???????????????????????????????????? கரூரில் பேருந்து நிலையத்தில் சிற்றுந்து(Small Bus) சேவையை மாண்புமிகு போக்குவரத்து துறை அமைச்சர் திரு.எம்.ஆர்.விஜயபாஸ்கர் அவர்கள் இன்று கரூர் பேருந்து நிலையத்தில் துவக்கிவைத்தார் . நிகழ்ச்சிக்கு…
Read More »கோக்கு மாக்கு
வெளிவராத செய்திகளை தகவல்களாக தெரிவித்து நடவடிக்கை எடுப்பதற்க்காக உருவாக்கப்பட்டது கோக்கு மாக்கு யாரையும் புன்படுத்தும் நோக்கத்திற்காக இல்லை
23.09.2020 – கரூர் மாவட்டம். ???????????????????????????????????? கரூர் ஒன்றியத்தில் மின்னாம்பள்ளி பஞ்சமாதேவி ஊராட்சி தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கம் சார்பில் அம்மா நகரும் நியாய விலை கடை…
Read More »கரூர் 23.09.2020ஊதியக் குறைப்பு வேலை மறுப்பு , மிக மோசமான தொழிலாளர் விரோத நடவடிக்கைகளைக் கண்டித்து இன்று நாடு தழுவிய கண்டன ஆர்ப்பாட்டம் அனைத்து தொழிற்சங்கங்கள் சார்பில்…
Read More »கரூர் 22.9.2020இந்திய பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட வேளாண் சட்டமசோதா நகலை எரித்து தமிழ் புலிகள் அமைப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கரூர் தாலுகா அலுவலகம் முன்பு நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு கரூர்…
Read More »தேசிய அளவிலான சிறந்த ஊராட்சிக்கு விருதினை கரூர் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு த.அன்பழகன் அவர்களிடம் ஆண்டாங்கோவில் கிழக்கு ஊராட்சி மன்ற தலைவர் திருமதி சாந்தி சேகர் அவர்கள்…
Read More »கரூரில், இளநீர் கடையில் வியாபாரம் செய்து வந்த போது மனைவி முன்பு பைக்கில் வந்த இருவர் கணவரை வெட்டி விட்டு தப்பி ஓட்டம். கரூரில் பரபரப்பான சாலையில்…
Read More »புதுக்கோட்டை அருகே தோப்புக் கொல்லை அகதிகள் முகாமில் வசித்து வருபவர் பெயிண்டர் சிவா இவருக்கு மனைவி மூன்று குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் கடந்த 2018 ஆம் ஆண்டு…
Read More »மத்திய அரசு கொரோனா வைரஸ் நோய் தொற்றை ஒரு பேரிடராக அறிவிக்கை செய்துள்ள நிலையில் கொரோனா வைரஸ் முன்னெச்சரிக்கை நடவடிக்கைக்காக பொதுமக்கள் கூடும் இடங்களில் வைரஸ் தொற்று…
Read More »ஓசூர் அருகே பாஜக ஒன்றிய இளைஞரணி தலைவர் படுகொலை குற்றவாளிகளை கைது செய்யக்கோரி கிராமமக்கள் சாலை மறியல் ஓசூர் அருகேயுள்ள குந்துமாரணப்பள்ளி கிராமத்தில் பாஜக ஒன்றிய இளைஞரணி…
Read More »ஆவுடைர்யார் கோவில் நாம் தமிழர் கட்சி மாணவர் பாசறை சார்பாக நீட் தேர்வை எதிர்த்து கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. இந்த கண்டன ஆர்ப்பாட்டத்திற்க்குமாவட்ட தலைவர் மனோரஞ்சன்…
Read More »புதுக்கோட்டை மாவட்ட உள்ளாட்சி துறை தொழிலாளர் சங்கத்தின் சார்பில் கொரோனா தொற்று ஏற்பட்டு சிகிச்சை பலனின்றி இறந்த துப்புரவு தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு 50 லட்சம் உதவித் தொகைகள்…
Read More »ஈரோடு மாவட்டம், பவானியில் பிரசித்தி பெற்ற கோவிலாக பவானி சங்கமேஸ்வரர் கோயில் விளங்கி வருகிறது. கோவிலின் பின் பகுதியில் பவானி, காவேரி மற்றும் அமுத நதி போன்ற…
Read More »கோவை மண்டல கூடுதல் முதன்மை தலைமை வனப்பாதுகாவலர் மற்றும் கோவை மாவட்ட வன அலுவலர் ஆகியோர்களின் உத்தரவின்பேரில் கோவை வனக் கோட்டத்தில் காப்புக்காடுகளுக்கு வெளியே பட்டா நிலங்களில்…
Read More »திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே செங்குறிச்சி ஊராட்சிக்குட்பட்ட திருமலைக்கேணி கோவில் உள்ளது. இந்தக் கோயிலுக்கு சுற்றுலாப் பயணிகள் அதிகமாக வருவார்கள். பிரசித்தி பெற்ற இந்த கோவிலில் குடும்பம்…
Read More »இயற்கை எழில் கொஞ்சும் கொடைக்கானலில் கடந்த சில தினங்களாக இ-பாஸ் பெற்று ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வர தொடங்கியுள்ளனர் மேலும் சுற்றுலா பயணிகளின் பார்வைக்காக 3 பூங்காங்கள்…
Read More »