கோக்கு மாக்கு

வெளிவராத செய்திகளை தகவல்களாக தெரிவித்து நடவடிக்கை எடுப்பதற்க்காக உருவாக்கப்பட்டது கோக்கு மாக்கு யாரையும் புன்படுத்தும் நோக்கத்திற்காக இல்லை

இரும்பு கிரில்களை மர்மநபர்கள் திருடிச் சென்றனர்

திண்டுக்கல் மாவட்டம் பழனி நகர் முழுவதும் சாலை விரிவாக்கப்பணி நடைபெற்றுவருகிறது. இதன் காரணமாக முக்கிய சாலைகள் அனைத்தும் பள்ளம் தொண்டப்பட்டு உள்ளது. இதனை அடுத்து பணிகள் நடைபெற்றுவரும்…

Read More »

நேற்று இரவு மாரடைப்பால் காலமான தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் திரு. பிள்ளைமுத்து அவர்களின் உடலுக்கு தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.

தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலையத்தில் பணியாற்றி வந்த உதவி ஆய்வாளர் திரு. T. பிள்ளைமுத்து (58) அவர்கள் நேற்று இரவு திடீரென மாரடைப்பு ஏற்பட்டு மரணமடைந்தார். இவர்…

Read More »

ஈரோடு மாவட்டம் அந்தியூர் தவிட்டுப்பாளையம் உயர்நிலைப் பள்ளிக்கு கூடுதல் கட்டிடம் கட்ட பூமி பூஜை போடப்பட்டது.

அந்தியூர் அடுத்த தவிட்டுப்பாளையம் போக்குவரத்து பணிமனை செல்லும் வழியில் உள்ள உயர்நிலைப்பள்ளி வளாகத்தில் கூடுதல் பள்ளி கட்டிடம் கட்ட, நபார்டு திட்டத்தின் கீழ் 85 இலட்சம் ரூபாய்…

Read More »

வார சந்தை ஐந்து மாதங்களுக்குப் பிறகு இன்று திறக்கப்பட்டாலும் குறைந்த அளவு வியாபாரிகளே வந்தனர்

புதுக்கோட்டை நகராட்சி சார்பாக நடத்தப்படும் வார சந்தை ஐந்து மாதங்களுக்குப் பிறகு இன்று திறக்கப்பட்டாலும் குறைந்த அளவு வியாபாரிகளே காய்கறிகளை வியாபாரம் செய்து வருகின்றனர் மேலும் பொதுமக்களின்…

Read More »

2 மணி நேர போராட்டத்திற்கு பிறகு கிணற்றில் தவறி விழுந்த பசு மாட்டை உயிருடன் மீட்ட தீயணைப்பு துறையினர்

ஈரோடுமாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள கூகலூரில் ஜெயராமன் என்ற விவசாயி தனது வாழை தோட்டத்தில் அவரின் பசுமாட்டை மேய்ச்சலுக்காக அவிழ்ந்து விட்டு விட்டு தோட்ட வேலையில் ஈடுபட்டுள்ளார்.…

Read More »

ஸ்ரீ மோடி ஜெயந்தி பிறந்தநாள் பிரம்மோற்சவ திருவிழா நாள் தோறும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா பத்து நாட்கள் மக்களுக்கு நலத் திட்டம் உதவிகள் வழங்கும் விழா

புதுக்கோட்டையில் இன்று பாரதப் பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்த நாள் விழாவை பிரம்மோற்சவ விழாவாக பத்து நாள் கொண்டாடப்பட உள்ளது இன்றிலிருந்து துவங்கி வருகின்ற 20 9…

Read More »

வீட்டில் தனியாக உள்ள பெண்களை நோட்டமிட்டு கொள்ளையடிக்க தொடங்கிய கும்பலால் பரபரப்பு

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் மாநகராட்சி சின்ன எலசகிரி, வேலு நகரில் குடியிருந்து வருபவர் பார்த்திபன் இவர் தனியார் நிறுவனத்தில் வேலைப்பார்த்து வருகிறார். கடந்தவாரம் செப்டம்பர் 2 ஆம்…

Read More »

