விமர்சனங்கள்

தாலுகா மருந்து வணிகர் சங்க முப்பெரும் விழா

சங்கராபுரம் ரோட்டரி மண்டபத்தில் தாலுகா மருந்து வணிகர்கள் சங்க ஆண்டு பொதுக்குழு, மாவட்ட புதிய நிர்வாகிகளுக்கு பாராட்டு, பரிசுகள் வழங்கும் விழா என முப்பெரும் விழா நடத்தப்பட்டது.…

Read More »

நாம் தமிழர் கட்சி சார்பில் நிவாரண உதவி

கள்ளக்குறிச்சி மாவட்டம் மூங்கில்துறைப்பட்டு தென்பெண்ணை ஆற்றில் வெள்ளப்பெருக்கால் அண்ணா நகர் பகுதி பொதுமக்களின் வீடுகள் முற்றிலும் சேதம் அடைந்தது, இதனால் பொதுமக்கள் அத்தியாவசிய பொருட்கள் இன்றி தவித்து…

Read More »

மாவட்ட கண்காணிப்பு அலுவலர் ஆய்வு

கனமழையில் பாதிக்கப்பட்ட விவசாய விளைநிலங்களை மாவட்ட கண்காணிப்பு அலுவலர் ஆய்வு செய்தார். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில், பெஞ்சல் புயல் காரணமாக கனமழையில் விவசாய விளைநிலங்கள் பாதிக்கப்பட்டன. வேளாண்மை மற்றும்…

Read More »

பாலம் அமைக்க வேண்டுகோள் விடுப்பு

கடலூர் மாவட்டம் பண்ருட்டி அடுத்த அண்ணாகிராமம் ஒன்றியம் சின்னப்பேட்டை – திருத்துறையூர் மலட்டாறு பாலம் ஃபெஞ்சல் புயல் மற்றும் வெள்ளம் காரணமாக இடிந்து விழுந்த செய்தி அறிந்து…

Read More »

என்எல்சி அதிபர் வெள்ளம் பாதித்த இடத்தில் ஆய்வு

கடலூர் மாவட்டம் நெய்வேலி என். எல். சி இந்தியா நிறுவனத்தின் வெள்ள நிவாரணக் குழுவினரின் உணர்வை வலுப்படுத்தும் வகையில் என்எல்சி இந்தியா நிறுவனத்தின் அதிபர் ஸ்ரீ பிரசன்ன…

Read More »

கல்லூரி மாணவி மாயம்

கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே உள்ள செவ்வேரி கிராமத்தை சேர்ந்த 20 வயது கல்லூரி மாணவி. கடந்த 30 ஆம் தேதி தேர்வு எழுத கல்லூரிக்கு செல்வதாக…

Read More »

மாரியம்மன் கோவிலில் கன்னி பூஜை

கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி வட்டம் மீனாட்சிப்பேட்டை கிராமத்தில் உள்ள சக்திமிகு முத்துமாரியம்மன் திருக்கோவிலில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ ஆனந்த சித்தன் ஐயப்ப சுவாமிக்கு நேற்று டிசம்பர் 4…

Read More »

இன்று பள்ளி, கல்லூரிகள் வழக்கம் போல் இயங்கும்

கடலூர் மாவட்டத்தில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகள் வழக்கம் போல் இன்று 05. 12. 2024 இயங்கும் என கடலூர் மாவட்ட ஆட்சித் தலைவர் சிபி ஆதித்யா…

Read More »

ட்ரோன் மூலம் மருந்து தெளிக்கும் பணி தொடக்கம்

ஃபெஞ்சல் புயல் காரணமாக கடலூர் மாநகராட்சிக்கு உட்பட்ட வில்வராயநத்தம் பகுதியில் மழைநீர் பாதிப்பினால் கொசுப்புழு உற்பத்தியை தடுக்கும் பொருட்டு ட்ரோன் மூலம் மருந்து தெளிக்கும் பணிகளை நேற்று…

Read More »

சாலை துண்டிப்பு.

பாலம் உள்வாங்கியதால் கடலூர் – புதுச்சேரி சாலை துண்டிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரியில் இருந்து கடலூர் செல்லும் சாலையில் இடையார்பாளைய மேம்பாலம் வெள்ளத்தால் சேதமடைந்து உள்வாங்கியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மலட்டாற்றில்…

Read More »

மண் சரிவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சசிகலா ஆறுதல்

திருவண்ணாமலையில் மண் சரிவால் பாதிக்கப்பட்ட மக்களை வி. கே. சசிகலா, நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். திருவண்ணாமலை மலையில் ஏற்பட்ட மண் சரிவில் சிக்கி 7 பேர்…

Read More »

சிறப்பு மருத்துவ முகாம்

திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் அடுத்த பனைஓலைபாடி, அல்லியந்தல், நாகப்பாடி ஆகிய கிராம பொதுமக்களுக்கு காரப்பட்டு அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் புதுப்பாளையம் வட்டார மருத்துவ அலுவலர்…

Read More »

குளம் தூய்மைப்படுத்தும் பணி.

திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு அடுத்த நெடுங்குணம் கிராமத்தில் கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் நெடுங்குணம் பூமால் செட்டி குளத்திற்கு தண்ணீர் வரத்து அதிகரித்துள்ள காரணத்தால் குளத்திற்கு உள்ளே…

Read More »

குளத்தில் தவறி விழுந்து மூதாட்டி உயிரிழப்பு

திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் அடுத்த புதுப்பாளையம் அருகே வயதான மூதாட்டி உடல் மிதந்து இருப்பதாக காவல்துறைக்கு தகவல் கொடுக்கப்பட்ட நிலையில் விரைந்து வந்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டதில்…

Read More »

பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு உதவிய எம். எல். ஏ.

திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் தொகுதி, தண்டராம்பட்டு ஒன்றியத்திற்குட்பட்ட தென்பெண்ணை ஆற்றங்கரையோரத்தில் அமைந்துள்ள இராயண்டபுரம் கிராமத்தில் ஃபெஞ்சல் புயலினால் பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு தேவையான அரிசி, காய்கறிகள் உள்ளிட்ட மளிகை…

Read More »
Back to top button