விமர்சனங்கள்

பக்தர்கள் மலையேற தடை

திருவண்ணாமலை மகா தீப மலை அடிவாரத்தில் உள்ள வ. உ. சி. நகரில் புயல் மழை காரணமாக மண் சரிவு ஏற்பட்டு 7 பேர் பலியானர். இதனைத்…

Read More »

மருத்துவக் கல்லூரி மருத்துவமனை சார்பில் டி-ஷர்ட்டுகள்

திருவண்ணாமலை அருணை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் மருத்துவ இயக்குனர் மருத்துவர் எ. வ. வே. கம்பன் திருவண்ணாமலை திருகார்த்திகை தீபத்திருவிழாவில் பாதுகாப்பு பணியில் ஈடுபடவுள்ள மாவட்ட மக்கள்…

Read More »

பண்ணை பள்ளி விவசாயிகளுக்கு பயிற்சி

திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் தொகுதிக்கு உட்பட்ட புதுப்பாளையம் ஒன்றியம் கொட்டகுளம் கிராமத்தில் சிறு தானியங்களில் ஒருங்கிணைந்த பயிர் மேலாண்மை குறித்து பண்ணை பள்ளி பயிற்சி வேளாண்மை உதவி…

Read More »

காவல்துறை வாகனங்களின் அணிவகுப்பு

திருவண்ணாமலை மாநகரில் தீப திருவிழா கடந்த நான்காம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. தீப திருவிழாவை முன்னிட்டு, திருவண்ணாமலை மாநகரில் காவல்துறை சார்பில் பலத்த பாதுகாப்பு…

Read More »

மின்னணு வாக்குபதிவு இயந்திர கிடங்கு ஆய்வு

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித்தலைவர் மற்றும் மாவட்ட தேர்தல் அலுவலர் தெ. பாஸ்கர பாண்டியன் திருவண்ணாமலை, மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள மின்னணு வாக்குபதிவு இயந்திர கிடங்கினை…

Read More »

நில அளவை அலுவலர்கள் போராட்டம்

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி வட்டாட்சியர் அலுவலகத்தில் 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நில அளவை அலுவலர்கள் உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்திற்கு தலைமை நிலஅளவையர் சரவணன்…

Read More »

பதிவுத்துறை அலுவலர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்

கள்ளக்குறிச்சியில் பதிவுத்துறை அலுவலர்கள் கருப்பு பேட்ஜ் அணிந்து ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆர்ப்பாட்டத்திற்கு, அரசு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் மகாலிங்கம், துணை தலைவர் ரவி, கள்ளக்குறிச்சி சார்பதிவாளர்…

Read More »

பணம் அபேஸ் செய்தவர் கைது

சின்ன சேலத்தில், ஏ.டி.எம். மையங்களில் பணம் எடுக்க வருபவர்களிடம், உதவுவதாக கூறி, மர்ம நபர் ஒருவர் கார்டை வாங்கி பணம் வரவில்லை என கூறிவிட்டு, அவர்களிடம் போலி…

Read More »

உளுந்து பயிரில் மஞ்சள் நோய் விவசாயிகள் கவலை

கள்ளக்குறிச்சி பகுதியில் உளுந்து பயிரில் மஞ்சள் தேமல் நோய் ஏற்பட்டுள்ளதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உளுந்து பயிர்கள் அதிகளவில் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. பயிர்கள் நன்கு வளர்ந்து…

Read More »

கிராமத்தில் நிவாரண உதவி வழங்கல்

புயல் காரணமாக பாதிக்கப்பட்ட ஏமப்பேர், அருமலை பகுதி மக்களுக்கு அரசின் நிவாரண தொகை மற்றும் உதவி பொருட்களை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.பெஞ்சல் புயல் காரணமாக தென்பெண்ணை ஆற்றில்…

Read More »

தே.மு.தி.க., சார்பில் ஆர்ப்பாட்டம்

கள்ளக்குறிச்சியில், ரேஷன் கார்டுதாரர்கள் அனைவருக்கும் நிவாரண தொகை வழங்க வலியுறுத்தி தே.மு.தி.க., சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.ஆர்ப்பாட்டத்திற்கு, தே.மு.தி.க., மாவட்ட செயலாளர் கருணாகரன் தலைமை தாங்கினார். அவைத் தலைவர்…

Read More »

அன்புமணி ராமதாஸ் தலைமையில் இலவச மருத்துவ முகாம்

ஃபெஞ்சல் புயல் காரணமாக கடலூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் பொதுமக்கள் பாதிக்கப்பட்ட நிலையில் கடலூர் மாவட்டம் கண்டக்காடு கிராமத்தில் பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ்…

Read More »

நிவாரண தொகை வழங்குதல்

கடலூர் மாவட்டம் பண்ருட்டி நகராட்சி 2 வார்டு விழுங்கலம் பகுதியில் ஃபென்சி புயல் காரணமாக இன்று தமிழக அரசு அறிவித்துள்ள நிவாரண தொகை மற்றும் பொருட்களை பண்ருட்டி…

Read More »

உலக தமிழர் மாநாடு அழைப்பிதழ் வெளியீட்டு விழா

கடலூர் மாவட்டம் நெய்வேலி சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட வடக்குத்து இந்திராநகரில் வியட்நாம் உலக தமிழர் மாநாடு அழைப்பிதழ் வெளியீட்டு விழா நடைபெற்றது.ஜனவரி தேதிகளில் வியட்நாம் டனாங் நகரில் நடைபெற…

Read More »

மக்கள் மனு அளிப்பு

கடலூர் மாவட்டம் திட்டக்குடி அடுத்த நரசிங்க மங்கலத்தை சேர்ந்த பொதுமக்கள் கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளனர்.அந்த மனுவில் ஆதிதிராவிடர் வகுப்பைச் சேர்ந்த நாங்கள் எங்கள்…

Read More »
Back to top button