திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி நகரில் உள்ள பல்வேறு கடைகளில் தடை செய்யப்பட்ட நெகிழிப் பொருள்கள் விற்பனை செய்யப்படுவதாக வந்தவாசி நகராட்சி அதிகாரிகளுக்கு புகார் வந்தது.அதன்பேரில், கடை வீதி,…
Read More »விமர்சனங்கள்
திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி கோட்டை மூலை பகுதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக்குழு சார்பில் வழிபாட்டு உரிமைச் சட்டம் 1991-மீறும் ஒன்றிய பாஜக…
Read More »தமிழ்நாடு விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில் கள்ளக்குறிச்சியில் ஆர்ப்பாட்டம் நடந்தது.கலெக்டர் அலுவலகம் முன் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு, மாவட்ட செயலாளர் அப்பாவு தலைமை தாங்கினார். பொருளாளர் பால்ராஜ், துணை…
Read More »கள்ளக்குறிச்சியில் ஆற்காடு லுத்தரன் திருச்சபை பெதஸ்தா ஆலய நூற்றாண்டு நிறைவு விழா நடந்தது. கள்ளக்குறிச்சி, கச்சிராயபாளையம் சாலையில் கடந்த 1923ல் ஆற்காடு லுத்தரன் திருச்சபையின் பெதஸ்தா ஆலயம்…
Read More »கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்துார்பேட்டை அடுத்த திருநாவலுார் பக்தஜனேஸ்வரர் கோவில் புனரமைக்கப்பட்டு கும்பாபிஷேகம் நடந்தது. புனரமைப்பின்போது கோவிலில் இருந்த பழைய இரும்பு மற்றும் மர பொருட்களை கோவில் வளாகத்தில்…
Read More »மாநில அளவிலான திருக்குறள் வினாடி வினா போட்டியில் பங்கேற்க தேர்வு போட்டி வரும் 21ம் தேதி நடக்கிறது.கள்ளக்குறிச்சி கலெக்டர் அலுவலக செய்திக்குறிப்பு: விருதுநகர் மாவட்டத்தில் அனைத்து துறை…
Read More »கள்ளக்குறிச்சியில், மாவட்ட மருந்து வணிகர்கள் சங்க ஆண்டு விழா, மாவட்ட மற்றும் மாநில புதிய நிர்வாகிகளுக்கு பாராட்டு விழா நடந்தது. விழாவிற்கு, சங்க தலைவர் விஜயகுமார் தலைமை…
Read More »கள்ளக்குறிச்சி கருணாபுரம், மாதவச்சேரி மற்றும் சேஷசமுத்திரம் பகுதிகளில் கடந்த ஜூன் 19ம் தேதி விற்பனை செய்யப்பட்ட மெத்தனால் கலந்த கள்ளச்சாராயம் குடித்த 68 பேர் இறந்தனர். இச்சம்பவம்…
Read More »மூங்கில்துறைப்பட்டு தென்பெண்ணையாற்றில் வெள்ளத்தில் அடித்துச் சென்ற தற்காலிக மின் ஊழியரை 6வது நாளாக தேடும் பணி நடந்தது.மூங்கில்துறைப்பட்டு தென்பெண்ணையாற்றின் கரையோரம் உள்ள மின்கம்பங்களை சீரமைக்கும் பணியில் ஈடுபட்ட…
Read More »கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் அடுத்த தகரை காட்டுக்கொட்டாய் பகுதியை சேர்ந்தவர் தமிழரசி, (39); இரு ஆண்டுகளாக வடக்கனந்தல் வி.ஏ.ஓ., வாக பணிபுரிந்து வருகிறார். இந்த அலுவலகத்தில் வடக்கனந்தலை…
Read More »ரிஷிவந்தியம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் உள்ள கிராமங்களில் இருந்து தினமும் ஆயிரக்கணக்கானோர் தியாகதுருகம் மற்றும் கள்ளக்குறிச்சிக்கு செல்கின்றனர். இதில், ரிஷிவந்தியத்தில் இருந்து வனப்பகுதி வழியாக மில்கேட்…
Read More »இயற்கை முறையில் தோட்டக்கலை பயிர் சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு மாநில அளவில் விருதுகள் வழங்கப்பட உள்ளது.கலெக்டர் பிரசாந்த்செய்திக்குறிப்பு:இயற்கை முறையில் தோட்டக்கலை பயிர் சாகுபடி செய்யும் விவசாயிகளை ஊக்குவிக்கும்…
Read More »வாணாபுரம் அடுத்த திருவரங்கத்தில் ரங்கநாயகி அம்மையார் சமேத அரங்கநாதர் பெருமாள் கோவில் உள்ளது. இக்கோவிலில், சுற்றுச் சுவர், சன்னதிகள், நெற்களஞ்சியம் ஆகியவை பழமை மாறாமல் புதுப்பிக்கப்பட்டு வருகிறது.மேலும்,…
Read More »கடலூர் மாவட்டம் விருத்தாசலம் நகராட்சியில் உள்ள வார்டு 16இல் நடைபெற்ற பைப் லைன் புதைக்கும் பணியினை விருத்தாசலம் நகரமன்ற தலைவர் சங்கவி முருகதாஸ் நேரில் சென்று பார்வையிட்டு…
Read More »கடலூர் மாவட்ட ஆட்சித் தலைவர் சி.பி. ஆதித்யா செந்தில்குமார் பரிந்துரையின்படி பண்ருட்டி நகர மன்ற தலைவர் மற்றும் திராவிட முன்னேற்றக் கழக நகர செயலாளர் க. இராஜேந்திரன்…
Read More »