நத்தம் அருகே மீன் பிடி திருவிழாதிண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே பாப்பாபட்டியில் மீன் பிடி திருவிழா நடைபெற்றது. ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு மீன்களை பிடித்துச்சென்றனர்.
Read More »விமர்சனங்கள்
சென்னையில் கடத்திவரப்பட்ட நான்கு கோடி ரூபாய் தேர்தல் பறக்கும் படையினரால் கைபற்றப்பட்டது பான்னர் கடத்தல்காரர்கள் கொடுத்த தகவலின்படி சொகுசு ஹோட்டலில் சோதனை செய்தனர் பறக்கும் படையினர் கைபற்றபட்ட…
Read More »திண்டுக்கல் மாவட்டத்தின் மிக முக்கிய சுற்றுலா தலமாகவும் , வன உயிரின சரணாலயமாகவும் , மேற்கு தொடர்ச்சி மலைத்தொடரின் முக்கிய பகுதியாகவும் , மலைகளின் இளவரசி என்று…
Read More »திண்டுக்கல் மாவட்டம் , சிறு மலை ஊராட்சி / வனச்சரக எல்லைக்கு உட்பட்ட பகுதியில் பல்வேறு சிறு சிறு கிராமங்கள் உள்ளன . இங்கு விளையும் பலா…
Read More »AIU இன் உளவுத்துறை அதிகாரிகளின் அடிப்படையில், திருச்சிராப்பள்ளி சர்வதேச விமான நிலையம் 05.04.2024 அன்று ஏர் ஏசியா விமானம் AK23 இல் மலேசியாவிலிருந்து வந்த ஒரு பயணி…
Read More »பெங்களூருவில் தேர் சாய்ந்து விபத்துபெங்களூருவில் 120 அடி உயர தேர் சாய்ந்து விபத்துதேரை வடம்பிடித்து இழுத்துக் கொண்டிருந்தபோது திடீரென ஒரு பக்கமாக சாய்ந்து விபத்துhttps://visilmedia.in/wp-content/uploads/2024/04/VID-20240406-WA0058.mp4 ர
Read More »பழனி தண்டாயுதபாணி சுவாமி திருக்கோவில் வின்ச் ஸ்டேஷன் அருகே உள்ள கட்டணமில்லா காலனி பாதுகாப்பு நிலையத்தில் பணிபுரியும் ஜெயா என்பவர் காலணி வைக்க வரும் பக்தர்களிடம் பணம்…
Read More »இன்று இரவு 7.30 மணிக்கு ஜெய்ப்பூரில் நடைபெறும் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை எதிர்கொள்கிறது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி!
Read More »விக்கிரவாண்டி திமுக எம்.எல்.ஏ. புகழேந்தி காலமானார் விழுப்புரம் மாவட்டம் சங்கராபுரம் தொகுதிக்கு உட்பட்ட அத்தியூர் திருவாதியை சேர்ந்தவர் புகழேந்தி.1973ல் திமுக கிளை செயலாளராக பணியாற்றிய புகழேந்தி, 1980…
Read More »உதகை மிஷனரி ஹில் பகுதியில் குடியிருப்பை ஒட்டிய வனத்தில் வெள்ளிக்கிழமை காட்டுத் தீ ஏற்பட்டது . நீலகிரி மாவட்டத்தில் கடந்த சில வாரங்களாக கடும் வெயில் சுட்டெரித்து…
Read More »கிருஷ்ணகிரி அருகே உள்ள SBI வங்கி ATM-ஐ உடைத்து மர்ம நபர்கள் கைவரிசை: போலீசார் விசாரணை கிருஷ்ணகிரியை அடுத்த குருபரப்பள்ளியில் உள்ள SBI வங்கி ATM-ஐ உடைத்து…
Read More »அரசுக்கு எதிராக போராட்டத்தில் கலந்துகொண்ட ஆசிரியர்களுக்கு சம்பள பிடித்தம் செய்ய பள்ளி கல்வித்துறை உத்தரவு சம வேலைக்கு சம ஊதியம் கேட்டு பிப்.19, 2024 முதல் மார்ச்…
Read More »96 பட்டிகளின் தாய்கிராமமான திண்டுக்கல் மேட்டுப்பட்டி புனித வியாகுல அன்னை ஆலயத்தின் 333 ஆண்டு பாஸ்கு திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்று வருகிறது. முதல் நாள் பாஸ்கு…
Read More »ந முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் – சிதம்பரம். அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி – தஞ்சாவூர், நாகப்பட்டினம். மத்திய மந்திரி ஸ்மிருதி இராணி- வடசென்னை, திருவள்ளூர், மத்திய சென்னை.…
Read More »ஓசூர் அருகே உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ₹15 கோடி மதிப்பிலான தங்க நகைகள் பறிமுதல் – பறக்கும்படை அதிகாரிகள் நடவடிக்கை
Read More »