திருவண்ணாமலை மகா தீப மலை அடிவாரத்தில் உள்ள வ. உ. சி. நகரில் புயல் மழை காரணமாக மண் சரிவு ஏற்பட்டு 7 பேர் பலியானர். இதனைத்…
Read More »விமர்சனங்கள்
திருவண்ணாமலை அருணை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் மருத்துவ இயக்குனர் மருத்துவர் எ. வ. வே. கம்பன் திருவண்ணாமலை திருகார்த்திகை தீபத்திருவிழாவில் பாதுகாப்பு பணியில் ஈடுபடவுள்ள மாவட்ட மக்கள்…
Read More »திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் தொகுதிக்கு உட்பட்ட புதுப்பாளையம் ஒன்றியம் கொட்டகுளம் கிராமத்தில் சிறு தானியங்களில் ஒருங்கிணைந்த பயிர் மேலாண்மை குறித்து பண்ணை பள்ளி பயிற்சி வேளாண்மை உதவி…
Read More »திருவண்ணாமலை மாநகரில் தீப திருவிழா கடந்த நான்காம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. தீப திருவிழாவை முன்னிட்டு, திருவண்ணாமலை மாநகரில் காவல்துறை சார்பில் பலத்த பாதுகாப்பு…
Read More »திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித்தலைவர் மற்றும் மாவட்ட தேர்தல் அலுவலர் தெ. பாஸ்கர பாண்டியன் திருவண்ணாமலை, மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள மின்னணு வாக்குபதிவு இயந்திர கிடங்கினை…
Read More »திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி வட்டாட்சியர் அலுவலகத்தில் 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நில அளவை அலுவலர்கள் உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்திற்கு தலைமை நிலஅளவையர் சரவணன்…
Read More »கள்ளக்குறிச்சியில் பதிவுத்துறை அலுவலர்கள் கருப்பு பேட்ஜ் அணிந்து ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆர்ப்பாட்டத்திற்கு, அரசு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் மகாலிங்கம், துணை தலைவர் ரவி, கள்ளக்குறிச்சி சார்பதிவாளர்…
Read More »சின்ன சேலத்தில், ஏ.டி.எம். மையங்களில் பணம் எடுக்க வருபவர்களிடம், உதவுவதாக கூறி, மர்ம நபர் ஒருவர் கார்டை வாங்கி பணம் வரவில்லை என கூறிவிட்டு, அவர்களிடம் போலி…
Read More »கள்ளக்குறிச்சி பகுதியில் உளுந்து பயிரில் மஞ்சள் தேமல் நோய் ஏற்பட்டுள்ளதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உளுந்து பயிர்கள் அதிகளவில் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. பயிர்கள் நன்கு வளர்ந்து…
Read More »புயல் காரணமாக பாதிக்கப்பட்ட ஏமப்பேர், அருமலை பகுதி மக்களுக்கு அரசின் நிவாரண தொகை மற்றும் உதவி பொருட்களை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.பெஞ்சல் புயல் காரணமாக தென்பெண்ணை ஆற்றில்…
Read More »கள்ளக்குறிச்சியில், ரேஷன் கார்டுதாரர்கள் அனைவருக்கும் நிவாரண தொகை வழங்க வலியுறுத்தி தே.மு.தி.க., சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.ஆர்ப்பாட்டத்திற்கு, தே.மு.தி.க., மாவட்ட செயலாளர் கருணாகரன் தலைமை தாங்கினார். அவைத் தலைவர்…
Read More »ஃபெஞ்சல் புயல் காரணமாக கடலூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் பொதுமக்கள் பாதிக்கப்பட்ட நிலையில் கடலூர் மாவட்டம் கண்டக்காடு கிராமத்தில் பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ்…
Read More »கடலூர் மாவட்டம் பண்ருட்டி நகராட்சி 2 வார்டு விழுங்கலம் பகுதியில் ஃபென்சி புயல் காரணமாக இன்று தமிழக அரசு அறிவித்துள்ள நிவாரண தொகை மற்றும் பொருட்களை பண்ருட்டி…
Read More »கடலூர் மாவட்டம் நெய்வேலி சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட வடக்குத்து இந்திராநகரில் வியட்நாம் உலக தமிழர் மாநாடு அழைப்பிதழ் வெளியீட்டு விழா நடைபெற்றது.ஜனவரி தேதிகளில் வியட்நாம் டனாங் நகரில் நடைபெற…
Read More »கடலூர் மாவட்டம் திட்டக்குடி அடுத்த நரசிங்க மங்கலத்தை சேர்ந்த பொதுமக்கள் கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளனர்.அந்த மனுவில் ஆதிதிராவிடர் வகுப்பைச் சேர்ந்த நாங்கள் எங்கள்…
Read More »