விமர்சனங்கள்

தொழில் முனைவோர் வளர்ச்சிக்கான பயிற்சி

கல்வராயன்மலை, பாச்சேரி கிராமத்தில் உள்ள கஸ்துரிபா காந்தி பாலிகா வித்யாலயா பள்ளியில் நடந்த நிகழ்ச்சிக்கு, சங்கராபுரம் தாசில்தார் சசிகலா தலைமை தாங்கினார். பள்ளி ஒருங்கிணைப்பாளர்கள் வினோதினி, விஜயலட்சுமி,…

Read More »

பல பெண்களை காதலித்து ஏமாற்றிய குமரியை சேர்ந்த காதல் மன்னன் கைது – செல்போனை புதுப்பெண் ஆய்வு செய்தபோது அதிர்ச்சி

கடந்த வாரம் இரவில் நாகர்கோவில் எஸ்பி அலுவலகத்தில் கடலூரை சேர்ந்த இளம்பெண் தர்ணாவில் ஈடுப்பட்ட பெண்ணையும் ஏமாற்றியது என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. குமரிமாவட்டம் நெய்த மங்கலம் பகுதியை…

Read More »

பேரூராட்சி அலுவலகத்தில் ஆலோசனைக் கூட்டம்

திருவண்ணாமலை மாவட்டம், போளூர் சிறப்பு நிலை பேரூராட்சியில் அல்லி நகர், பெரியார் நகர், சிம்லா நகர், ஜெயின் நகர் உள்ளிட்ட 18 வார்டுகள் உள்ளன. இங்கு, சுமார்…

Read More »

பயிர் சேதங்களை பார்வையிட்ட கிராம நிர்வாக அலுவலர்.

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அருகே தண்டராம்பட்டு ஒன்றியம் கண்ணக்கந்தல், நெடுங்கவாடி ஊராட்சியில், ஃ பெஞ்சல் புயல் தொடர் மழை காரணமாக சேதம் ஏற்பட்ட விவசாய நிலங்கள் பயிர்களை…

Read More »

திருவண்ணாமலைக்கு 4, 089 சிறப்பு பேருந்துகள்

திருவண்ணாமலையில் உள்ள அருணாசலேஸ்வரர் கோயிலின் கார்த்திகை தீபத் திருவிழா வரும் டிசம்பர் 13ம் தேதி நடைபெறுகிறது. அன்று அதிகாலை 4 மணிக்கு கோயில் மூலவர் சந்நிதியில் பரணி…

Read More »

தூய்மை பணியாளர்களுக்கான சிறப்பு மருத்துவ முகாம்

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித்தலைவர் தெ. பாஸ்கர பாண்டியன், இஆப., இன்று (07.12.2024) திருவண்ணாமலை, சுபலட்சுமி திருமண மண்டபத்தில் திருவண்ணாமலை மாநகராட்சி சார்பாக நடைபெறும் தூய்மை பணியாளர்களுக்கான சிறப்பு…

Read More »

ஸ்ரீபட்சீஸ்வரர் கோயிலில் திருவிளக்கு பூஜை.

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு ஸ்ரீபட்சீஸ்வரர் கோயிலில் திருவிளக்கு பூஜை நடைபெற்றது.இந்தக் கோயிலில் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு அண்மையில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதைத் தொடர்ந்து, நேற்று மாலை கார்த்திகை மாத…

Read More »

சிறப்பு மருத்துவ முகாம் எம்எல்ஏ பங்கேற்பு

திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் அடுத்த வன்னியனூரில் இன்று சிறப்பு மருத்துவ முகாம் எம். எல். ஏ.பெ. சு. தி சரவணன் தலைமையில் நடைப்பெற்றது. உடன் ஒன்றிய குழு…

Read More »

நீரில் தத்தளித்த இளைஞர்கள் மீட்பு

திருவண்ணாமலை மாவட்டத்தில் ஃபென்ஜால் புயல் தாக்கத்தால் பெய்த தொடர் மழையின் காரணமாக செய்யாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. அதனால் செய்யாறு அருகேயுள்ள தண்டரை அணைக்கட்டில் நீர்வரத்து அதிகரித்தது. நீர்வரத்து…

Read More »

தீபத் திருவிழா முன்னிட்டு பள்ளிகளுக்கு விடுமுறை

திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோயிலின் கார்த்திகை தீபத் திருவிழா டிசம்பர் 13-ஆம் தேதி நடைபெறுகிறது. அன்றைய தினம் அதிகாலை 4 மணிக்கு கோயில் மூலவர் சந்நிதியில் பரணி தீபமும்,…

Read More »

அண்ணாமலையார் கோவிலில் சுவாமி வீதி உலா

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவில் கார்த்திகை தீபத் திருவிழா கடந்த 4-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. அன்று முதல் தினமும் காலை வேளைகளில் உற்சவர் விநாயகர், சந்திரசேகரர் சுவாமிகள்…

Read More »

மீண்டும் மண் சரிவு

திருவண்ணாமலையில் பெஞ்சல் புயல் காரணமாக கடந்த சனிக்கிழமை காலை தொடங்கி மறுநாள் இரவு வரை இடைவிடாமல் பலத்த மழை பெய்தது. இந்த மழையானது, மலையையே அசைக்கும் அளவுக்கு…

Read More »

காங்கிரஸ் சார்பில் நலத்திட்ட உதவி

திருவண்ணாமலை புயலால் பாதிக்கப்பட்டு அமராவதி முருகையன் பள்ளி முகாமில் தங்கி உள்ள மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை காங்கிரஸ் கட்சி சார்பில் காங்கிரஸ் மாநிலத் தலைவர் செல்வப் பெருந்தகை…

Read More »

உயிரிழந்த குடும்பத்தினருக்கு செல்வப் பெருந்தகை உதவி

திருவண்ணாமலையில் கடந்த 1-ஆம் தேதி பெய்த பலத்த மழையின்போது, வ. உ. சி. நகர், 11-ஆவது தெருவை ஒட்டியுள்ள மகா தீப மலையில் மண் சரிவு ஏற்பட்டது.…

Read More »

மாவட்ட கலெக்டர் தலைமையில் ஆய்வு கூட்டம்

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் தேசிய நலவாழ்வு குழுமம் இயக்குனர் மரு. அருண்தம்புராஜ், இஆப., மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் தெ. பாஸ்கர பாண்டியன், இஆப., ஆகியோர்…

Read More »
Back to top button