விமர்சனங்கள்

தென்காசி மாவட்டம் மத்தளம்பாறை பகுதிக்கு உட்பட்ட பகுதியில் நேற்று இரவு உயர் அழுத்த மின்சார கம்பி அறுந்து விழுந்தது இதனை மத்தளம்பாறை மின் வாரியத்தின் ஊழியர்களிடம் தகவல் கூறியும் எந்த ஒரு தீர்வும் எடுக்காத நிலையில் பசுமாடு ஒன்று காலை 11:00 மணியளவில் மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளது இன்னும் மின்தடை செய்யாமல் அலட்சியம் காட்டி வருகின்றனர் மாட்டினை மேய்த்து சென்ற முதியவர் மின்சாரம் தாக்கி அதிர்ஷ்ட வசமாக உயிர் தப்பினார்.

Read More »

Read More »

கொள்ளை வழக்கின் குற்றவாளி குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைப்பு

Read More »

தென்காசி மாவட்டம் கிளாங்காடு ஊராட்சியில் உள்ள அங்கன்வாடி மையத்தில் இன்று (08.06.2023)மாவட்ட ஆட்சியர் திரு.துரை இரவிச்சந்திரன் இ.ஆ. ப அவர்கள் குழந்தைகளிடம் கலந்துரையாடினார்.

Read More »

தென்காசி மாவட்டம் செங்கோட்டை ஊராட்சிஒன்றியம்,கிளாங்காடுஊராட்சி சாம்பவர்வடகரையில் நடைபெற்று வரும் பள்ளி கட்டடப் பணிகளை மாவட்ட ஆட்சியர் திரு. துரை. இரவிச்சந்திரன் இ. ஆ. ப அவர்கள் இன்று (08.06.2023) பார் வையிட்டு ஆய்வு செய்தார்.

Read More »

தென்காசி மாவட்டம் புதிய பேருந்து நிலையம் அருகே திருநங்கைகள் தொல்லையால் அவதிப்படும் மக்கள் காவல் துறை நடவடிக்கை எடுக்குமா எதிர்பார்க்கும் பேருந்து பயணிகள் ???

Read More »

தென்காசி பழைய பேருந்து நிலையம் அருகே மதுபான கடை எதிரே ஒருவர் சுய நினைவு இல்லாமல் சாலை ஓரமாக கிடக்கிறார்… தென்காசி காவல்துறை விசாரணை செய்து வருகின்றது

Read More »

தென்காசி மாவட்டத்தில் இன்று (08.06.2023) மாவட்ட ஆட்சியர் திரு துரை இரவிச்சந்திரன் இ.ஆ.ப., அவர்கள்,தென்காசி,ஆலித் நகர் அருகில் உள்ள மாநில நெடுஞ்சாலையில் மரக்கன்றுகளை நட்டு வைத்தார்.

பின்னர் மாவட்ட ஆட்சியர் தெரிவித்ததாவது, சென்னை கிண்டியில் உள்ள நெடுஞ்சாலை ஆராய்ச்சி நிலைய வளாகத்தில் மாண்புமிகு தமிழ்நாடு முதல்வர் அவர்கள்(07.06.2023)அன்று,முத்தமிழ் அறிஞர் கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு 5…

Read More »

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் இன்று காணொலி காட்சி வாயிலாக தென்காசி மாவட்டத்தில் புதிய நகர்ப்புற நல்வாழ்வு மையங்களை திறந்துவைத்தார்.

தென்காசி மாவட்டத்தில் அமைக்கப்பட்ட ஐந்து மையங்கள் உட்பட 500 நகர்ப்புற நல்வாழ்வு மையங்கள் மாண்புமிகு தமிழ்நாடு முதல்வர் அவர்கள் சென்னை மாநகராட்சி அலுவலகத்தில் இருந்து காணொலி காட்சி…

Read More »

திருப்பதியில் நடிகையை கட்டிபிடித்து முத்தம் கொடுத்த இயக்குநர் அதிர்ச்சியில் பக்தர்கள்

 ராதா சுரேஷ்திருப்பதிஆந்திர மாநிலம்07.06.2023 திருமலையில் ஆலயம் முன்பு நடிகையை கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்த இயக்குனர் அதிர்ச்சியில் பக்தர்கள்திருமலையில் அர்ச்சனை சமயத்தில் ஆதிபுருஷ் நாயகிகிருத்தி சனன் மற்றும் அத்திரைப்பட  இயக்குனர்…

Read More »

புயலால் ஆபத்தா !

அரபிக்கடலில் உருவான ‘பிபோர்ஜோய் புயல்’ வலுப்பெறுகிறது. அரபிக்கடலில் உருவான ‘பிபோர்ஜோய் புயல்’ அடுத்த 6 மணி நேரத்தில் தீவிர புயலாக வலுப்பெறவுள்ளது. மத்திய கிழக்கு மற்றும் அதனை…

Read More »

போலி நர்சிங் கல்லூரிகள்!

அரசு அங்கீகாரம் பெறாமல் தமிழகத்தில் போலியாக இயங்கும் நர்சிங் கல்லூரிகள்: எச்சரிக்கை தமிழகத்தில் அரசு அங்கீகாரம் பெறாமல் 2 ஆயிரம் போலி நர்சிங் கல்லூரிகள் இயங்குவதாக தமிழ்நாடு…

Read More »

தென்காசியில் சி.பி.எம் கட்சி சிறப்பு பேரவை கூட்டம் நடைபெற்றது ஒரிசா ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு ஒரு நிமிடம் கண்ணீர் அஞ்சலி செலுத்தி பேரவை கூட்டம் நடைபெற்றது பேரவை கூட்டத்திற்கு தலைமை பி.வேல்மயில் சிறப்புரை. S. பாலா மாநிலக் குழஉறுப்பினர். K.G.பாஸ்கரன் மாநில குழஉறுப்பினர் மற்றும் பலர் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றின

Read More »

தென்காசி மாவட்டம், வடகரையில் மனவளர்ச்சி குன்றியோருக்கான காப்பகம் அன்பு இல்லத்தை மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.துரை. இரவிச்சந்திரன் இ.ஆ.ப. அவர்கள் இன்று (03.06.2023) பார்வையிட்டு ஆய்வு செய்தார்

Read More »

மூன்று ரயில்கள் மோதி விபத்துக்குள்ளான காட்சிகள்…ஒடிசா மீட்புப் பணிகளை மேற்கொள்ள அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஒடிசா செல்கிறார்

Read More »
Back to top button