திண்டுக்கல், பழனிசாலை அய்யன்குளம் அருகே திண்டுக்கல் to பழனி சாலையில் நடுரோட்டில் வாகன ஓட்டிகளுக்கு இடையூறாக மாடுகள் கூட்டமாக ஓடும் காட்சி ஏற்கனவே பொதுமக்கள் , சமூக…
Read More »விமர்சனங்கள்
ஓட்டுனரின் சாமர்த்தியத்தால் பயணிகள் காயம் இன்றி தப்பிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பழனியில் இருந்து தீர்த்தகவுண்டன் வலசு பகுதிக்குச் சென்ற அரசு பேருந்து வேப்பனவலசு பகுதிக்குச்…
Read More »நீலகிரி,டாஸ்மாக் மாவட்ட மேலாளர் கண்ணன் தலைமையிலான அதிகாரிகள் உதகை ஸ்டேட் வங்கி எதிரில் உள்ள டாஸ்மாக் மதுக்கடை மற்றும் லோயர் பஜாரிலுள்ள டாஸ்மாக் மதுக்கடையில் ஆய்வு செய்தனர்.…
Read More »நெல்லை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சக்திவேல் (60) என்பவரை கவனித்து கொள்ள ஆள் இல்லாத காரணத்தினால், மருத்துவமனை ஊழியர்கள் அவரை கொட்டும் மழையில் வெளியில்…
Read More »தென்காசி பிரதான கோவில் வாசல் எதிரே கார் நிறுத்தும் இடமாக மாறும் அவல நிலை… கோவில் அருகே காவல் கட்டுப்பாட்டு அறை இருந்தும் இப்படியா என கேள்வி…
Read More »திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே கல்துரை பகுதியில் சட்டவிரோதமாக சேவல் சண்டை போட்டி நடத்திய 20க்கும் மேற்பட்டோர் கைது. அவர்களிடமிருந்து கார் மற்றும் பந்தயம் கட்டி சூதாடிய…
Read More »திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே பாலாறு அணையில் இறந்த நிலையில் எருமை மாடு ஒன்று மிதந்து கொண்டிருக்கிறது . இறந்து சில நாட்கள் ஆன நிலையில் அணை…
Read More »திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் பகுதி சிக்கமானநாயக்கன்பட்டி பஞ்சாயத்துக்குட்பட்ட போட்டிக்காம்பட்டியின் மஹா காளியம்மன் கோயில் திருவிழா நடைபெற்று வருகிறது. திருவிழாவில் திமுக ஒன்றிய கவுன்சிலர் SR. பழனிச்சாமி. அனைவரையும்…
Read More »தென்காசி மாவட்டம் குற்றாலம் பகுதிகளில் பொது போக்குவரத்திற்கும் பொது மக்களுக்கும் இடையூறு செய்த வகையில் இருசக்கர வாகனத்தில் அதிவேகமாகவும் அதிக சத்தம் எழுப்பக்கூடிய சைலன்ஸர் (புகைக்கூண்டு )…
Read More »திருச்சி செல்வதற்காக அவர் வந்த நிலையில், உடமைகள் சோதனையில் துப்பாக்கி குண்டுகள் இருப்பது தெரியவந்தது. துப்பாக்கி உரிமம் தன்னிடம் இருக்கிறது, குண்டுகள் இருப்பது தெரியாமல் பையை எடுத்து…
Read More »திண்டுக்கல் மாவட்டம் சிறுமலை வனச்சரக பணியாளர்கள் 30/05 / 2024 இரவு முதல் வனச்சரக எல்லை முழுவதும் கண்காணிப்பு பணி மேற்கண்ட போது செம்பட்டி அருகே உள்ள…
Read More »திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ள பூண்டி அருங்காட்டுகுளத்தில் சில ஆண்டுகளுக்கு முன் சென்னையைச் சேர்ந்த வாலிபர் மூழ்கி பலியானார். இந்நிலையில் இங்கு அனுமதியின்றி படகு…
Read More »திண்டுக்கல் வழக்கறிஞர் சங்கம் உறுப்பினர் விஜயகுமார் மீது கொலை வெறி தாக்குதல் நடத்தியவர்களை உடனடியாக கைது செய்ய வலியுறுத்தியும் திண்டுக்கல் வழக்கறிஞர் சங்கம் சார்பாக வரும் (3-ம்…
Read More »திண்டுக்கல் ஒருங்கிணைந்த நீதிமன்றம் கிழக்கு வாயில் பகுதியில் சுமார் 5 அடி நீளம் கொண்ட பாம்பு புகுந்தது. இதனைக் கண்ட வழக்கறிஞர்கள் மற்றும் பொதுமக்கள் பாம்பை கண்டு…
Read More »திண்டுக்கல் பேருந்து நிலையம், , நத்தம் ரோடு, பழனி ரோடு , திருச்சி ரோடு, R.M.காலனி, R.S.ரோடு உள்ளிட்ட பகுதிகளில் 15 ஆவின் பாலகங்கள் மாநகராட்சி இடம்…
Read More »