கோக்கு மாக்கு

வெளிவராத செய்திகளை தகவல்களாக தெரிவித்து நடவடிக்கை எடுப்பதற்க்காக உருவாக்கப்பட்டது கோக்கு மாக்கு யாரையும் புன்படுத்தும் நோக்கத்திற்காக இல்லை

ரயில்வேயில் காலிப்பணியிடங்களுக்கு தேர்வு

ரெயில்வே துறையில் காலியாக உள்ள 1.40 லட்சம் பணியிடங்களுக்கு டிசம்பர் 15-ந் தேதி முதல் ஆன்லைன் தேர்வு நடைபெற உள்ளது.இது தொடர்பாக ரெயில்வே வாரியத்தின் தலைவர் மற்றும்…

Read More »

பெட்ரோல் ஊற்றி எரித்துக் கொலை முயற்சி ஆம்பூரில் ஒருவர் கைது

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகே மனைவியுடன் தகாத உறவில் ஈடுப்பட்ட நபரை பெட்ரோல் ஊற்றி எரித்த கணவனை போலீசார் கைது செய்தனர்.திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த தேவலாபுரம்…

Read More »

கோவை வனச்சரகத்தில் நாட்டு வெடியை கடித்ததில் வாயில் காயம்பட்ட நிலையில் மக்னா யானை

கோவை வனக் கோட்டத்தில் போளுவாம்பட்டி மேட்டுப்பாளையம் கோவை சிறுமுகை மதுக்கரை காரமடை பெரியநாயக்கன் பாளையம் ஆகிய ஏழு வனச்சரகங்கள் உள்ளன இதில் கோவை, மதுக்கரை பெரியநாயக்கன்பாளையம் சிறுமுகை…

Read More »

அந்தியூரில் உடற்பயிற்சிக் கூடம் திறக்கப்பட்டதால் இளைஞர்களின் உற்சாகம்

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் 25 ஆம் தேதி முதல் பொதுமக்கள் அதிகமாக கூடும் இடங்களுக்கு தடை விதிக்கப்பட்டதுடன், ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.அதன் பிறகு…

Read More »

சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த கட்டிட தொழிலாளி கைது

ஈரோடு மாவட்டம், பவானி அருகிலுள்ள அத்தாணி, கீழ்வாணி, இந்திரா நகர் பகுதியில் அம்மாவாசை என்பவர் தனது குடும்பத்தினர் உடன் வசித்து வந்துள்ளார். பன்னிரண்டாம் வகுப்பு படிக்கும் இவரின்…

Read More »

ஆசிரியர் தினத்தை முன்னிட்டு மாணவர்க்கு உதவிய திண்டுக்கல் காவல் ஆய்வாளர் பிரகாஷ் குமார்

திண்டுக்கல்லில் மாணவரின் மேல் படிப்புக்கு உதவிய போக்குவரத்து ஆய்வாளர். இன்று     ஆசிரியர் தினத்தில் திண்டுக்கல் நத்தம் சாலையில் உள்ள குளக்காரன்பட்டியை சேர்ந்த ஜெகதீசன். குடும்ப…

Read More »

வாணியம்பாடி நகராட்சி வார்டு எண்-28-ல் ஒட்டுமொத்த தூய்மை பணி மற்றும் சிறப்பு மருத்துவ முகாம்

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி நகராட்சிக்குட்பட்ட வார்டு எண்-28-ல் ஒட்டு மொத்த தூய்மை பணி மற்றும் சிறப்பு மருத்துவ முகாம் நகராட்சி ஆணையர் சென்னுகிருஷ்ணன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.…

Read More »

கோவையில் கிரிக்கெட் மட்டையால் தாக்கப்பட்டு முதியவர் உயிரிழந்த விவகாரத்தில் முதியவரின் மனைவி மற்றும் முதியவரின் வீட்டில் வாடகைக்கு குடி இருப்பவர் சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்ததை அடுத்து இருவரையும் போலீசார் கைது செய்துள்ளனர்.

