தமிழகத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பிறந்த நாள் விழா இன்று கொண்டாடப்படுகிறது. தற்போது அரசியல் புயல் வீசி கொண்டிருக்கின்ற வேளையில் ரஜினி ரசிகர்கள் அரசியலுக்கு கண்டிப்பாக வருவார்…
Read More »விமர்சனங்கள்
பாபநாசம் அருகே தனியார் தோட்டத்தில் வைக்கப்பட்ட மின்வேலியில் சிக்கி காட்டுயானை உயிரிழந்தது திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே கடையம் வனச்சரகத்திற்கு உட்பட்ட பகுதியில் தனியார் தோட்டத்தில் வைக்கப்பட்ட…
Read More »தென்காசி மாவட்டம் நயினாகர கிராமப் பஞ்சாயத்துக்கு உட்பட்ட பகுதியில் தலித் சமூகத்திற்கு சுடுகாடு இல்லை.இதனால் இறந்தவர்கள் உடலை தரையில் வைத்து எரியூட்ட படுகிறது. மழை காலங்களில் பிரேதங்கள்…
Read More »*தமிழகத்தில் 5 லட்சம் ஏக்கர் பயிர்கள் புயல்-மழையால் பாதிப்பு -அமைச்சர் கே.பி.அன்பழகன்.* *வேளாண்மைத்துறையை கூடுதலாக கவனித்து வரும் அமைச்சர் கே.பி.அன்பழகன் தகவல்.* *புயல் பாதிப்புக்கான நிவாரணத்தை முதலமைச்சர்…
Read More »சென்னைவடபழனி முருகன் கோவிலில் உள்ள தங்க கொடி மரத்தில் திடிரென தோன்றிய தேனீக்கள் கூட்டம். மயில் போன்ற தோற்றத்தில். மயிலின் கழுத்து.தோகை . உடலமைப்பு போன்றே மூலவரை…
Read More »*வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்ட செம்மஞ்சேரி பகுதிகளை மத்திய குழு ஆய்வு* வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்ட செம்மஞ்சேரி, பள்ளிக்கரணை உள்ளிட்ட பகுதிகளை மத்திய குழு ஆய்வு செய்துவருகிறது. 4…
Read More »*இன்று தென்காசி மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.சமீரன் அவர்கள் குற்றாலம் பகுதிகளில் ஆய்வு மேற்க்கொண்டு வருகிறார்.. தென்காசி மாவட்டம் குற்றாலம் சிறப்பு நிலை பேரூராட்சியில் சுற்றுலா தளமாக…
Read More »வெள்ளப் பாதிப்புப் பகுதிகளில் காவல்துறை தலைவர் ஜெயராமன் ஆய்வு நிவாரண உதவிகள் வழங்கினார் புரெவி புயலால் தமிழகத்தில் டெல்டா மாவட்டங்களில் கடும் மழைப்பொழிவு இருந்தது. பல கிராமங்களில்…
Read More »திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள புழல் ஏரி நிரம்பியதையடுத்து உபரி நீர் திறந்துவிடப்பட உள்ளதால் கால்வாய் கரையோர மக்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் பா.பொன்னையா,…
Read More »358 பேருக்கு சான்றிதழ் வழங்கினார் சைலேந்திரபாபு டிஜிபி மணிமுத்தாறு காவலர் பயிற்சிக் கல்லூரியில் பயிற்சி முடித்த 358 காவலர்களுக்கு தமிழ்நாடு தீயணைப்புத்துறை இயக்குநர் சைலேந்திரபாபு சான்றிதழ் வழங்கினார்.…
Read More »தென்காசி மாவட்டம் கடையம் தாலூகா கீழகடையம் ஊராட்சிக்கு உட்பட்ட புலவனூரில் சொத்து தகராறில் தந்தையை வெட்டி கொன்ற மகன் வெறிச்செயல் இன்று மாலை 6.00 மணியளவில் புலவனூர்…
Read More »தென்காசி மாவட்டம்ஆலங்குளம் அருகே முன் விரோதம் காரணமாக இளைஞர் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். ஆலங்குளம் அருகேயுள்ள ரெட்டியார்பட்டியை அடுத்த கடங்கநேரி வடக்குத் தெருவைச் சேர்ந்தவர் ஆனைகுட்டி மகன்…
Read More »சேலம் மாவட்டம் கெங்கவல்லியில் இலுப்பை தோப்பு , பேருந்து நிறுத்தம் அருகே, நேற்று மாலை தண்ணீர் குடிக்க வந்த சிறுமி, ஸ்வேதா வயது, 10, அந்த வழியாக…
Read More »https://youtu.be/Gcfh7PA-hVo. நேற்று முருன் கோவிலில் அசுரனை வதம் செய்யும். சூரசம்ஹார நிகழ்ச்சி நடை பெற்றது இந்த நிகழ்ச்சயில் லட்சகனக்கான பக்தர்கள் கலந்துகொண்டனர் விசில் செய்திகளுக்காக மலேசியவ்வில் இருந்து…
Read More »தென்காசி மாவட்டம் இடைகாலை அடுத்துள்ள கிளங்காடு திரு முருகன் திருகோவிலில் மன்னர் காலம் தொட்டே இந்த பழமையான கோவிலில் ஆண்டுதோறும் ஊர்மக்கள் ஒன்றுகூடி அசுரனை வதம்செய்பும் சூரசம்ஹார…
Read More »