கோக்கு மாக்கு

வெளிவராத செய்திகளை தகவல்களாக தெரிவித்து நடவடிக்கை எடுப்பதற்க்காக உருவாக்கப்பட்டது கோக்கு மாக்கு யாரையும் புன்படுத்தும் நோக்கத்திற்காக இல்லை

நாகபட்டினம் காவல்துறையின் நீத்தார் நிகழ்வு நிகழ்ச்சி..

ச. ராஜேஷ் -மாவட்ட நிருபர் நாகப்பட்டினம், 21.10.2020 நாகையில் நீத்தார் நினைவுநாள் அனுசரிப்பு ;  பணியின்போது உயிர் நீத்த காவலர்களுக்கு துப்பாக்கி குண்டுகள் முழங்க நினைவஞ்சலி. படக்காட்சிகள்…

Read More »

மயிலாடுதுறை மாவட்டத்தில் தனியார் காப்பக குழந்தைகளுக்கு ஓவியப்போட்டி. மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பரிசுகள் வழங்கினார்

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி அருகே தனியார் காப்பகம் உள்ளது.இங்கு சுமார் 250க்கும் மேற்பட்ட குழந்தைகள் பராமரிக்கப்பட்டு வருகின்றனர். உங்கள் குழந்தைகளுக்கு குறித்த விழிப்புணர்வு ஓவியப்போட்டி நடைபெற்றது. இந்த…

Read More »

கொளுத்தும் கொரோன தீபாவளி பட்ஜெட் போடலாமா? வேண்டாமா? வியாபாரிகள் கலக்கம்

தமிழர் திருநாளில் மிகவும் பிரசித்தி பெற்றது தீபாவளி திருவிழா. இந்த ஆண்டு கொரனோ கோரப்பிடியில் சிக்கி தவித்து வருகின்றனர். பல வியாபாரிகள் மிட்டாய் கடைக்காரர்கள் துணி கடைக்காரர்கள்…

Read More »

தென்காசி மாவட்டம் மாஸ்க் அணியாதவர்களுக்கு அபராதம். ரசீது நம்பர் கிடையாது ஆய்க்குடி பேரூராட்சி அலட்சியம்

தென்காசி மாவட்டம் ஆய்க்குடியில் மாஸ்க் அணியாதவர்களிடம் இருந்து 200 ரூபாய் வசூலிக்கப்படுகிறது ஆனால் ஆய்க்குடி பேருராட்சி ரசிது பில் சீரியல் நம்பர் கிடையாது. ஆய்க்குடி பேருராட்சியில் தொடர்பு…

Read More »

ஐந்து ஆண்டுகளில் எத்தனை காவலர்கள் இறந்துள்ளனர்..கைவிரித்த RTI

RTI (தகவல் அறியும் உரிமை சட்டம்) பதிலும், அதிர்ந்து போன சமூக ஆர்வலரும் சென்னையை சேர்ந்த திரு.காசிமாயன் என்பவா் 25-08-2020 ஆம் தேதி முதலமைச்சா் தனிப்பிரிவிற்கு தமிழக…

Read More »

லஞ்சம் கைது மின்வாரியம் ஷாக்..

வேலூர் மாவட்டம் காட்பாடி காட்பாடி லஞ்ச ஒழிப்பு துறை சோதனை, மின்வாரிய பொறியாளர் கைது. காட்பாடி அடுத்த கார்ணாம்பட் மின்வாரிய அலுவலக உதவி செயற்பொறியாளர் கார்த்திகேயன்(53) லாலாபேட்டையை…

Read More »

குற்றால அருவிகள் குளிக்க தடை.. தனியார் அருவிகளுக்கு செம வேட்டை..

தனியார் அருவிகளும் தவிக்கும் மக்களும்.குற்றாலத்தில் கொரோனா குளிக்க தடை என்றதும் பொதுமக்கள் தனியார் அருவிகளை நோக்கி படையெடுக்கின்றனர் தனியார் அருவி உரிமையாளர்களும் இதுதான் சமயம் என ஒரு…

Read More »

வைகோ கடிதம்

*தமிழக ஆளுநருக்கு வைகோ கடிதம்* மருத்துவப் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கையில், அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு 7.5 விழுக்காடு உள்ஒதுக்கீடு வழங்கும் சட்ட முன்வடிவுக்கு விரைந்து ஒப்புதல்…

Read More »

தர்மபுரி அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மழை இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி

தருமபுரி: அரூர், செல்லம்பட்டி, எட்டிப்பட்டி, காட்டூர், பாப்பிரெட்டிப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் மழை சேலம், திருவள்ளூர், பெரம்பலூர், மதுரை, சிவகங்கை, விருதுநகர் மாவட்டத்தின் பல்வேறு இடங்களிலும் கனமழை

Read More »

முதல்வரை சந்தித்த சசிகலா உறவினர்கள் ..!

முதல்வரின் தாயார் மரணமடைந்த துக்க நிகழ்வு குறித்து சசிகலா உறவினர்களான திவாகரனின் மகன் ஜெயானந் முதலமைச்சரிடம் ஆறுதல் கூறினார்

Read More »

தீக்குளிக்க முயன்ற இளைஞர் காப்பாற்றிய போலீசார்..!

_ஸ்ரீவில்லிபுத்தூர் ஒருங்கிணைந்த நீதிமன்றத்திற்கு முன்பு இளைஞர் தீக்குளிக்க முயற்சி_ *_ஸ்ரீவில்லிபுத்தூர் சிவகாசி சாலையில் உள்ள ஒருங்கிணைந்த நீதிமன்றத்தின் நுழைவாயில் அருகே வாலிபர் ஒருவர் மண்ணெண்ணெய்யை ஊற்றித் தீக்குளிக்க…

Read More »

நெல்லை மாவட்டம் அம்பை வட்டாரத்தில் குரங்குகள் தொல்லை. பொதுமக்கள் அச்சம்

நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே சில குக்கிராமங்கள் இந்த கிராமத்தை ஒட்டிவனப்பகுதி உள்ளது. இங்கு காட்டுப்பன்றிகள் சிறுத்தை புலி கரடி ஆகிய வனவிலங்குகள் உள்ளன. கடந்த சில…

Read More »

அரசு இலவச திட்டத்தில் மெகா மோசடி..?

தென்காசி மாவட்டம் செங்கோட்டை வட்டம் செங்கோட்டை ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட கற்குடி ஊராட்சியில் ஏழைகள், விதவைகள், வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள மக்களுக்காக அரசுஅரசின் இலவச கோழிக்கொட்டகை,…

Read More »

இன்றைய வானிலை நிலவரம்

அடுத்த 48 மணி நேரத்தில் கன மழை: அடுத்த 48 மணி நேரத்தில் விழுப்புரம், திருவண்ணாமலை, வேலூர், ராணிப்பேட்டையில் கன மழை. சேலம், தர்மபுரி மாவட்டங்களில் கன…

Read More »

தமிழகத்தில் பள்ளிகள் திறப்பது எப்போது..ஆலோசனை

பள்ளிகள் திறப்பு குறித்து அமைச்சர் செங்கோட்டையன் ஆலோசனை * தலைமைச் செயலகத்தில் பள்ளிக் கல்வித் துறை அதிகாரிகளுடன் ஆலோசனை துவக்கம் * பள்ளிக்கல்வித்துறை செயலாளர் தீரஜ்குமார், பள்ளிக்கல்வி…

Read More »
Back to top button