமங்களுக்கு கரம்பையிலிருந்து பொட்டல் வரை…

Read More »

தமிழ்நாடு உதவி வேளாண் அலுவலர் சங்கத்தின் கரூர் மாவட்ட செயற்குழு கூட்டம்

தமிழ்நாடு உதவி வேளாண் அலுவலர் சங்கத்தின் கரூர் மாவட்ட செயற்குழு கூட்டம் மற்றும் அமைப்பு தினம் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் கலைவாணர் கூட்டரங்கில் நடைபெற்றது .…

Read More »

கரூர் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் பரபரப்பு

கரூரில் அரசு புறம்போக்கு இடத்தில் மேல்நிலை குடிநீர் தொட்டி கட்ட எதிர்ப்பு தெரிவித்து பணிகளை தடுத்து நிறுத்திய தனி நபரை கண்டித்து  மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை காலி…

Read More »

மூதாட்டிகள் தான் டார்கெட்!சிக்கிய பெண்கள்..

சென்னையில் மூதாட்டிகளை குறிவைத்து நகை பறிப்பு – தூத்துக்குடி பெண்கள் 7 பேர் கைது சென்னையில் மூதாட்டிகளின் கவனத்தை திசைதிருப்பி தங்க நகைகளைப் பறித்த வழக்கில் தூத்துக்குடியை…

Read More »

மக்கள் விரோத சட்டங்களை மத்திய அரசு திரும்ப பெற வலியுறுத்தி ஆதித்தமிழர் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

கரூர் 21-10-2020 உ.பியில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்ட பெண்ணுக்கு நீதி கேட்டு கரூரில் ஆதித் தமிழர் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.       கரூர்…

Read More »

கரூரில் பட்டப்பகலில் பள்ளி ஆசிரியர்களை கத்தியை காட்டி மிரட்டி நகை பறிப்பு

கரூர் 21-10-2020 தாந்தோணி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி ஏமூர் சீத்தப்பட்டி பள்ளி தலைமை ஆசிரியர் மணிமேகலை மற்றும் இடைநிலை ஆசிரியை ரமாப்பிரியா  இருவரும் ஏழூர்  அருகே உள்ள…

Read More »

தமிழகம் முழுவதும் இரவு 10 மணிவரை கடைகள் திறக்க அனுமதி நாளை முதல் அமல். முதல்வர் அறிவிப்பு

தமிழகம் முழுவதும் இரவு 10-00 மணி வரை கடைகள் திறந்து இருக்க அனுமதி அளித்து உள்ளது தமிழக அரசு நாளை முதல் அமுலில் இருக்கும் என முதல்வர்…

Read More »

ஆன்லைன் சூதாட்டம் மக்கள் நீதிமய்யம் கண்டனம்..

ஆன்லைன் சூதாட்டம் காரணமாக பல இளைஞர்கள் தமது உயிரை மாய்த்து கொள்ளும் அவல நிலை ஏற்பட்டுள்ளது இதனை தடுக்க அரசு எந்த வித நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவும்…

Read More »

டெட் ஆசிரியர் தேர்வு சான்றிதழ் இனி செல்லும். தேசிய ஆசிரியர் கல்விக் குழுமம் அறிவிப்பு

TET தேர்வு சான்றிதழ் ஆயுள் முழுவதும் செல்லும் என தேசிய ஆசிரியர் கல்விக்குழுமம் அறிவிப்பு. ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெறுவோருக்கு 7 ஆண்டு மட்டுமே சான்றிதழ் செல்லும்…

Read More »

நாகபட்டினம் காவல்துறையின் நீத்தார் நிகழ்வு நிகழ்ச்சி..

ச. ராஜேஷ் -மாவட்ட நிருபர் நாகப்பட்டினம், 21.10.2020 நாகையில் நீத்தார் நினைவுநாள் அனுசரிப்பு ;  பணியின்போது உயிர் நீத்த காவலர்களுக்கு துப்பாக்கி குண்டுகள் முழங்க நினைவஞ்சலி. படக்காட்சிகள்…

Read More »
Back to top button