விமர்சனங்கள்

உயிரிழந்தவர்களின் உடலுக்கு அஞ்சலி செலுத்திய அமைச்சர்

ஃபெஞ்சல் புயல் மழையால் திருவண்ணாமலையில் மண் சரிவில் சிக்கிய இறந்த ஏழு பேரின் உடலுக்கு, பொதுப்பணிகள், கட்டிடங்கள், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.…

Read More »

ஃபெஞ்சல் புயலால் மக்காச்சோளம் பயிர் சேதம் விவசாயிகள் கவலை.

ஃபெஞ்சல் கடலூர் மாவட்டம் திட்டக்குடி அடுத்த பாசார் ஊராட்சியில் விவசாயிகள் தங்கள் விளை நிலங்களில் மக்காச்சோளம் பயிரிட்டு இருந்தனர் நவம்பர் 30ஆம் தேதி பெய்த ஃபெஞ்சல் புயல்…

Read More »

போக்குவரத்து நெரிசல் மாற்று வழியில் கனரக வாகனங்கள்

அரசூர் பகுதியில் ஏற்படும் கடும் போக்குவரத்து நெரிசலால், கனரக வாகனங்கள் மாற்று வழியில் இயக்கப்படுகிறது. சென்னை -திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் அரசூர் கூட்டரோடு பகுதியில் நேற்று முன்தினம்…

Read More »

பப்பாளி சாகுபடி சேதங்கள் குறித்து ஆய்வு

கள்ளக்குறிச்சி வட்டாரம், ஈயனூர் கிராமத்தில் பெஞ்சல் புயல் காரணமாக சேதம் அடைந்துள்ள பப்பாளி சாகுபடி வயலினை மாவட்ட ஆட்சித் தலைவர் பிரசாந்த், மாவட்ட கண்காணிப்பு அலுவலர் மதுசூதன…

Read More »

தென்பெண்ணை ஆற்றில் திறப்பு குறைப்பு

சாத்தனுார் அணை 119 அடி, அதாவது 7,321 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்டது. அணை திறக்கப்பட்டால் கள்ளக்குறிச்சி, விழுப்புரம் மாவட்டங்களை கடந்து, நேராக கடலுார் கடலில்…

Read More »

கோமுகி அணைகளில் வெளியேற்றும் நீர் குறைப்பு

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில், இரு அணைகளிலும் நீர் வரத்து குறைந்ததால், ஆறு வழியாக தண்ணீரின் அளவு படிப்படியாக குறைத்து வெளியேற்றப்பட்டு வருகிறது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில், பெய்த பலத்த மழையில்…

Read More »

பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம்

கடலூர் மாவட்டம் நெய்வேலி சட்டமன்ற தொகுதி மற்றும் அதனை சுற்றி உள்ள பகுதியில் ஃபெஞ்சல் புயல் காரணமாக மழையினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நெய்வேலி சட்டமன்ற உறுப்பினர் சபா.…

Read More »

இளம்பெண்ணை கர்ப்பமாக்கிய முதியவர் கைது

கடலூர் மாவட்டம் திட்டக்குடி சிறுபாக்கம் அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்தவர் 30 வயது இளம்பெண் மனநலம் பாதிக்கப்பட்ட இவருக்கு நேற்று முன்தினம் இரவு திடீரென உடல்நலம்…

Read More »

கனிம வள கொள்ளையை தடுக்க கோரி சாலை மறியல்

திண்டுக்கல் வேடசந்தூர் அருகே பூத்தாம்பட்டி பகுதியில் உள்ள மயானத்தில் சில நாட்களாக மண் அள்ளி வருகின்றனர். இந்நிலையில் மண் கொள்ளையர்கள் மயானத்தில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு…

Read More »

லிஃப்ட் கொடுத்து ஆபத்தில் சிக்கிய பயங்கரம்..!!

சிதம்பரம் – லால்பேட்டை சாலையில் லிஃப்ட் கொடுத்த வாலிபரின் கழுத்தை அறுத்த மர்ம நபர்.!!! வாகனங்களில் பயணிப்பவர்கள் தெரியாத நபர்களுக்கு லிஃப்ட் கொடுக்க வேண்டாம்.!! எச்சரிக்கையாக இருக்க…

Read More »

எம்எல்ஏ அறிக்கை வெளியீடு

அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக பொதுச் செயலாளர் மற்றும் எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி ஆணைக்கிணங்க முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 8 ஆம் ஆண்டு…

Read More »

தெரு மின் விளக்கை சீரமைக்க கோரிக்கை

கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி வட்டம் மீனாட்சிப்பேட்டை கிராமத்தில் உள்ள திருவள்ளுவர் நெசவாளர் குடியிருப்பு பகுதியில் உள்ள நான்கு முனை சந்திப்பு பகுதி அருகே தெரு மின் விளக்கு…

Read More »

அன்பு சுவர் மூலம் உதவி

கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோயில் உடையார்குடி செங்குந்தர் திருமண மண்டபம் எதிரில் அமைந்துள்ள அன்பு சுவர் 7 வார்டு திமுக இளைஞரணி சார்பாக அன்பு சுவர் உள்ளது. இதில்…

Read More »

பாஜக தலைவர் நிவாரணம் வழங்குதல்

ஃபெஞ்சல் புயலில் பாதிப்புக்குள்ளான கடலூர் மாவட்டம் திருப்பாதிரிப்புலியூர் பொதுமக்களை பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை நேரில் சந்தித்துப் பேசினார்.பின்னர் வெள்ள பாதிப்பிலிருந்து இயல்பு வாழ்க்கைக்கு…

Read More »

வட்டாட்சியர் அலுவலகத்தில் ஆலோசனைக் கூட்டம்

வந்தவாசியை அடுத்த வெண்குன்றம் ஸ்ரீதவளகிரீஸ்வரர் மலைக் கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் கார்த்திகை தீபத் திருவிழாவின்போது, வந்தவாசி மற்றும் அதைச் சுற்றியுள்ள பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த பக்தர்கள்…

Read More »
Back to top button