விமர்சனங்கள்

மக்கள் மனு அளிப்பு

கடலூர் மாவட்டம் திட்டக்குடி அடுத்த நரசிங்க மங்கலத்தை சேர்ந்த பொதுமக்கள் கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளனர்.அந்த மனுவில் ஆதிதிராவிடர் வகுப்பைச் சேர்ந்த நாங்கள் எங்கள்…

Read More »

சாய்ந்த வாழை மரங்களால் விவசாயிகள் கவலை

கடலூர் மாவட்டத்தில் உள்ள கடலூர், பண்ருட்டி, சிதம்பரம், புவனகிரி, விருத்தாசலம், திட்டக்குடி, காட்டுமன்னார்கோவில், நெய்வேலி, குறிஞ்சிப்பாடி பகுதியில் பல்வேறு இடங்களில் உள்ள விவசாய நிலங்களில் வாழை சாகுபடி…

Read More »

நச்சு விஷம் குடித்து தற்கொலை

கடலூர் மாவட்டம் சிதம்பரம் பரங்கிப்பேட்டை அருகே உள்ள சின்னகுமட்டி கிராமத்தை சேர்ந்த அசோகன் மகள் தீபா நர்சிங் படிப்பு முடித்துள்ள இவர் தற்கொலை செய்து கொள்ள முடிவு…

Read More »

புதிய போர்வெல் அமைக்க இடம் தேர்வு

கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி வட்டம் மீனாட்சிப்பேட்டை கிராமத்தில் உள்ள திருவள்ளுவர் நெசவாளர் குடியிருப்பு பகுதியில் உள்ள போர்வெல் பழுதடைந்த நிலையில் மக்கள் குடிநீர் இல்லாமல் அவதிப்படுகின்றனர். குறிஞ்சிப்பாடி…

Read More »

புதிதாக சிமெண்ட் சாலை அமைப்பு

கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி பேருந்து நிலையம் அருகில் உள்ள வீதியில் சாலை குண்டும் குழியுமாக இருந்ததால் அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் அவதி அடைந்து வந்தனர். இந்நாள் புதிதாக…

Read More »

ஃபெஞ்சல் புயல் குறித்து ஆலோசனை கூட்டம்

கடலூர் மாவட்டம் அண்ணாகிராமம் வட்டார வேளாண்மை விரிவாக்க மையத்தில் வட்டார வேளாண்மை விரிவாக்க அலுவலர் சுரேஷ்குமார் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த ஃபென்சல் புயல் காரணமாக…

Read More »

நிவாரண தொகை வழங்குதல்

கடலூர் அடுத்த ஜோதிநகரில் சமீபத்தில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு மற்றும் கனமழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் மற்றும் ரூபாய் 2000 வழங்கும் பணி ஜோதிநகர் நியாய விலை கடையில்…

Read More »

பல்வேறு கோவிலில் 4வது சோமவாரம்

கடலூர் மாவட்டத்தில் உள்ள கடலூர், பண்ருட்டி, சிதம்பரம், புவனகிரி, விருத்தாசலம், திட்டக்குடி, காட்டுமன்னார்கோவில், நெய்வேலி, குறிஞ்சிப்பாடி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள பல்வேறு சிவன் கோவிலில்…

Read More »

ஒன்றிய குழு ஆய்வு

கடலூர் மாவட்டம் பண்ருட்டி வட்டம் மேல்பட்டாம்பாக்கம் பகுதியில் வெள்ளப்பெருக்கினால் தென்பெண்ணையாற்று கரை உடைப்பு ஏற்பட்டுள்ளதை பல்துறை ஒன்றியக் குழு- ஒன்றிய உள்துறை அமைச்சகத்தின் பேரிடர் மேலாண்மை இணைச்…

Read More »

6000 குடும்பங்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்குதல்

ஃபெஞ்சல் புயல், மலட்டாறு மற்றும் தென்பெண்ணை ஆற்றில் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக கரும்பூர், திருத்துறையூர், கண்டரக்கோட்டை ஊர், கண்டரக்கோட்டை ஆதிதிராவிடர் பகுதி, புலவனூர் ஆதிதிராவிடர் பகுதி, மேல்குமாரமங்கலம்…

Read More »

எம்எல்ஏ கோரிக்கை மனு அளிப்பு

ஃபெஞ்சல் புயல் கனமழை பாதிப்புகளை ஆய்வு செய்ய கடலூர் மாவட்டத்திற்கு நேற்று வருகை தந்த மத்திய குழுவினரிடம் கடலூர் மாவட்டம் நெய்வேலி சட்டமன்றத் தொகுதியில் புயல் மற்றும்…

Read More »

கணவன் மனைவி இடையே பிரச்சனை.. இளம்பெண் தற்கொலை

கடலூர் மாவட்டம் வேப்பூர் அடுத்த மாளிகைமேடு கிராமத்தை சேர்ந்தவர் நித்தியா (24) க/பெ அன்பழகன். இருவருக்கும் திருமணமாகி 6 1/2 வருடங்களாகிறது. இருவருக்கும் இடையே ஏற்பட்ட குடும்ப…

Read More »

நடுக்கடலில் தத்தளிக்கும் எருமை

கடலூர் மாவட்டம் தாழங்குடா பகுதியில் இருந்து சுமார் 9 கடல் மைல் தொலைவில் எருமை மாடு ஒன்று கடலில் தத்தளித்துக் கொண்டிருப்பதாக மீன்வளத்துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டுள்ளது. எருமையை…

Read More »

கெடிலம் ஆற்றில் நீரில் மூழ்கி இறந்த சிறுவன்..

கடலூர் மாவட்டம் நெய்வேலி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட காடாம்புலியூர் மாளிகம்பட்டு அண்ணாநகர் கெடிலம் ஆற்றில் நீரில் மூழ்கி இறந்த அகிலன் (வயது 16) என்பவரின் சடலத்தை காடாம்புலியூர்…

Read More »

ஆட்சியரிடம் மனு அளிப்பு

கடலூர் மாநகராட்சி 34 வது வார்டு மனவெளி கிராமத்தைச் சேர்ந்த சின்ராஜ் கடந்த ஐந்தாம் தேதி முதல் அவரை காணவில்லை என்றும் விசாரித்ததில் அவர் சோரியங்குப்பம் அருகே…

Read More »
Back to top button