கச்சிராயபாளையம் அடுத்த குதிரைச்சந்தல் கிராமத்தில் அரசு மேல்நிலைப் பள்ளி இயங்கி வருகிறது. இப்பள்ளி மாணவர்கள் ஈரோடு மாவட்டத்தில் நடந்த மாநில அளவிலான தடகள போட்டிகளில் பங்கேற்றனர். இதில்…
Read More »கோக்கு மாக்கு
வெளிவராத செய்திகளை தகவல்களாக தெரிவித்து நடவடிக்கை எடுப்பதற்க்காக உருவாக்கப்பட்டது கோக்கு மாக்கு யாரையும் புன்படுத்தும் நோக்கத்திற்காக இல்லை
கள்ளக்குறிச்சி தெற்கு ஒன்றிய அ.தி.மு.க., சார்பு அணி செயலாளர்கள் மாவட்ட செயலாளரை சந்தித்து வாழ்த்து பெற்றனர். கள்ளக்குறிச்சி தெற்கு ஒன்றிய அ.தி.மு.க. வில், மாவட்ட செயலாளர் குமரகுரு…
Read More »கள்ளக்குறிச்சி மாவட்டத்தை சேர்ந்த ராணுவ வீரர் வசந்தகுமார், தாய்லாந்தில் நடந்த உலக அளவிலான ஆணழகன் போட்டியில் 2ம் இடம் பிடித்து சாதனை படைத்துள்ளார். கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர்திருக்கோவிலூர்…
Read More »சங்கராபுரம் சமத்துவபுரம் பகுதியில் சிப்காட் தொழிற்பேட்டை அமைக்க கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் 43 ஏக்கர் இடம் கையகப்படுத்தப்பட்டது. இதற்கிடையே சமத்துவபுரம் அருகே வசிக்கும் நரிக்குறவர் காலனி மக்கள்…
Read More »ரிஷிவந்தியம் பி.டி.ஓ. அலுவலகத்தில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி பணிகள் திட்டம் சார்பில் பிரசவித்த தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகத்தை கலெக்டர், எம்.எல்.ஏ. வழங்கினர்.பகண்டைகூட்ரோட்டில் உள்ள ரிஷிவந்தியம் பி.டி.ஓ. அலுவலகத்தில்…
Read More »கடையநல்லூர் பேட்டை பகுதியில் உள்ள முகமதுஅலி என்பவரது நகைக் கடையில் 14 கிராம் எடையுள்ள தங்கச் சங்கிலி மாயமானதால் பரபரப்பு.இதையடுத்து, கடையில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமரா பதிவுகளை…
Read More »வாணியம்பாடி,நவ.13- திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த தமிழக – ஆந்திர எல்லைப்பகுதியையொட்டியுள்ள மலைப்பகுதிகளில், சட்டவிரோதமாக கள்ளச்சாராயம் காய்ச்சப்பட்டு, அதை கருப்பு, மற்றும் ஆரஞ்சு வெள்ளை நிறத்தில், குளிர்பானங்கள்…
Read More »Anna salai. ராயப்பேட்டை அருகே மெத்தப்பெட்டமைன் போதைப்பொருள் விற்பனை செய்ய முயன்ற சின்னத்திரை நடிகை கைது, 5 கிராம் போதைப்பொருளை பறிமுதல் சென்னை ராயப்பேட்டை மணிக்கூண்டு அருகே…
Read More »திண்டுக்கல் சிறுமலை ஊராட்சிக்கு உட்பட்ட பழையூரில் உள்ள வனத்துறைக்கு சொந்தமான குடியிருப்பு பகுதிக்கு அருகில் சாலையில் நேற்று இரவு ஆமை ஒன்று ஊர்ந்து சென்றுள்ளது. இதனை கண்ட…
Read More »துாய்மை இந்தியா திட்டத்தின் கீழ், செங்கோட்டை நகராட்சியில் உள்ள 24 வார்டுகளிலும் அரசாணை (நிலை) எண் 183 நாள் 31.12.2022 நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல்…
Read More »கள்ளக்குறிச்சி மாவட்டம் வடபொண்பரப்பி அருகே உள்ள காப்பு காட்டில் அதே கிராமத்தைச் சேர்ந்த வெங்கடேசன் என்பவர் மர்மமான முறையில் உயிரிழந்த நிலையில் சம்பவ இடத்திற்கு மாவட்ட காவல்…
Read More »திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே உள்ள சொட்டை மாயனூர் பகுதியை சேர்ந்த வெள்ளைச்சாமி என்பவரது பசு மாடு இன்று மாலை மின்னல் தாக்கி உயிரிழந்தது 2. அதே…
Read More »கள்ளக்குறிச்சி மாவட்டம்: கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உளுந்தூர்பேட்டை அருகே மின்வேலியில் சிக்கி பூ வியாபாரி உயிரிழப்பு. பூக்களை பறிப்பதற்காக சென்ற போது சட்டவிரோத மின்வேலியில் சிக்கி உயிரிழந்தார் சரத்குமார்…
Read More »இயற்கை ஆர்வலர் சாதிக் பயணம்.! காடுகளின் வழியாக மலையேற்றம் பாதுகாக்கப்பட்ட பகுதியில் உள்ள வனவிலங்குகளுக்கு இந்த வணிகச் செயல்பாடுகள் இடையூறு விளைவிக்கும் என புகார் நம் முன்னோர்கள்…
Read More »கள்ளக்குறிச்சி நகராட்சி கழிவுநீர் கால்வாய்களில் குப்பைகள் சூழ்ந்து சுகாதாரம் பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. கள்ளக்குறிச்சியின் 21 வார்டுகளிலும்நகராட்சி துப்புரவு பணியாளர்கள் தினசரிகுப்பைகளை வீடுகள் தோறும் சென்றுதரம் பிரித்து…
Read More »