தமிழக அணைகளில் உயரும் நீர்மட்டத்தால் விவசாயிகள் மகிழ்ச்சி

கர்நாடக மாநிலத்தில் கனமழை எதிரொலியால் தெண்பெண்ணையாற்றில் நீர்வரத்து 960 கன அடியாக அதிகரிப்புதமிழக அணைகளில் உயரும் நீர்மட்டத்தால் விவசாயிகள் மகிழ்ச்சி கர்நாடகா மாநிலம் தெண்பெண்ணையாற்றின் நீர்பிடிப்பு பகுதிகளில்…

Read More »

அமைச்சர் செங்கோட்டையன் கோபி விளாங்கோம்பையில் வனத்துறை மூலம் பள்ளி திறக்க நடவடிக்கை எடுக்கப்படும் என பேட்டி

கோபிசெட்டிபாளையம் அருகேயுள்ள கொங்கர்பாளையம்தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியின் மூலம் மலைக்கிராம மக்களுக்கான நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில் அமைச்சர் செங்கோட்டையன் கலந்து கொண்டு அந்த கிராமத்தை சேர்ந்த…

Read More »

100க்கும் மேற்பட்ட பெண்கள் பொங்கலிட்டு வழிபாடு சங்கரன்கோவிலில் இம்மானுவேல் சேகரன் நினைவு நாள் அனுசரிப்பு

தற்போது கொரோனா நோய் தொற்று காரணமாக ஊரடங்கு பிறபிக்கப்பட்டுள்ளது மேலும் ராமநாதபுரம்,நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, விருதுநகர் ,ஆகிய மாவட்டங்களுக்கு 144 தடை உத்தரவு போடபட்டுள்ளது இதனால் பரமக்குடியில்…

Read More »

10 ஆண்டுகளுக்கு மேல் சிறையில் வாடும் முஸ்லிம்கள் உள்ளிட்ட சிறைவாசிகளை பாரபட்சமின்றி விடுதலை செய்ய வேண்டும் என பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா ஆர்ப்பாட்டம்

முன்னாள் முதல்வர் அண்ணா பிறந்தநாளை முன்னிட்டு 10 ஆண்டுகளுக்கு மேல் சிறையில் வாடும் முஸ்லிம்கள் உள்ளிட்ட சிறைவாசிகளை பாரபட்சமின்றி விடுதலை செய்ய வேண்டும் என வலியுறுத்தியும்,ராஜீவ்காந்தி கொலை…

Read More »

அறந்தாங்கியில் சாலை மறியலில் ஈடுபட்ட பாஜகவினர்

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி நகரில் பிரதமர் மோடியின் பிறந்த நாள் விழாவை முன்னிட்டு வாழ்த்து செய்தி எழுதுவதில் பாஜகவினர் இடையே தகராறு ஏற்பட்டதால் ஒரு பிரிவினர் மற்றொரு…

Read More »

கோவை மாவட்டத்தில் தொடர்ச்சியாக நடைபெற்று வந்த கொள்ளை சம்பவத்திற்கு முற்றுப்புள்ளி வைத்து கோவை மாவட்ட தனிப்படையினர் அபாரம்.

பழைய குற்றவாளிகள் இருவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். அவர்களிடம் இருந்து 42 சவரன் தங்கம் மீட்கப்பட்டது. கோவை மாவட்டத்தில் கடந்த அக்டோபர் மாதம் G.M. மில்…

Read More »

திமுக நெசவாளர் அணி மாநில நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் பல முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது

ஈரோட்டில் தி.மு.க. நெசவாளர் அணி மாநில நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் மாநிலத் தலைவர் நன்னியூர் ராஜேந்திரன் தலைமையிலும், செயலாளர் சச்சிதானந்தம் முன்னிலையிலும் நடைபெற்றது.இதில், கூட்டுறவு சங்கங்களில் நெசவாளர்கள்…

Read More »

வாணியம்பாடி அருகே 10 வயது சிறுமியை வைத்து கள்ளச்சாராய விற்பனை பகுதி மக்கள் அதிர்ச்சி

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த புத்து கோவில் கரிகுட்டி காலனி பகுதியில் காவிரி மற்றும் வினோத் ஆகியோர் அவரது வீட்டில் 10 வயது சிறுமியை வைத்து கள்ளச்சாராய…

Read More »
Back to top button