விமர்சனங்கள்

கடும் போக்குவரத்து நெரிசலில் ஸ்தம்பித்தது கொடைக்கானல் – பாதியில் திரும்பும் சுற்றுலா பயணிகள்

இந்தியாவின் சுவிட்சர்லாந்து என்று அழைக்கப்படும் கொடைக்கானலுக்கு தமிழ்நாட்டில் இருந்து பல்வேறு பகுதியில் இருந்தும் அருகில் உள்ள மாநிலங்களில் இருந்தும் கொடைக்கானலுக்குலட்ச கணக்கில் சுற்றுலா பயணிகள் வருகை தருவது…

Read More »

பிரச்சாரத்தில் மயங்கி விழுந்த வேட்பாளர் – கரூர்

தமிழ்நாட்டிலேயே அதிக வேட்பாளர்கள் போட்டியிடும் தொகுதியாக உள்ளது கரூர் லோக்சபா தொகுதி. கரூர் மக்களவைத் தொகுதியில் முக்கிய வேட்பாளர்களாக காங்கிரஸ் கட்சியின் ஜோதிமணி, அதிமுகவின் தங்கவேல், பாஜகவின்…

Read More »

வாக்கு எண்ணிக்கை மையம் ஆய்வு – திண்டுக்கல்

பாராளுமன்ற பொதுத்தேர்தல்-2024-ஐ முன்னிட்டு, திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதிக்கு வாக்கு எண்ணிக்கை மையம் அமைக்கப்பட்டுள்ள திண்டுக்கல் முத்தனம்பட்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழக பொறியியல் கல்லூரியில் மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னேற்பாடு…

Read More »

திண்டுக்கல்லில் வாக்கு என்னும் மையத்தை ஆய்வு செய்தார் மாவட்ட ஆட்சியர் பூங்கொடி

பாராளுமன்ற பொதுத்தேர்தல்-2024-ஐ முன்னிட்டு, திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதிக்கு வாக்கு எண்ணிக்கை மையம் அமைக்கப்பட்டுள்ள திண்டுக்கல் முத்தனம்பட்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழக பொறியியல் கல்லூரியில் மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னேற்பாடு…

Read More »

*நிலக்கோட்டை அருகே, இருசக்கரம் மீது கார் மோதிய விபத்தில், 2 பேர் பலி. காவல்துறையினர் விசாரணை*.

திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை அடுத்த, மல்லனம்பட்டி அருகே, அழகாபுரி கிராமத்தைச் சேர்ந்த, பூ விவசாயிகள் ராசு (43) இதை ஊரைச்சேர்ந்த, காசிராஜன் (39) ஆகிய இருவரும், மல்லனம்பட்டியிருந்து…

Read More »

கொடைக்கானலில் சுற்றுலா பயணிகள் குவிந்ததால் கடும் போக்குவரத்து நெரிசல்.வீடு திரும்பும் சுற்றுலா பயணிகள்

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் தற்போது கோடை கால சீசன் துவங்கி உள்ளது இந்நிலையில் விடுமுறை நாள் என்பதால் அதிக சுற்றுலாப் பயணிகள் கொடைக்கானலை நோக்கி படையெடுத்துள்ளனர் இதனால்…

Read More »

பாம்பு கடித்து பாம்பு பிடி தன்னார்வலர் உயிரிழந்தார்

கடலூர்: தீயணைப்புத்துறையினரால் பிடிக்கப்பட்ட பாம்பை வனப்பகுதிக்குள் விடுவதற்காக டப்பாவுக்குள் அடைக்க முயன்றபோது பாம்பு கடித்ததில் பாம்பு பிடி தன்னார்வலர் உமர் அலி (36) உயிரிழந்தார் N வீடு…

Read More »

கொடைக்கானலில் சுற்றுலா பயணிகளை கவர வனத்துறையினர் புதிய ஏற்பாடு

கொடைக்கானலில் குளு குளு சீசனை வரவேற்கும் விதமாக தொடங்கப்பட்ட ‘ I LOVE FOREST’ செல்பி முனை

Read More »

கர்நாடகா – பாஜகவுக்கு எதிராக லிங்காயத் சமூகத்தின் பஞ்சமசாலி பிரிவினர் போர்க்கொடி!

