விமர்சனங்கள்

அமைச்சர் தலைமையில் திமுக நிர்வாகிகள் கூட்டம்

சாத்தனூர் அணையிலிருந்து திறந்து விடப்பட்ட தண்ணீரினால் தென்பெண்ணை ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கின் காரணமாக கடலூர் மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் மற்றும் மீட்பு குறித்து கடலூர் கிழக்கு மாவட்ட…

Read More »

மழையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி பொருட்கள்

திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் தொகுதி, தண்டராம்பட்டு ஒன்றியத்திற்குட்பட்ட, தென்பெண்ணை ஆற்றங்கரையோரத்தில் அமைந்துள்ள தொண்டமானூர் கிராமத்தில் ஃபெஞ்சல் புயலினால் பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு தேவையான அரிசி, காய்கறிகள் உள்ளிட்ட மளிகை…

Read More »

நிரம்பிய ஏரி – பொதுமக்கள் வழிபாடு

கடந்த சில தினங்களாக பெய்து வரும் கனமழை காரணமாக திருவண்ணாமலை மாவட்டத்தில் பல்வேறு ஏரிகள் அதன் முழு கொள்ளளவை எட்டி நிரம்பி வருகின்றன. இந்நிலையில் போளூர் அடுத்த…

Read More »

தொடக்கப் பள்ளியை பேரூராட்சி தலைவர் ஆய்வு

திருவண்ணாமலை மாவட்டம் போளூர் அடுத்த சேத்துப்பட்டு பழம்பேட்டை ஊராட்சி ஒன்றிய முஸ்லிம் தொடக்கப்பள்ளியில் பெஞ்சல் புயல் கனமழையால் சிதலமடைந்துள்ளதை பேரூராட்சி தலைவர் சுதா முருகன் திமுக நகர…

Read More »

உணவகத்தினை திறந்து வைத்த எம்எல்ஏ

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் தொகுதி, தண்டராம்பட்டு மத்திய ஒன்றிய திமுக மாவட்ட பிரதிநிதி எஸ். ஜோதி அவர்களின் உணவகத்தினை திமுக மாவட்ட துணை செயலாளரும், செங்கம் சட்டமன்ற…

Read More »

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா நினைவு நாள் அனுசரிப்பு

திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் அடுத்த கப்பலூர் ஊராட்சியில் தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 8ஆம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு கலசப்பாக்கம் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் அதிமுக…

Read More »

பஞ்ச மூர்த்திகள் இரண்டாம் நாள் அலங்காரம்

உலகப் பிரசித்தி பெற்ற திருவண்ணாமலை அருள்மிகு அருணாசலேஸ்வரர் திருக்கோயிலில் திருக்கார்த்திகை தீபத்திருவிழா கொடி ஏற்றத்துடன் கோலாகலமாக தொடங்கிய நிலையில் இரண்டாம் நாளான இன்று பஞ்சமூர்த்திகள் இரண்டாம் நாள்…

Read More »

தண்டராம்பட்டு அருகே வெள்ள நிவாரண உதவிகள்

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த தண்டராம்பட்டு பகுதியில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதி வாழவச்சனூர் அகரம் பள்ளிப்பட்டு, எடத்தனூர், ரயாண்டபுரம் ஆகிய ஊராட்சிகளில் பொதுமக்களுக்கும் செங்கம் சட்டமன்ற…

Read More »

காமாட்சி அம்மன் கோயிலில் கும்பாபிஷேக விழா

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி சன்னதி தெருவில் அமைந்துள்ள காமாட்சி அம்மன் மற்றும் மீனாட்சி சுந்தரேசுவரர் ஆலயத்தில் கும்பாபிஷேக விழா விமர்சையாக நடைபெற்றது. முன்னதாக கோவில் வளாகத்தில் யாக…

Read More »

மருத மாரியம்மன் கோயில் கும்பாபிஷேக விழா

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அடுத்த மருதாடு கிராமத்தில் புகழ் பெற்ற மருத மாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேகம் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் முன்னிலையில் வெகு விமர்சையாக நடைபெற்றது. முன்னதாக…

Read More »

அதிகாரிகளுடன் ஆய்வு செய்த எம்எல்ஏ

திருவண்ணாமலை மாவட்டம், கலசப்பாக்கம் ஒன்றியத்தில் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை இன்று கலசப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் பெ. சு.தி. சரவணன் ஊரக வளர்ச்சித் துறை வருவாய்த்துறை அதிகாரிகளுடன் ஆய்வு…

Read More »

வளர்ச்சி திட்ட பணிகளை ஆய்வு

திருவண்ணாமலை மாவட்டம், வெம்பாக்கம் ஒன்றியத்துக்கு உள்பட்ட உக்கம்பெரும்பாக்கம் கிராமத்தில் நடுநிலைப் பள்ளி பழுதுபார்த்தல், கல்வெட்டு அமைத்தல், கலைஞர் கனவு இல்லத் திட்டத்தில் வீடு கட்டுதல், நெமிலி கிராமத்தில்…

Read More »

முன்னாள் முதலமைச்சருக்கு மௌன அஞ்சலி

திருவண்ணாமலை மாவட்டம், செங்கம்- போளூர் சாலை முதல் புதிய பேருந்து நிலையம் வரை அதிமுக மேற்கு ஒன்றிய செயலாளர் மகரிஷி சி. மனோகரன் தலைமையில் தொகுதியில் உள்ள…

Read More »

மழையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண பொருட்கள்

ஃபென்ஜால் புயல் காரணமாக பலத்த மழை பெய்ததால் திருவண்ணாமலை மாவட்டம், கண்ணமங்கலம் அருகே கொங்கராம்பட்டு பகுதியில் வசிக்கும் 100-க்கும் மேற்பட்ட நரிக்குறவர் சமுதாயத்தினரின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டது. இதுகுறித்து…

Read More »

முன்னாள் முதலமைச்சர் நினைவு தினம்

திருவண்ணாமலை மாவட்டம், மேற்கு ஆரணி வடக்கு ஒன்றிய கழகத்திற்கு உட்பட்ட கொளத்தூர் கிராமத்தில் ஒன்றிய கழகச் செயலாளர் கொளத்தூர் B. திருமால் தலைமையில், முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின்…

Read More »
Back to top button