தென்காசி மாவட்டம் சாம்பவர்வடகரை கீழுர் பொய்கை மெயின் ரோடு வைத்திலிங்கம் மனைவி சரோஜா(வயது-62), பரமசிவம் மனைவி இந்திரா(வயது-49) ஆகிய இருவரும் உடன் பிறந்த அக்கா தங்கை சொத்து…
Read More »விமர்சனங்கள்
நெல்லை மாவட்டம் சேரன்மகாதேவி அனவரதநல்லூர் தெருவை சேர்ந்தவர் ஷேக் செய்யது மகன் அப்துல் மாலிக் (வயது 18), கல்லூரி முதலாமாண்டு படிக்கும் இவர் நேற்று மாலை, அவரது…
Read More »வஃக்பு சட்ட திருத்தம் நிறைவேற்றப்பட்டதை மத்திய அரசு உடனடியாக திரும்பப் பெறக்கோரி தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் அறிவுறுத்தலின் படி, கழக பொதுச் செயலாளர் ஆனந்த்…
Read More »வனத்துறையினர் திட்டமிட்டு கொன்று விட்டதாக செந்தில் உறுவினர்கள் புகார் அளித்துள்ளனர், செந்தில் வெளியில் வந்தால் முக்கிய புள்ளிகள் யாரேனும் சிக்க வாய்ப்பு இருக்கிறதா இதனால் தான் செந்தில்…
Read More »விருதுநகர் | மான் வேட்டையில் ஈடுபட்டதாக 4 பேர் கைதுஸ்ரீவில்லிபுத்தூர் அருகே திருவண்ணாமலையில் வேட்டை நாய்களை வைத்து மான் வேட்டையில் ஈடுபட்ட 4 பேரை வனத்துறையினர் கைது…
Read More »Walkie talkie ( file Picture) திண்டுக்கல் மாவட்ட வனத்துறையில் தான் இந்த பண விரயம் நடந்துள்ளது . ஏன் என்பது மட்டும் அதிகாரிகள் வாய் திறந்தால்…
Read More »மகாத்மா காந்தி 100 நாள் வேலைத் திட்டம் காங்கிரஸ் ஆட்சிகாலத்தில் கொண்டு வரப்பட்டது என்றாலும் ஒரு புரட்சித் திட்டமாகவே பார்க்கப்பட்டது. ஆனால் திட்டம் நன்றாக இருந்து என்ன…
Read More »நீலகிரி மாவட்டம் ஊசிமலை காட்சி முனை அருகே தேனீக்கள் கொட்டி சுற்றுலா பயணி உயிரிழந்துள்ளார். நீலகிரி மாவட்டம் உள்ளூர் விடுமுறையை அடுத்து அதிகளவிலான சுற்றுலா பயணிகள் வருகை…
Read More »திண்டுக்கல் அருகே காட்டுப்பன்றியை வெட்டுகத்தியால் வேட்டையாடிய வாலிபர் கைது செய்யப்பட்டு அவரிடமிருந்து விற்பனைக்காக எடை போட்டு கவரில் கட்டி வைத்திருந்த 11 கிலோ காட்டுப்பன்றி கறி வேட்டையாட…
Read More »திண்டுக்கல் மாவட்டம் சிறுமலை வனச்சரகத்திற்கு உட்பட்ட சிறுமலை மலை பகுதியில் தான் இந்த கூத்து திண்டுக்கல் மாவட்டத்தின் இரண்டாவது முக்கிய சுற்றுலா தலமாக மாறி வரும் சிறுமலை…
Read More »சேரன்மாகாதேவி அண்ணாநகர் பகுதியைச் சேர்ந்தவர் முத்துக்குமார் (45), இவர் சொந்தமாக ஆட்டோ வைத்து ஒட்டி வருகிறார். இவரது மனைவி லலிதா (40). இத்தம்பதியினருக்கு கல்பனா (18), லெட்சியாதேவி…
Read More »திருநெல்வேலி மாவட்டம் கல்லிடைக்குறிச்சி அருகே உள்ள குடியிருப்பு பகுதியில் இரவு நேரங்களில் உலா வந்த கரடி, வனத்துறை வைத்த கூண்டில் தற்போது சிக்கியுள்ளது. பிடிபட்ட கரடியை களக்காடு…
Read More »ஒவ்வொருவர் ஒரு நாள் சம்பளத்திலும் 70 முதல் 130 ரூபாய் வரை பணம் சூறையாடப்பட்டு வருகிறது. நியாயமாக பார்த்தால் உங்களை எதிர்த்து தான் மக்கள் போராட்டம் நடத்த…
Read More »நெல்லை மாவட்டம் பணகுடி பகுதி நெடுஞ்சாலையில் இரவு பணகுடி காவல்துறையினரின் ரோந்து பணியின் போது சந்தேகிக்கப்படும்படியான நபரிடம் இருந்து மண்ணுளி பாம்பு ஒன்று கைப்பற்ற பட்டது.பிடிபட்ட பொருள்…
Read More »திண்டுக்கல் மாவட்டம் சிறுமலை ஊராட்சிக்கு உட்பட்ட பத்துக்கும் மேற்பட்ட மலை கிராமங்கள் உள்ளன . சுமார் ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர் . இங்கு முக்கிய…
Read More »