விமர்சனங்கள்

மின் கம்பத்தை சூழ்ந்த புதர் செடிகள்

கடலூர் – விருத்தாசலம் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் குள்ளஞ்சாவடி பகுதியில் உள்ள சாலையோர மின் கம்பத்தில் புதர் செடிகள் அதிக அளவில் குவிந்து வளர்ந்து காணப்படுகிறது. இதனால்…

Read More »

சொர்ணபுரீஸ்வரர் கோவிலில் சிறப்பு அபிஷேக ஆராதனை

தென்பொன்பரப்பி சொர்ணபுரீஸ்வரர் கோவிலில் சுவாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தது. சனிவார சிறப்பையொட்டி சின்னசேலம் அடுத்த தென்பொன்பரப்பி சொர்ணபுரீஸ்வரர் கோவிலில் நடந்த வைபவத்தில் சுவாமிக்கு 17 வகையான…

Read More »

மாஜி தலைமை செயலாளர் ‘அட்வைஸ்’

கள்ளக்குறிச்சி அடுத்த இந்திலி டாக்டர் ஆர். கே. எஸ். கல்லூரியில் நடந்த நிகழ்ச்சிக்கு, கல்வி நிறுவனங்களின் நிர்வாக குழு தலைவர் டாக்டர் மகுடமுடி தலைமை தாங்கினார். தாளாளர்…

Read More »

அரசு பெண்கள் பள்ளியில் கலையரங்கம் திறப்பு விழா

சங்கராபுரம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் இன்னர்வீல் கிளப் சார்பில் 3.50 லட்சம் ரூபாய் செலவில் கலையரங்கம் கட்டப்பட்டது. இதன் திறப்பு விழாவிற்கு, இன்னர்வீல் கிளப் தலைவி…

Read More »

மழை கால பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

தச்சூர் ஆக்ஸாலிஸ் பள்ளியில் பள்ளி மாணவர்களுக்கு மழைக்கால பாதுகாப்பு மற்றும் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சிக்கு, கள்ளக்குறிச்சி மின்வாரிய செயற்பொறியாளர் சுப்புராஜ் தலைமை தாங்கினார். உதவி செயற்பொறியாளர்…

Read More »

முழு கொள்ளளவை எட்டியதால் அணை திறப்பு

கள்ளக்குறிச்சி அடுத்த சூளாங்குறிச்சியில் உள்ள மணிமுக்தா அணை விவசாயிகளுக்கு முக்கிய நீர் ஆதாரமாக இருந்து வருகிறது. கல்வராயன்மலையில் பெய்யும் மழை மணி மற்றும் முக்தா ஆறுகள் வழியாக…

Read More »

தேசிய சிலம்பம் போட்டி.. மாணவர்கள் சாதனை

சங்கராபுரம் சூர்யா ஸ்போர்ட்ஸ் கிளப் நிர்வாகி சூரியமூர்த்தி தலைமையில் திருப்பூரில் நடந்த தேசிய அளவிலான சிலம்பம் போட்டியில், கேரளா, புதுச்சேரி, கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களை…

Read More »

போதை பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

எஸ். வி. பாளையம் அரசு பள்ளியில் போதைப் பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சிக்கு, பள்ளி தலைமையாசிரியர் முல்லைமணி தலைமை தாங்கினார். உதவி தலைமையாசிரியர் இளையராஜா…

Read More »

நுண்கதிர் பரிசோதனை வாகனம் இயக்கம்

கள்ளக்குறிச்சி மாவட்ட தேசிய காசநோய் ஒழிப்பு திட்டத்தின் கீழ் நுண்கதிர் பரிசோதனை வாகனத்தை டி. ஆர்.ஓ., சத்தியநாராயணன் கொடியசைத்து துவக்கி வைத்தார். இந்த வாகனம் மூலம், மேலூர்,…

Read More »

சாலையை சீரமைத்து தர கோரிக்கை

சங்கராபுரம் அடுத்த புதுபாலப்பட்டு – பழைய பாலப்பட்டு சாலை குண்டும் குழியுமாகி, போக்குவரத்துக்கு ஏதுவாகாத நிலையில் உள்ளது. கல்வராயன்மலை புதுபாலப்பட்டிலிருந்து, பழைய பாலப்பட்டு, கள்ளிப்பட்டு, துரூர் கிராமங்களுக்கு…

Read More »

புத்தகங்கள் காய வைக்கும் பெற்றோர்

மூங்கில்துறைப்பட்டு அண்ணா நகர் பகுதியில் உள்ள 100க்கும் மேற்பட்ட வீடுகளில் வெள்ளம் புகுந்ததால் வீட்டில் அனைத்து பொருள்களும் சேதமடைந்தன. இதில், பள்ளி மாணவ, மாணவிகளின் புத்தகங்கள் நனைந்தன.…

Read More »

ட்ரோன் மூலம் கணக்கெடுப்பு

ரிஷிவந்தியம் ஒன்றியத்தில் ஃபெஞ்சல் புயல் மற்றும் மழையால் பாதிக்கப்பட்ட விளை நிலங்களில் ‘ட்ரோன்’ மூலம் கணக்கெடுக்கும் பணி துவங்கியது. சில தினங்களுக்கு முன் பெஞ்சல் புயலால் பெய்த…

Read More »

தொழில் முனைவோர் வளர்ச்சிக்கான பயிற்சி

கல்வராயன்மலை, பாச்சேரி கிராமத்தில் உள்ள கஸ்துரிபா காந்தி பாலிகா வித்யாலயா பள்ளியில் நடந்த நிகழ்ச்சிக்கு, சங்கராபுரம் தாசில்தார் சசிகலா தலைமை தாங்கினார். பள்ளி ஒருங்கிணைப்பாளர்கள் வினோதினி, விஜயலட்சுமி,…

Read More »

பல பெண்களை காதலித்து ஏமாற்றிய குமரியை சேர்ந்த காதல் மன்னன் கைது – செல்போனை புதுப்பெண் ஆய்வு செய்தபோது அதிர்ச்சி

கடந்த வாரம் இரவில் நாகர்கோவில் எஸ்பி அலுவலகத்தில் கடலூரை சேர்ந்த இளம்பெண் தர்ணாவில் ஈடுப்பட்ட பெண்ணையும் ஏமாற்றியது என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. குமரிமாவட்டம் நெய்த மங்கலம் பகுதியை…

Read More »

பேரூராட்சி அலுவலகத்தில் ஆலோசனைக் கூட்டம்

திருவண்ணாமலை மாவட்டம், போளூர் சிறப்பு நிலை பேரூராட்சியில் அல்லி நகர், பெரியார் நகர், சிம்லா நகர், ஜெயின் நகர் உள்ளிட்ட 18 வார்டுகள் உள்ளன. இங்கு, சுமார்…

Read More »
Back to top button