விமர்சனங்கள்

அம்பேத்கர் சிலைக்கு மரியாதை செலுத்திய அமைச்சர்

திருவண்ணாமலையில் சட்டமேதை அண்ணல் அம்பேத்கர் நினைவு நாளை முன்னிட்டு அவரது உருவ சிலைக்கு தமிழ்நாடு பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சர் எ.வ. வேலு மாலை அணிவித்து…

Read More »

அம்பேத்கர் நினைவு நாள் அனுசரிப்பு

திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் தொகுதி, தண்டராம்பட்டு ஊராட்சியில் உள்ள புரட்சியாளர் Dr. BR. அம்பேத்கர் அவர்களின் உருவச்சிலைக்கு இன்று அவரது நினைவு நாளை முன்னிட்டு, செங்கம் சட்டமன்ற…

Read More »

பாமக ஆய்வு கூட்டம்

புவனகிரி சட்டமன்ற தொகுதியின் பாட்டாளி மக்கள் கட்சியின் மாவட்ட செயலாளர், மாவட்ட தலைவர், நகர, ஒன்றிய பேரூராட்சியின் செயலாளர்கள், தலைவர்கள் பணிகள் குறித்து அறிவதற்கான ஆலோசனை கூட்டம்…

Read More »

விசிக சார்பில் அம்பேத்கர் நினைவுநாள் அனுசரிப்பு

கடலூர் மாவட்டம் திட்டக்குடி அடுத்த நெடுங்குளம் கிராமத்திலுள்ள அம்பேத்கர் சிலைக்கு விசிக சார்பில் குனத்தொகையன், தயா தமிழன்பன், தொழுதூர் இரா ரமேஷ் மற்றும் கட்சியினர் மாலை அணிவித்து…

Read More »

மக்களவையில் கேள்வி எழுப்பிய கள்ளக்குறிச்சி எம்பி

பிரதான் மந்திரி கம் சடக் யோஜனாவின் தற்போதைய நிலை என்ன? கடந்தாண்டில் தமிழ்நாட்டிற்கு ஒதுக்கப்பட்ட மற்றும் பயன்படுத்தப்பட்ட மொத்த நிதித்தொகை எவ்வளவு? எதிர் காலத்தில் மேலும் இந்த…

Read More »

இடைத்தரகர்களை நம்ப வேண்டாம்;

கள்ளக்குறிச்சி கலெக்டர் அறிவுரைகள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் பிரசாந்த் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், தாட்கோ திட்டத்தின் கீழ் விண்ணப்பித்தவர்களை தேர்வு செய்து தருவதாகவும், திட்டத்தில் பயன்பெற சிலர் இடைத்தரகர்களை…

Read More »

நான்கு வழி சாலை பணி தீவிரமாக நடைபெறுகிறது

கள்ளக்குறிச்சியில் இருந்து திருவண்ணாமலை வரை கடந்த ஆறு மாதங்களுக்கும் மேலாக நெடுஞ்சாலை துறையின் சார்பில் நான்கு வழி சாலை அமைக்கும் பணி மிகவும் தீவிரமாக நடைபெற்று வருகிறது.…

Read More »

அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவிப்பு

சங்கராபுரம் வட்டம் சங்கராபுரம் பகுதியில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு புரட்சி பாரதம் கட்சியின் கள்ளக்குறிச்சி மேற்கு மாவட்ட செயலாளர் பாபு தலைமையில் இன்று அம்பேத்கர் நினைவு தினத்தை…

Read More »

ஆலத்தூரில் எடப்பாடி பழனிச்சாமிக்கு உற்சாக வரவேற்பு

திருவண்ணாமலை மாவட்டத்தில் புயல் பாதிப்புகளை பார்வையிடுவதற்காக இன்று கள்ளக்குறிச்சி மார்க்கமாக சென்ற அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிச்சாமிக்கு ஆலத்தூர் பகுதியில் அதிமுக ஒன்றிய செயலாளர் ராஜசேகர்…

Read More »

கஞ்சா விற்ற 5 பேர் கைது 2.100 கிலோ பறிமுதல்

தியாகதுருகம் இன்ஸ்பெக்டர் மலர்விழி நேற்று முன்தினம் பழனியப்பா தெருவில் சோதனை மேற்கொண்டார். அப்போது, அப்பகுதியில் குமார், (41); என்பவர் வீட்டில் விற்பனைக்காக 2,100 கிலோ கஞ்சாவை பதுக்கி…

Read More »

முதல்வர் மருந்தகத்திற்கு விண்ணப்பிக்க அவகாசம்

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் முதல்வர் மருந்தகம் அமைக்க, வரும் 10ம் தேதி வரை விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. மாவட்ட கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் முருகேசன் செய்திக்குறிப்பு:…

Read More »

ஊராட்சி செயலர் ‘சஸ்பெண்ட்’

கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் அடுத்த எலவடியைச் சேர்ந்தவர் ராஜா, (39); காளசமுத்திரம் ஊராட்சி செயலராக பணிபுரிந்து வந்தார்.இவர், கடந்த 2019-2022ம் ஆண்டு எலவடியில் ஊராட்சி செயலராக இருந்தபோது,…

Read More »

மாணவிகள் ஜம்மு காஷ்மீர் பயணம்

தமிழகத்தில் பள்ளி மாணவிகளுக்கு இடையே கால்பந்து போட்டிகள் நடத்தப்பட்டது. அதில் 17 வயதுக்குட்பட்ட பள்ளி மாணவிகள் தேசிய அளவில் போட்டியில் பங்கேற்கும் வகையில் தமிழக அணிக்கான வீராங்கனைகள்…

Read More »

கடலுார் மாவட்டத்திற்கு வெள்ள நிவாரணம்

கள்ளக்குறிச்சி ஒன்றிய அலுவலகத்திலிருந்து ஊரக வளர்ச்சித் துறை சார்பில் கடலூர் மாவட்டத்திற்கு பெஞ்சல் புயல், வெள்ள நிவாரண பொருட்கள் அனுப்பும் நிகழ்ச்சி நடந்தது.பெஞ்சல் புயல் காரணமாக விழுப்புரம்,…

Read More »

23 பேருக்கு காவல் நீட்டிப்பு

கள்ளக்குறிச்சி கருணாபுரம், சேஷசமுத்திரம், மாதவச்சேரி பகுதிகளில் மெத்தனால் கலந்த கள்ளச்சாராயம் குடித்து 229 பேர் பாதிக்கப்பட்டனர். இதில் 68 பேர் இறந்தனர். இவ்வழக்கை விசாரித்த சி.பி.சி.ஐ.டி. போலீசார்…

Read More »
Back to top button