கோக்கு மாக்கு

வெளிவராத செய்திகளை தகவல்களாக தெரிவித்து நடவடிக்கை எடுப்பதற்க்காக உருவாக்கப்பட்டது கோக்கு மாக்கு யாரையும் புன்படுத்தும் நோக்கத்திற்காக இல்லை

பா சிதம்பரம் அவர்களின் 75 வது பிறந்தநாள்

முன்னாள் மத்திய நிதியமைச்சர் பா சிதம்பரம் அவர்களின் 75 வது பிறந்தநாள் கிருஷ்ணகிரி நகரத்தில் உள்ள முதியோர் இல்லத்தில் கொண்டாடப்பட்டதுமுன்னாள் மத்திய நிதி அமைச்சர் பா சிதம்பரம்…

Read More »

பணிக்கு திரும்பிய ஆய்வாளர் சோமசுந்திரத்திற்கு கோபி டி.எஸ்.பி. தங்கவேல் பூங்கொத்து கொடுத்தும் ஆரத்தி எடுத்தும் உற்சாகமாக வரவேற்பளித்தனர்.

கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்த கோபி காவல் நிலைய ஆய்வாளர் இன்று பணிக்கு திரும்பினார். பணிக்கு திரும்பிய ஆய்வாளர் சோமசுந்திரத்திற்கு கோபி டி.எஸ்.பி. தங்கவேல் பூங்கொத்து கொடுத்தும்ஆரத்தி…

Read More »

புதுக்கோட்டை மாவட்டம் சேந்தன்குடி கிராமத்தைச் சேர்ந்தவர் மரம் தங்கசாமி

மறைந்த இயற்கை நல ஆர்வலர் மரம் தங்கசாமியின் இரண்டாம் ஆண்டு நினைவு தினம் நாளை அனுசரிக்கபடுவதை முன்னிட்டு ஈஷா யோகா மையத்தின் காவிரி கூக்குரல் திட்டத்தின்கீழ் தமிழகம்…

Read More »

மினி சரக்கு வாகனம் மோதி விபத்து

புதுக்கோட்டை திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சிப்காட் அருகே உள்ளது ரெங்கம்மாள் சத்திரம் என்ற கிராமம் இந்த கிராமத்தில் நரிக்குறவ இன மக்கள் அதிகளவு வசித்து வருகின்றனர் இந்நிலையில்…

Read More »

புதுக்கோட்டையில் முன்னாள் மத்திய நிதி அமைச்சரும் காங்கிரஸ் கட்சி அகில இந்தியத் தலைவர்களில் ஒருவருமான பா. சிதம்பரத்தின் 75 ஆவது பிறந்த நாள்

புதுக்கோட்டையில் முன்னாள் மத்திய நிதி அமைச்சரும் காங்கிரஸ் கட்சி அகில இந்தியத் தலைவர்களில் ஒருவருமான பா. சிதம்பரத்தின் 75 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு புதுக்கோட்டை பிருந்தாவனத்தில்…

Read More »

இரயில்வே துறையை தனியார் மயமாக்கப்படுவதை கண்டித்து எஸ்.ஆர்.எம்.யூ தொழிற்சங்கத்தினர் கோவை ரயில்வே பணிமனையில் வாயில் கருப்பு துணி கட்டி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்..

ரயில்வே துறை தனியார் மயமாக்கப்படுவதை கண்டித்து எஸ்.ஆர்.எம்.யூ தொழிற்சங்கத்தினர் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் டிவிட்டர் மூலமாக தேசத்தை காப்போம் , ரயில்வே துறையை காப்போம்…

Read More »

கோவை பன்னிமடை அடுத்த பாப்பநாயக்கன்பாளையம் பகுதியில் அதிகாலை 6 மணி அளவில் கோவிலுக்கு சென்ற 75 வயது மூதாட்டி லீலாவதி என்பவரை அவ்வழியாக வந்த காட்டு யானை தாக்கியதில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார்.

