கல்வராயன்மலை, பாச்சேரி கிராமத்தில் உள்ள கஸ்துரிபா காந்தி பாலிகா வித்யாலயா பள்ளியில் நடந்த நிகழ்ச்சிக்கு, சங்கராபுரம் தாசில்தார் சசிகலா தலைமை தாங்கினார். பள்ளி ஒருங்கிணைப்பாளர்கள் வினோதினி, விஜயலட்சுமி,…
Read More »விமர்சனங்கள்
கடந்த வாரம் இரவில் நாகர்கோவில் எஸ்பி அலுவலகத்தில் கடலூரை சேர்ந்த இளம்பெண் தர்ணாவில் ஈடுப்பட்ட பெண்ணையும் ஏமாற்றியது என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. குமரிமாவட்டம் நெய்த மங்கலம் பகுதியை…
Read More »திருவண்ணாமலை மாவட்டம், போளூர் சிறப்பு நிலை பேரூராட்சியில் அல்லி நகர், பெரியார் நகர், சிம்லா நகர், ஜெயின் நகர் உள்ளிட்ட 18 வார்டுகள் உள்ளன. இங்கு, சுமார்…
Read More »திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அருகே தண்டராம்பட்டு ஒன்றியம் கண்ணக்கந்தல், நெடுங்கவாடி ஊராட்சியில், ஃ பெஞ்சல் புயல் தொடர் மழை காரணமாக சேதம் ஏற்பட்ட விவசாய நிலங்கள் பயிர்களை…
Read More »திருவண்ணாமலையில் உள்ள அருணாசலேஸ்வரர் கோயிலின் கார்த்திகை தீபத் திருவிழா வரும் டிசம்பர் 13ம் தேதி நடைபெறுகிறது. அன்று அதிகாலை 4 மணிக்கு கோயில் மூலவர் சந்நிதியில் பரணி…
Read More »திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித்தலைவர் தெ. பாஸ்கர பாண்டியன், இஆப., இன்று (07.12.2024) திருவண்ணாமலை, சுபலட்சுமி திருமண மண்டபத்தில் திருவண்ணாமலை மாநகராட்சி சார்பாக நடைபெறும் தூய்மை பணியாளர்களுக்கான சிறப்பு…
Read More »திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு ஸ்ரீபட்சீஸ்வரர் கோயிலில் திருவிளக்கு பூஜை நடைபெற்றது.இந்தக் கோயிலில் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு அண்மையில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதைத் தொடர்ந்து, நேற்று மாலை கார்த்திகை மாத…
Read More »திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் அடுத்த வன்னியனூரில் இன்று சிறப்பு மருத்துவ முகாம் எம். எல். ஏ.பெ. சு. தி சரவணன் தலைமையில் நடைப்பெற்றது. உடன் ஒன்றிய குழு…
Read More »திருவண்ணாமலை மாவட்டத்தில் ஃபென்ஜால் புயல் தாக்கத்தால் பெய்த தொடர் மழையின் காரணமாக செய்யாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. அதனால் செய்யாறு அருகேயுள்ள தண்டரை அணைக்கட்டில் நீர்வரத்து அதிகரித்தது. நீர்வரத்து…
Read More »திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோயிலின் கார்த்திகை தீபத் திருவிழா டிசம்பர் 13-ஆம் தேதி நடைபெறுகிறது. அன்றைய தினம் அதிகாலை 4 மணிக்கு கோயில் மூலவர் சந்நிதியில் பரணி தீபமும்,…
Read More »திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவில் கார்த்திகை தீபத் திருவிழா கடந்த 4-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. அன்று முதல் தினமும் காலை வேளைகளில் உற்சவர் விநாயகர், சந்திரசேகரர் சுவாமிகள்…
Read More »திருவண்ணாமலையில் பெஞ்சல் புயல் காரணமாக கடந்த சனிக்கிழமை காலை தொடங்கி மறுநாள் இரவு வரை இடைவிடாமல் பலத்த மழை பெய்தது. இந்த மழையானது, மலையையே அசைக்கும் அளவுக்கு…
Read More »திருவண்ணாமலை புயலால் பாதிக்கப்பட்டு அமராவதி முருகையன் பள்ளி முகாமில் தங்கி உள்ள மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை காங்கிரஸ் கட்சி சார்பில் காங்கிரஸ் மாநிலத் தலைவர் செல்வப் பெருந்தகை…
Read More »திருவண்ணாமலையில் கடந்த 1-ஆம் தேதி பெய்த பலத்த மழையின்போது, வ. உ. சி. நகர், 11-ஆவது தெருவை ஒட்டியுள்ள மகா தீப மலையில் மண் சரிவு ஏற்பட்டது.…
Read More »திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் தேசிய நலவாழ்வு குழுமம் இயக்குனர் மரு. அருண்தம்புராஜ், இஆப., மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் தெ. பாஸ்கர பாண்டியன், இஆப., ஆகியோர்…
Read More »