விமர்சனங்கள்

நத்தம் அருகே காய்கறி விற்கும் மூதாட்டி மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே பலி

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை தோறும் வாரச்சந்தை நடைபெறுவது வழக்கம். இந்த வாரச் சந்தையில் நத்தம் மேலூர் சிங்கம்புணரி கோபால்பட்டி உள்ளிட்ட பகுதியில் இருந்து வியாபாரிகள்…

Read More »

தமிழ்நாடு மின்வாரிய ஒப்பந்த தொழிலாளர்கள் பணிநிரந்தரம் குறித்த தகவல்கள் வெளியிடப்படும் -இயக்குநர்

தமிழ்நாடு மின்வாரிய அண்ணா பொது தொழிலாளர் சங்கம் MDS1916- ன் தலைவர் திரு து.கதிர்வேல் அவர்கள் இன்று தமிழ்நாடு மின்வாரிய நிர்வாக இயக்குனர் திரு.மணிவண்ணன் அவர்களை சந்தித்து…

Read More »

*திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் தாலுகா கொங்கு நகரில் உள்ள திமுக தெற்கு ஒன்றிய செயலாளர் வீரா.சாமிநாதனுக்கு சொந்தமான வீடு, மற்றும் தமுத்துப்பட்டியில் உள்ள அவரது தோட்டத்தில் உள்ள பங்களா வீட்டில்  அமலாக்கத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை… வேடசந்தூரில் பரபரப்பு

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் திமுக தெற்கு ஒன்றிய செயலாளராக இருப்பவர் வீராசாமிநாதன். இவர் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீவுத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜியின் காலகட்டத்தில் அவரது பினாமியாக 25க்கும்…

Read More »

கஞ்சா விற்பனை பற்றி தகவல் பிஜேபி பிரமுகரை கொலை செய்ய காத்திருக்கும் ரவுடி கும்பல்!

Read More »

ஹீரோவாகிறார் பொன்மானிக்கவேல் திக் திக் பேரூராட்சி !

சமீபத்தில் குற்றாலத்தில் பரபரப்பாக பேசபட்டுவருவது ஆன்மீக மோசடி குற்றால நாதர் திருக்கோவிலுக்கு அன்னாதானம் வழங்குவதற்க்காக சுமார் ஐநூறு ஆண்டுகளுக்கு முன்னர் சொக்கம்பட்டி ராஜாவால் வழங்கபட்டது கோவில் நிர்வாகம்…

Read More »

மணல் மாபியாவிடம் ஐந்து லட்சம் பெற்றாரா..?அரசியல் பிரமுகர்!

திண்டுக்கல் செய்தி திண்டுக்கல்லை நீண்ட நாட்களுக்கு பிறகு மீண்டும் ஆக்கிரமிப்பு செய்யும் மணல் மற்றும் மண் கொள்ளையர்கள் நடவடிக்கை எடுக்குமா மாவட்ட நிர்வாகம் தமிழகம் முழுவதும் மணல்…

Read More »

சாலை பராமரிப்பு ருசிகரம்!வைரல்

 ராதா சுரேஷ்திருப்பதிஆந்திர மாநிலம்23.07.2023திருப்பதி:ஆந்திரா மாநிலம் ஏலூர் நகரத்தில் சாலை சரி செய்ய வேண்டும் என்று ஒரு நபர் சாலையில் கட்டிலை போட்டுக்கொண்டு போராட்டம்ஆந்திர மாநிலத்தில் கடந்த சில…

Read More »

நூதன திருட்டு சிக்கிய சிசிடிவி காட்சிகள்!

திருப்பதி:ஆந்திர மாநிலம் குண்டூர் நகரத்தில் பட்டப்பகலில் ஒருவரிடமிருந்து 10 லட்சத்தை கொள்ளையடித்துசென்ற திருடர்கள்ஆந்திர மாநிலம் குண்டூரில் மூன்று ஆண்டுகளாக மிளகு வியாபாரியிடம் குமஸ்தாவாக பணிபுரிந்து வருகிறார் ஹரிபாபு…

Read More »

புகார் கொடுக்கலாம் வாங்க..தெரித்து ஓடும் நிதி நிறுவனம் !

மதுரை பொருளாதார குற்றப்பிரிவில் Neomax Properties Private Limited” என்ற நிதி நிறுவனம் மற்றும் பல்வேறு ஊர்களில் அதன் கிளை நிறுவனங்களான Garlando Properties Pvt Ltd.…

Read More »

அரசியல்வாதியின் கன்னத்தில் அரைந்த பெண் எஸ்ஐபரபரப்பு காட்சிகள்!

திருப்பதி:காளஹஸ்தியில் ஜன சேனா பிரமுகரின் கன்னத்தில் அறைந்த பெண் இன்ஸ்பெக்டர் அஞ்சு யாதவ்,திருப்பதி மாவட்டம் ஸ்ரீகாளஹஸ்தியில் பவன் கல்யாண்னின் ஜன சேனா கட்சியை சேர்ந்த ஒரு பிரமுகரை…

Read More »

தென்காசி மாவட்டம் செங்கோட்டையில் உள்ள தேன் பொத்தையில் அமைந்துள்ள செயின்ட் ஜோசப் பப்ளிக் ஸ்கூல் சிபிஎஸ்இ பள்ளியின் இந்தக் கல்வியாண்டின் முதல் நாள் துவக்க விழா செங்கோட்டை அரசு தலைமை மருத்துவர் ராஜேஷ் கண்ணன் தலைமையில் நடைபெற்றது

Read More »

தென்காசியில் தொடர் கொலைகள் ஈகோ யாருக்கு!

தென்காசி மாவட்டம் ஆலங்குளம் நெட்டூர் பகுதிகளில் பயங்கரவாதிகள் (ரவுடிகள்) அதிக. அளவில் ஜாலியாக வலம் வந்து கொண்டிருக்கிறார்கள் கடந்த 2020 21 களில் அப்போதைய ஆலங்குளம் ஆய…

Read More »

தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தீகுளிக்க முயற்சி செய்த தம்பதிகள்.

தென்காசி மாவட்டம் பொட்டல்புதூரைச் சேர்ந்த சேர்ந்த தம்பதியினர் தென்காசி மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் மண்ணெண்ணெய் ஊற்றிய நிலையில் தீக்குளிக்க முயற்சி செய்ததால் பரபரப்பு.

Read More »

திருப்பதியில் தீவிபத்து..!

 ராதா சுரேஷ்திருப்பதிஆந்திர மாநிலம்16.06.2023 திருப்பதியில் போட்டோ பிரேம் கடை ஒன்றில் பயங்கர தீ விபத்து    திருப்பதி இரயில் நிலையம் அருகே உள்ள ஸ்ரீகோவிந்தராஜர்  ஆலய சன்னதி வீதியில் …

Read More »

வைகோ கண்டனம் !

ஸ்டெர்லைட் நச்சு ஆலையை மீண்டும் இயக்க முற்படும் வேதாந்த குழுமத்தின் சதி வேலைகளுக்கு மறுமலர்ச்சி தி.மு.க. கடும் கண்டனம் 1996 இல் நடைபெற்ற போராட்டங்களை விட இரு…

Read More »
Back to top button