திருச்சி கோட்டை ரயில் நிலையத்தில் 3 இளம்பெண்கள் ஒரு பாடலுக்கு கவர்ச்சியாக நடனமாடி ரீல்ஸ் எடுத்து அதை சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளனர். அந்த இளம்பெண்கள் உடலை கவ்விப்பிடிக்கும்…
Read More »விமர்சனங்கள்
திண்டுக்கல்லில் பிரசித்தி பெற்ற கோவில்களில் திண்டுக்கல் அபிராமி அம்மன் திருக்கோவிலும் ஒன்றாகும். வரலாற்று சிறப்புமிக்க இந்த திருக்கோவிலில் பண்டைக்காலத்தில் தெப்ப திருவிழா சிறப்பாக நடத்தப்பட்டுள்ளது. அன்னியர் படையெடுப்பு…
Read More »தெஹ்ரானில் இருந்து கிட்டத்தட்ட 600 கி.மீ. தூரத்தில் கிழக்கு அஜர்பைஜானில் உள்ள ஜோல்ஃபாவில் விபத்துக்குள்ளானதாக தகவல் ஈரான் அதிபருடன் அந்நாட்டு அமைச்சர் உசேன் உள்ளிட்டோர் பயணித்ததாக தகவல்…
Read More »2 நாட்களுக்கு முன்பு குற்றாலம் அருவியில் குளித்த அஸ்வின் என்ற சிறுவன் வெள்ளப் பெருக்கில் அடித்துச் செல்லப்பட்டு உயிரிழப்பு கோடை விடுமுறையையொட்டி, தென்காசி மேலகரத்திலுள்ள உறவினர் வீட்டிற்கு…
Read More »திண்டுக்கல் மாவட்டம் நத்தம் குட்டூர் அருகே சாலையில் நடந்து சென்ற பெண்ணிடம் அவரது கழுத்தில் அணிந்திருந்த செயினை வழிப்பறி கொள்ளையர்கள் பறித்து சென்றனர். தகவலறிந்து கொள்ளையர்களை விரட்டிச்…
Read More »ஈரோடு: சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் அருகே கடந்த மாதம் மர்மமான முறையில் இறந்து கிடந்த ஆண் யானை; யானையின் தந்தங்களை வெட்டி கடத்தி சென்ற கர்நாடகா மாநிலத்தைச்…
Read More »சென்னை: கொருக்குப்பேட்டையில் செல்ஃபோன் ஆப் மூலமாக போதை மாத்திரைகளை விற்பனை செய்த 4 பேரைக் கைது செய்தது போலீஸ்! கணேஷ் (21), ராஜேஷ் (22), ரஞ்சித் (27),…
Read More »யானை தந்தங்களை கடத்தி விற்க முயன்ற வழக்கில் தென்காசி திமுக எம்பி தனுஷ்குமாரின் ஓட்டுநர் ராஜபாளையத்தில் கைது! தென்காசி திமுக மாவட்ட ஊராட்சி குழு தலைவியின் கணவர்…
Read More »மின்நகர் மேலகரம் பகுதிகளில் சாலையோர கடைகளால் போக்குவரத்து பாதிப்பதுடன் சாலை விபத்தும் எற்படுகிறது நெடுஞ்சாலைத்துறை மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் சிலவற்றை பெற்றுக்கொண்டு அனுமதி அளித்து வருவதாக குற்றச்சாட்டுகள்…
Read More »திண்டுக்கல் நிலக்கோட்டை அருகே உள்ள அணை பட்டி வைகை ஆற்றில் இரவு நேரங்களில் பொதுப்பணித்துறையினர் வருவாய்த்துறை அதிகாரிகள் ஆதரவுடன் லாரி லாரி ஆக மணல் கொள்ளை எந்த…
Read More »சென்னை மாநகர காவல் ஆணையர் நடவடிக்கை சென்னை கீழ்பாக்கத்தில் ஏடிஎம்மில் பணம் செலுத்த வந்த தயிர் வியாபாரி சித்திக் தயிர் வியாபாரியிடம் 34,500 ரூபாயை பறித்த விவகாரத்தில்…
Read More »மதுரையில் நேற்று இரவு பெய்த கனமழை காரணமாக வீட்டின் மேற்கூரை இடிந்து இளைஞர் உயிரிழப்பு மதுரை மதிச்சியம் பகுதியில் பாலசுப்பிரமணியம் என்பவர் தனது வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தார்…
Read More »திண்டுக்கல் மேட்டுப்பட்டி பகுதியைச் சேர்ந்த கணபதி மகன் வேலுச்சாமி(55) இவர் ஆட்டோ டிரைவர் ஆவார். இந்நிலையில் இன்று வேலுச்சாமி தன் வீட்டில் மின்மோட்டார் சுவிட்சை ஆன் செய்த…
Read More »Updated News : பாவப்பட்ட எம்பி மீது ஒட்டுனர் கடத்தல் வழக்கில் கோர்த்துவிட்டரா? உண்மை என்ன? இராஜபாளையம் அருகே சேத்தூர் பகுதியில் விற்பனைக்கு வைத்திருந்த 3.2 கிலோ…
Read More »சென்னை கொருக்குப்பேட்டையில் ஆன்லைன் ரம்மி விளையாடி பணத்தை இழந்த மருத்துவ மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை கொருக்குப்பேட்டை ஜே.ஜே.நகரை சேர்ந்த தனுஷ் பிசியோதெரபி 3ம் ஆண்டு படித்து வந்தார்…
Read More »