காட்டு யானைகள் ஊருக்குள் வராமல் தடுக்க வனத்துறை நடவடிக்கை எடுக்க கோரி இறந்த மூதாட்டியின் உடலை அங்கேயே வைத்து உறவினர்கள் தடாகம் சாலையில் மறியலில் ஈடுபட்டனர். மறியல்…

Read More »

கரூர் தேசிய நெடுஞ்சாலையில் சாலை விபத்தில் கல்வி அலுவலக பெண் ஊழியர் பலி

கரூர் 15-09-2020 கரூர் மணல்மேடு தேசிய நெடுஞ்சாலையில் பார்சல் சர்வீஸ் லாரி மோதிய விபத்தில் இரு சக்கர வாகனத்தில் சென்ற இன்று காலை 9 மணிக்கு கரூர்…

Read More »

ரயில்வே துறையை தனியார் மயமாக்குவததை கண்டிப்பது என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி காரைக்குடி கோட்ட எஸ் ஆர் எம் யு ரயில்வே தொழிலாளர்கள் சங்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

புதுக்கோட்டை ரயில் நிலையம் அருகில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு காரைக்குடி கோட்ட செயலாளர் ஸ்ரீதர் தலைமை வகித்தார் துணை செயலாளர் சுப்பிரமணியன் முன்னிலை வகித்தார் கோட்ட துணை…

Read More »

சத்தியமங்கலத்தை அடுத்த திம்பம் மலைப்பாதையில் பயணிகள் வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஓட்டுநர் உட்பட 10 பேர் காயமின்றி உயிர்தப்பினர்.

உடுமலைபேட்டையில் இருந்து கர்நாடக மாநிலம் சாம்ராஜ்நகரில் உள்ள உறவினர் வீட்டில் பெண் பார்ப்பதற்கு பயணிகள் வேனில் புறப்பட்டனர். திங்கள்கிழமை பெண் பார்ப்பு நிகழ்ச்சிக்கு பின்னர் வேன் சாம்ராஜ்நகரில்…

Read More »

புதுக்கோட்டை நகரில் பல்வேறு இடங்களில் தேமுதிக கட்சி கொடி ஏற்றப்பட்டு பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது.

தேமுதிக கட்சியின் 16 ஆம் ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு புதுக்கோட்டை நகரில் பல்வேறு இடங்களில் கட்சி கொடி ஏற்றப்பட்டு பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது. புதுக்கோட்டை காந்திநகர்…

Read More »

பாரதப் பிரதமர் மோடி அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறிய பள்ளி குழந்தைகள் நாங்கள் ஹிந்தி கட்டாயமாக கற்றுக் கொள்வோம் என பிறந்தநாள் வாழ்த்துக் கூறிய உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்

புதுக்கோட்டை மாவட்ட பாரதிய ஜனதா கட்சி தொழில் பிரிவு அணி சார்பில் பாரத பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு புதுக்கோட்டை நகராட்சிக்குட்பட்ட ராஜகோபாலபுரம் பகுதியில்…

Read More »

பிரதமர் மோடி தலைமையில் இன்று மத்திய அமைச்சரவைக் கூட்டம்

நாடாளுமன்ற வளாகத்தில் பிரதமர் மோடி தலைமையில் இன்று மத்திய அமைச்சரவைக் கூட்டம் நடைபெற உள்ளது. கொரோனா பேரிடருக்கு மத்தியில், 5 மாதங்களுக்கு பிறகு நாடாளுமன்றக் கூட்டத் தொடர்…

Read More »

சென்னைக்கு வந்து செல்லும் உள்நாட்டு விமானங்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

ஊரடங்கு தளர்வு அறிவிக்கப்பட்ட பின், சென்னைக்கு வந்து செல்லும் உள்நாட்டு விமானங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளன. இரண்டு மாத ஊரடங்கிற்குப் பின் மே 25ந் தேதி முதல் சில…

Read More »

ஈரோடு மாவட்டம் அந்தியூர் ஒன்றிய கழக தேமுதிக சார்பில், நூற்றுக்கும் மேற்பட்ட பெண்களுக்கு சேலை வழங்கப்பட்டது.

அந்தியூர் தேமுதிக ஒன்றிய கழகம் சார்பில், தேமுதிகவின் 16வது துவக்க விழாவை முன்னிட்டு, மாவட்டச் செயலாளர் சுப்பிரமணியன் தலைமையில், மாநில நெசவாளர் அணி துணைச் செயலாளர் ராஜா…

Read More »
Back to top button