குளித்தலையில் யானை தந்தம் கடத்தி வந்து விற்க முயன்ற சிறுவன் உள்ளிட்ட 5 பேரை வனச்சரக அலுவலர்கள் சுற்றி வளைத்து கைது செய்தனர். ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம்…
Read More »விமர்சனங்கள்
கோவில்பட்டி அருகே கொலை, கொலை முயற்சி வழக்குகளில் தொடர்புடைய 3பேரை போலீசார் துப்பாக்கி முனையில் கைது செய்துள்ளனர். அவர்களிடம் இருந்து கத்தி உள்ளிட்ட ஆயுதங்கள், மற்றும் கஞ்சா…
Read More »கடந்த சில தினங்களுக்கு முன்னர் தூத்துக்குடி மாவட்டம் , நசரேத் பேரூராட்சி பகுதிகளில் தெருநாய்கள் தொல்லை அதிகமாக உள்ளதாக தினசரி நாளிதழ் ஒன்றில் செய்தி வெளியானது .…
Read More »திண்டுக்கல் மாவட்டம் பழனி அடிவாரம் பாளையம் பகுதியில் கன்று குட்டி ஒன்று வாகனத்தில் அடிபட்டு உயிருக்கு போராடிக் கொண்டிருந்த தகவலை அடுத்துஉடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து…
Read More »25.12.2024-ம் தேதியன்று கன்னிவாடி வனச்சரகம் கட்டசின்னாம்பட்டி கிராமம், கோட்டைப்பட்டி செல்லும் சாலையில் அமைந்துள்ள தண்டபாணி என்பவர் வீட்டில் கடமான் கொம்புகளை விற்க முயன்றதாக கிடைக்கப்பெற்ற தகவலின் பேரில்…
Read More »திண்டுக்கல் மாநகராட்சி பகுதிகளில் உள்ள முக்கிய சாலைகளில் மாடுகள் சுற்றி வருவது குறித்து பல்வேறு புகார்கள் மாநகராட்சிக்கும் மாவட்ட நிர்வாகத்திற்கும் வந்த வண்ணம் இருந்தது . இது…
Read More »திண்டுக்கல் மாவட்டம் அய்யலூர் வனச்சரக பகுதிகளில் முயல் வேட்டையாடும் கும்பல் குறித்து கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் வனப்பாதுகாப்பு படையினர் மற்றும் அய்யலூர் வனச்சரக அதிகாரிகள் தீவிர…
Read More »திண்டுக்கல் மாநகராட்சி பகுதிக்கு உட்பட்ட அனைத்து வார்டுகளிலும் சாக்கடை கால்வாய்கள் தூர்வாருதல் , பராமரிப்பு பணிகள் மற்றும் சேதமடைந்த சாக்கடை கால்வாய்களை இடித்து அகற்றிவிட்டு புதிய சாக்கடை…
Read More »கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி வட்டம் மீனாட்சிப்பேட்டை கிராமத்தில் உள்ள குளம் சுற்றியுள்ள பகுதிகளில் நடைபாதை மற்றும் பூங்கா அமைக்கும் பணிகள் நடைபெற்று வந்தது. இந்த நிலையில் கடந்த…
Read More »கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் வட்டாரத்திற்கு உட்பட்ட குச்சிப்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த முனைவர் சிவராமன் தாயார் அசலம்பாள் – மன்மதன் திருவுருவ படத்தை காட்டுமன்னார்கோவில் சட்டமன்ற உறுப்பினர் மற்றும்…
Read More »கடலூர் சுற்றுவட்டார பகுதிகளிலும் நேற்று முன்தினம் இரவு பரவலாக கனமழை பெய்தது. இந்த நிலையில் கடலூர் மாவட்டம் செம்மண்டலம் – நெல்லிக்குப்பம் சாலை சாவடி பேருந்து நிறுத்தம்…
Read More »கடலூர் மாவட்டத்தில் உள்ள கடலூர், பண்ருட்டி, சிதம்பரம், புவனகிரி, விருத்தாசலம், திட்டக்குடி, காட்டுமன்னார்கோவில், நெய்வேலி குறிஞ்சிப்பாடி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள விவசாய நிலங்களில் விவசாயிகள்…
Read More »திருவண்ணாமலையில் உலக பிரசித்தி பெற்ற அருணாசலேஸ்வரர் கோயிலில் தினமும் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர். இக்கோயிலில் நடைபெறும் முக்கிய விழாக்களில் ஒன்றான கார்த்திகை தீபத்திருவிழா…
Read More »திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அடுத்த அழிவிடைத்தாங்கி கிராமத்தில் ஊரக வளர்ச்சி உள்ளாட்சித் துறை சார்பில் பயனாளிகளுக்கு நல திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.…
Read More »கடந்த 21 .12.2024 அன்று தமிழக கர்நாடக எல்லையில் உள்ள ஓசூர் பகுதியில் ESI ரிங் ரோடு அருகே இரண்டு யானை தந்தங்களை விற்பனைக்கு எடுத்து வந்த…
Read More »