பாஜக வேட்பாளர்கள் ஹரிஹர் மடத்திற்குள் நுழைய லிங்காயத்-பஞ்சமசாலி குரு பீடத்தின் தலைவர் தடை விதித்துள்ளதால் பரபரப்பு லிங்காயத் சமூகத்தினருக்கு பாஜக ஒதுக்கிய 10 இடங்களில் ஒரு இடம்…

Read More »

சனாதனம் வீழ்ந்தால் பாரதம் வீழும்: கவர்னர் ஆர்.என்.ரவி

அடையாறு அனந்த பத்மநாப சுவாமி கோவில் மண்டபத்தில் சங்கரா விஜயம் என்ற விழா நடைபெற்றது. அந்த விழாவில் பேசிய தமிழக ஆளுநர் சனாதனம் விழுந்ததால் பாரதம் வீழ்ச்சி…

Read More »

கொடைக்கானலில் கண்ணுக்கெட்டிய தூரம் வரை காத்து நிற்கும் வாகனங்கள்

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலுக்கு வரும் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்துள்ளதால் அனைத்து சாலைகளிலும் கண்ணுக்கு எட்டிய தூரம் வரை வாகனங்கள் மணிக்கணக்கில் காத்திருக்கும் நிலை உள்ளது. சுற்றுலா…

Read More »

தேனியிலிருந்து ராமநாதபுரம் வந்த அண்ணாமலையின் ஹெலிகாப்டரில் சோதனை

பாஜக மாநில தலைவர் அண்ணாமலையின் ஹெலிகாப்டரில் தேர்தல் பறக்கும் படையினர் சோதனை தேனியில் டிடிவி தினகரனுக்கு ஆதரவாக அண்ணாமலை பிரச்சாரம் செய்தார் ராமநாதபுரத்திலும் ஓபிஎஸ்ஸை ஆதரித்து பிரச்சாரம்…

Read More »

ஊரக வளர்ச்சித் துறை அமைச்சரின் ஆத்தூர் தொகுதியில் அடாவடி அடிப்படை வசதிகள் செய்து தர கேட்டால் மிரட்டுவதாக குற்றச்சாட்டு

திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட முன்னிலை கோட்டை ஊராட்சி பண்ணபட்டி கிராம மக்கள் ஊரில் கருப்புக் கொடி கட்டி நாடாளுமன்றத் தேர்தலை புறக்கணிக்க போவதாக…

Read More »

ஆத்தூர் தொகுதியில் தொடரும் போராட்டங்கள்

திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட N.பஞ்சம்பட்டி ஊராட்சியில் ஏற்கனவே தண்ணீர் பிரச்சனை உள்ளது தற்போது பிள்ளையார் நத்தம் ஊராட்சிக்கு பஞ்சம்பட்டி பகுதியில் அமைக்கப்பட்டுள்ள மேல்நிலைத்…

Read More »

வாக்காளர்களுக்கான பூத் ஸ்லிப் இன்று வழங்கப்படும் என தலைமை தேர்தல் அதிகாரி நம்பிக்கை.பாதுகாப்பு பணிக்காக அண்டை மாநிலங்களில் இருந்து போலீசார் தமிழகம் வருகை

தமிழகத்தில் தற்போது நடக்கவிருக்கும் தேர்தல் முன்னிட்டு வாக்காளர்களுக்கு பூத் சிலிப் இன்றைக்குள் வழங்கப்படும் என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி நம்பிக்கை உள்ளார். மேலும் தோ்தல் பாதுகாப்பு…

Read More »
Back to top button