விமர்சனங்கள்

வெடிமருந்துகள் பறிமுதல்

பொள்ளாச்சி: பொள்ளாச்சியில் உள்ள ஆனைமலை அருகே 950 ஜெலட்டின் குச்சிகள் மற்றும் வெடிப்பொருட்களை காவல் துறையினர் பறிமுதல் செய்தனர். பொள்ளாச்சி அடுத்த ஆனைமலை காவல் நிலைய உதவி…

Read More »

பாலித்தீன் கழிவுகளை உண்ணும் மான்கள்

திருவண்ணாமலை தமிழகத்தில் உள்ள ஆன்மீக தலங்களில் இந்திய அளவில் மிக முக்கியத்துவம் வாய்ந்த ஸ்தலமாகும். இங்கு தினமும் பல ஆயிரம் பக்தர்கள் வந்து செல்கின்றனர் . மேலும்…

Read More »

மணல் கொள்ளை – கண்டு கொள்ளாத துறை அதிகாரிகள்

திண்டுக்கல் மாவட்டம் ஓடடன்சத்திரம் வட்டம் கரியாம்பட்டி ஊராட்சி சின்னவேலாம்பட்டி கிராமத்தில் மணல் கொள்ளை … இங்கு பெரியளவில் மணல் திருட்டு சுமார் 1. கிலோமிட்டர் தூரத்திற்கு இருந்த…

Read More »

கடைகளுக்கு தீ வைப்பு – 17 பேர் கைது

சேலம் மாவட்டம் தீவட்டிப்பட்டியில் கோயில் திருவிழாவில் இரு தரப்பினர் இடையே தகராறு; கோயில் அருகே உள்ள 5 கடைகளுக்கு தீ வைப்பு; ஒரு தரப்பைச் சேர்ந்த 17…

Read More »

யானை தந்தம் கடத்தல் கும்பல் கைது – ஒரு யானை தந்தம் பறிமுதல்

கோவை வனச்சரக எல்லைக்குட்பட்ட வடவள்ளி பகுதியில் சட்டவிரோதமாக யானை தந்தம் விற்க முயற்சி செய்வதாக கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில், கோவை வனச்சரக அலுவலர் தலைமையில் கோவை…

Read More »

ஊட்டி இன்ப சுற்றுலா – ஒரு சாமானியனின் புலம்பல்

ஊட்டி போக போறீங்களா…? இதை படிச்சிருங்க…. “அடிக்கிற வெயிலுக்கு ஊட்டி போய் சில் பண்ணுவோம் ப்ரோ” ன்னு உங்களை யாரேனும் கூப்பிட்டால் அது உங்கள் கிட்னியை உருவுவதற்கான…

Read More »

குடிநீர் கேட்டு ஊட்டி. – மஞ்சூர் சாலை லவ்டேலில் மறியலால் பரபரப்பு

ஊட்டி :ஊட்டி நகராட்சிக்கு உட்பட்ட. 36 வது வார்டு லவ்டேல் கெரடா லைனில் 200க்கும் மேற்பட்ட குடும்பங்கள் குடியிருந்து வருகின்றனர். கடந்த இரண்டு மாதங்களாக சரிவர குடிநீர்…

Read More »

கொடைக்கானல் மேல்மலை மலைக்கிராமப்பகுதியில் பல நாட்களாக பற்றி எரியும் காட்டுத்தீயால் சுமார் 500 ஏக்கர் காடுகள் எரிந்து நாசம், 500க்கும் மேற்பட்டோர் தீயை அணைப்பதற்கான முயற்சி

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலின் மேல்மலையில் உள்ள பூம்பாறை, மன்னவனூர், கூக்கால் வனப்பகுதிகளில் சிறியளவில் பற்றிய காட்டுத்தீ, தற்போது பெரிய காட்டுத்தீயாக மாறி பல நாட்களாக க இரவு,…

Read More »

வனத்துறையினரின் அலட்சியத்தால் பற்றி எரியும் கொடைக்கானல் மலை பகுதிகள்

கொடைக்கானல் வனத்துறைக்கு கட்டுப்பட்ட மேல் மலைப் பகுதிகளில் உள்ள பூம்பாறை. கூக்கால். மன்னவனுர் முதல் பேரிஜம் ஏரி பகுதி வரை வனப்பகுதிகள் வனத்துறையினரின் அலட்சியத்தால் ஏழாவது நாளாக…

Read More »

நத்தத்தில் மைக்செட் குடோனில் திடீர் தீவிபத்து ரூ 40 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து நாசம்.

திண்டுக்கல் மாவட்டம், நத்தம் அருகே கல்வேலிபட்டியை சேர்ந்த நாகராஜ் இவர் மைக்செட், கல்யாண, அரசியல் உள்ளிட்ட நிகழ்வுகளுக்கு மேடை அலங்காரம் செய்வது உள்ளிட்ட தொழில் செய்து வருகிறார்…

Read More »

ரயில்வே பெண் கார்டை கத்தியால் கையை கிழித்து பணம் செல்போன் கொள்ளை

மதுரை கூடல் நகர் பகுதியில் சிக்னலுக்காக காத்திருந்த ரயிலில் ஏறி, கார்டாக இருந்த பெண் பணியாளரின் கையை கத்தியால் கிழித்து கைப்பையை பறித்துச் சென்ற மர்ம நபர்கள்…

Read More »

நீலகிரியில் அழுத்தமாக கால் பதிக்கும் தடைசெய்ய பட்ட தண்ணீர் பாட்டில்கள் சுற்றுலா தலங்களில் பயன்பாடு அதிகமென குற்றசாட்டு

மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ள பிளாஸ்டிக் பயன்பாட்டால் வனச்சூழல் பாதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கவலை ஊட்டி:பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாடு சராசரியாக வெறும் 20 நிமிடங்கள் மட்டுமே.…

Read More »

மாணவிகளை தவறாக வழிநடத்த முயன்ற வழக்கு… நிர்மலாதேவி குற்றவாளி என அறிவிப்பு!

தமிழக அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய வழக்குகளில் பேராசிரியை நிர்மலாதேவி வழக்கும் ஒன்று. அருப்புக்கோட்டை தேவாங்கர் கல்லூரியில் கணிதத்துறை பேராசிரியராக பணியாற்றிவந்தவர் நிர்மலாதேவி. மதுரை காமராசர்…

Read More »

மணல் திருட்டு தொடர்பாக செய்தி வெளியிட்ட நாளிதழ் செய்தியாளரை தாக்கிய பாஜக நிர்வாகி கைது!

செய்தியாளரை தாக்கிய பாஜக நிர்வாகி கைது! திருச்சியில் மணல் திருட்டு தொடர்பாக செய்தி வெளியிட்ட நாளிதழ் செய்தியாளர் நாகேந்திரனை தாக்கிய பாஜக மாவட்ட இளைஞரணி செயலாளர் விஜி…

Read More »

பழனி முருகனை தரிசனம் செய்வதற்காக நீதிபதி என கூறி காவல்துறையினருக்கும் நீதிமன்ற ஊழியர்களுக்கும் டிமிக்கி கொடுக்க முயன்ற சுற்றுலா வழிகாட்டி கைது போலீசார் விசாரணை

பழனி மலைக்கோவிலில் சுவாமி தரிசனம் செய்ய நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருகின்றார்கள் இதனால் நீண்ட வரிசையில் காத்திருந்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.மேலும் இங்கு…

Read More »
Back to top button