கோக்கு மாக்கு

வெளிவராத செய்திகளை தகவல்களாக தெரிவித்து நடவடிக்கை எடுப்பதற்க்காக உருவாக்கப்பட்டது கோக்கு மாக்கு யாரையும் புன்படுத்தும் நோக்கத்திற்காக இல்லை

மின் கட்டணம் செலுத்த மின்சாரமில்லை..

தென்காசி மாவட்டம் தென்காசி பகுதியில் உள்ள வீடுகள் கடைகள் மற்றும் நிறுவனத்தின் மின் பயன் பாட்டின் அளவீட்டை பெற்று கொண்டு அந்த பயன் பாட்டின் அளவீடுக்கு ஏற்றார்…

Read More »

பொது மக்களை கவரும் திண்டுக்கல் சரக போலீசார்-பாராட்டும் பொது மக்கள்.

புகார் கொடுக்கவரும் பொதுமக்களின் தேவைகளை அறிந்து கொண்டு அவர்களுக்கு தேவையான அனைத்து சட்ட உதவிகளையும் அவர் அவர்களது வீட்டிற்கு நேரில் சென்று கனிவுடன் அவர்கள் கொடுத்த புகாரினை…

Read More »

நீட் தேர்வு முடிவு குளறுபடி..அதிர்ச்சி தகவல்

நீட் தேர்வு முடிவுகளில் குளறுபடி இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன திரிபுரா 3702 பேர் எழுதிய தேர்வில் 88889 பேர் தேர்ச்சி. உத்ரகாண்ட் 12531 பேர் எழுதியதில் 37,301…

Read More »

பெண் அரசு மருத்துவருக்கு பாலியல் தொல்லை அதிர்ச்சி..

*பாலியல் இச்சைக்கு இணங்காதால் பழிவாங்கப் படுவதாக அரசு பெண் மருத்துவர் பகீர் புகார்.* கன்னியாகுமரி மாவட்டத்தில் முட்டத்தில் அமைந்துள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணிபுரிந்து வரும்…

Read More »

நாட்டை சரியான பாதையில் எடுத்து செல்கிறார் மோடி -குஷ்பு

*நாட்டை சரியான பாதையில் எடுத்துச் செல்கிறார் மோடி: குஷ்பு* *நாட்டை சரியான பாதையில் எடுத்துச் செல்கிறார் மோடி என நடிகை குஷ்பு தெரிவித்துள்ளார்.* *காங்கிரஸ் கட்சியில் இருந்து…

Read More »

ரேசன் கடையில் முறைகேடு நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை …

வட்டாட்சியர்,குடிமை உணவு பொருள் வழங்கல் தாசில்தார் கிளாங்காடு ஊராட்சிக்குஉட்பட்ட கிளாங்காடு மற்றும் பாலமார்த்தாண்டபுரம் கிராமத்தில் உள்ள இரண்டு அமுதம் நியாய விலை கடையிலும் சம்பந்தப்பட்ட அரசு ஊழியர்கள்…

Read More »

*உ.பி. இளம் பெண் பாலியல் வன்கொடுமை சம்பவம்:* *காவல்துறையினர் மிரட்டுவதாக குடும்பத்தினர் புகார்!* *ஊடகங்களுக்கு தடை

*உத்தரபிரதேசத்தில் இளம் பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்ட விவகாரத்தில் பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்தினரை சந்திக்க ஊடகங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.*   *ஹத்ராஸ் இளம்பெண் பாலியல் வன்கொடுமை…

Read More »

8 வழிச்சாலை தீர்ப்பு ஒத்திவைப்பு

தமிழக அரசின் மீது விவசாயிகள் கடும் எதிர்ப்பு எழ காரணமான சேலம் – சென்னை 8 வழிச்சாலை வழக்கின் இறுதி விசாரணை உச்சநீதிமன்றத்தில் இரண்டு நாட்களாக நடைபெற்று…

Read More »

கிராம சபை கூட்டம் ரத்து

தமிழகத்தில் உள்ள அனைத்து கிராம ஊராட்சிகளிலுல் நாளை நடக்கவிருந்த கிராமசபை கூட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது . கொரோனா தொற்று பரவல் காரணமாக கூட்டம் ரத்து செய்யப்பட்டிருப்பதாக தமிழக…

Read More »

தங்கக் கட்டி கடத்தலில் கோஷ்டி மோதல்.

புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினம் மீனவர் காலனி சேர்ந்தவர் ரகுமான்கான் (வயது38). இவர் மீன்பிடி தொழில் செய்து வருகிறார்.இவருக்கும் நாகப்பட்டினம் மாவட்டம் வானவன் மகாதேவி கிராமத்தைச் சேர்ந்த சிவகுமார்…

Read More »

மூன்று மணி நேரமாக வருவாய்த்துறை அலுவலர் சங்கம் நடத்திய போராட்டம் வாபஸ்

குளித்தலை சார் ஆட்சியரின் ஒருதலை பட்ச நடவடிக்கை காரணமாக சமூக நலத் திட்ட வட்ட ஆட்சியர் மற்றும் வருவாய் ஆய்வாளர் கட்டாயப் பணி இடமாற்றம் செய்யப்பட்டதைக் கண்டித்து…

Read More »

கரூர் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தை தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தினர் முற்றுகை

குளித்தலை சார் ஆட்சியரின் ஒருதலை பட்ச நடவடிக்கையால் சமூக நலத் திட்ட வட்டாட்சியர் வருவாய் ஆய்வாளரும் கட்டாய பணியிடம் மாற்றம் செய்யப்பட்டதை கண்டித்து இன்று 11:30 மணிக்கு…

Read More »

உண்மையை போட்டு உடைத்த எஸ்.பி.பி

மறைந்த பாடகர் SPB அவர்கள், 1990 ஆம் ஆண்டு கேளடி கண்மணி என்ற படத்தில் நடித்ததோடு ஒரு பாடலைப் பாடி இருந்தார். மூச்சு விடாமல் பாடிய பாடல்…

Read More »

கரூர் மாவட்ட திமுக சார்பில் முப்பெரும் விழா

கரூர் மாவட்ட திமுக சார்பில் அண்ணா, பெரியார் பிறந்த நாட்கள் மற்றும் திமுக தொடங்கிய நாள் ஆகிய முப்பெரும் விழா பொதுக்கூட்டம் மற்றும் கட்சி முன்னோடிகள் 100…

Read More »

பா.ஜ.,வில் சேருகிறார் நடிகை குஷ்பு?*

காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய செய்தி தொடர்பாளரும், நடிகையுமான குஷ்பு, அடுத்த சில நாட்களில், டில்லியில், பா.ஜ., தலைவர் ஜே.பி.நட்டா முன்னிலையில், அக்கட்சியில் இணைகிறார். கடந்த, 2016…

Read More »
Back to top button