நீலம்பூர் பகுதியை சேர்ந்தவர் காளியப்பன் (60). இவர் கடந்த ஒன்றாம் தேதி அதிகாலை 6 மணியளவில் தனது வீட்டின் அருகில் நடைபயிற்சி மேற்கொண்ட போது, அவினாசி சாலையில்…

Read More »

அரசியல் களத்தில் கூடுதல் வீரராக ரஜினிகாந்த் வர வேண்டும் எனவும் வீரராக வந்த பின் யார் கேப்டன் என்பதை காலம் முடிவு செய்யும் என பா.ஜ.க மாநில துணை தலைவர் வானதி சீனிவாசன் பேட்டி.

காந்திபுரம் பகுதியில் உள்ள மக்கள் சேவை மைய அலுவலகத்தில் பா.ஜ.க மாநில துணை தலைவர் வானதி சீனிவாசனை தமிழ்நாடு ஏகாத்துவ ஜமாஅத் அமைப்பின் தலைவர் இப்ராஹிம் சந்தித்து…

Read More »

அந்தியூர் வட்டாட்சியரிடம் சென்னம்பட்டி வனத்துறையினர் பணம் கேட்டு மிரட்டுவதாக பெண் பரபரப்பு புகார்

ஈரோடு மாவட்டம் அந்தியூர் அடுத்துள்ள சென்னம்பட்டி வனத்துறையினர் மிரட்டிப் பணம் பறிப்பதாக பெண்ணொருவர் வட்டாச்சியரிடம் கொடுத்த புகார் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.அந்தியூர் அருகே உள்ள கோவிலூரைச் சேர்ந்தவர் ராசம்மாள்…

Read More »

பக்தர்கள் நடைபாதையில் இரு சக்கரம் கார் மற்றும் ஆட்டோ உள்ளிட்ட வாகனங்கள் நிறுத்தி வைத்து நடை பாதையை ஆக்கிரமிப்பு செய்ததால சங்கரன்கோவில் கோவிலுக்கு வரும் பக்தர்கள் கடும் அவதி

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் சங்கரநாராயணர் கோவில் மிகவும் பிரசித்தி பெற்றது ஊரடங்கு தளர்வு பின்பு கோவில்கள் திறக்கலாம் என்ற அறிவிப்பு பின்னர் பக்தர்கள் சங்கரன்கோவில் வர ஆரம்பித்து…

Read More »

தூத்துக்குடி-அகில யாதவ பேரவை வேண்டுகோள்

ஜப்பான் நாட்டில் மர்மமான முறையில் உயிரிழந்த மாதவன் யாதவ் என்ற தொழிலாளியின் உடலை தமிழகம் கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும் என அகில இந்திய யாதவர் பேரவையின்…

Read More »

ஈரோடு மாவட்டம் அந்தியூர் பேரூராட்சி பகுதியில் பிரதான குடிநீர் குழாய் உடைப்புக்கு காரணமான, ஏர்டெல் நிறுவனத்தின் மீது நடவடிக்கை எடுக்க கோரி தேமுதிகவினர் புகார் அளித்தனர்.

அந்தியூர் பேரூராட்சிக்கு உட்பட்ட 18-வார்டுகளுக்கும், அத்தாணி அருகே உள்ள கூத்தம்பூண்டி மற்றும் கருவல்வாடிப்புதூரில் இருந்து ஆற்று நீர் வினியோகம் செய்யப்படுகிறது.கூத்தம்பூண்டியிலிருந்து பாலமுருகன் தியேட்டர் வழியாக கொண்டு செல்லும்…

Read More »

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள மொடச்சூர் கீரிப்பள்ளம் கழிவு நீர் ஓடையை தூர்வாரும் பணிகளை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர்,அறியாமை என்னும் இருள் நீக்கி அறிவு எனும் தீபம் ஏற்றும் அனைத்து ஆசிரியர்களுக்கும் ஆசிரியர் தின வாழ்த்துகள் தெரிவிப்பதாக கூறினார். மேலும், செப்டம்பர்…

Read More »

தூத்துக்குடி-வ.உ.சி சிலைக்கு மரியாதை

சுதந்திரப் போராட்ட வீரர் செக்கிழுத்த செம்மல் வ.உ.சிதம்பரனாரின் 149 ஆவது பிறந்தநாளை முன்னிட்டு தூத்துக்குடியில் இந்து மக்கள் கட்சி சார்பில் அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை…

Read More »
Back to top button