திருவண்ணாமலையில் மலையின் அடிவாரத்தில் மண் சரிவு ஏற்பட்ட இடத்தினை தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பார்வையிட்டு பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் கூறி நிவாரண பொருட்களை வழங்கினார். உடன்…
Read More »விமர்சனங்கள்
கள்ளக்குறிச்சி மாவட்டம், சூளாங்குறிச்சியில் 36 அடி உயரம் (736. 96 மில்லியன் கன அடி) கொள்ளளவு கொண்ட மணிமுக்தா அணை உள்ளது. கல்வராயன்மலையில் விழும் மழை நீர்…
Read More »கோமுகி அணையில் இருந்து நேற்று 5, 300 கன அடி நீர் வெளியேற்றப் பட்டு வருகிறது.கல்வராயன் மலை பகுதியில் நேற்று முன்தினம் பெய்த கனமழை காரணமாக கோமுகி…
Read More »வங்கக்கடலில் உருவாகியுள்ள ஃபெஞ்சல் புயல் காரணமாக பிச்சாவரம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் தொடர்ந்து 4 நாட்களாக காற்றுடன் கூடிய கனமழை பெய்தால் படகு சவாரி திருத்தப்பட்டது.…
Read More »கடலூர் தென்பெண்ணையாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் கரைகளில் உடைப்பு ஏற்பட்டு குடியிருப்புகளுக் குள் தண்ணீர் புகுந்தது. இது மட்டுமின்றி கடலூரில் இருந்து புதுச்சேரிக்கு செல்லும் பிரதான சாலையான சின்ன…
Read More »கடலூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் ஃபெஞ்சல் புயலால் கடுமையாக பாதிக்கப்பட்டது. இந்த நிலையில் இன்று குறிஞ்சிப்பாடி, பண்ருட்டி, நெய்வேலி, விருத்தாசலம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மீண்டும்…
Read More »கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அடுத்த கருவேப்பிலங்குறிச்சி அம்மேரிமேடு விநாயகர் கோவில் கோபுரத்தில் இருந்த ஒன்றரை அடி உயர கலசத்தை நேற்று முன்தினம் இரவு மர்ம நபர்கள் திருடி…
Read More »கடலூர் மாவட்டம் பண்ருட்டி அடுத்த அண்ணாகிராமம் ஒன்றியம பாபுகுளம் கிராமத்தில் ஃபெஞ்சல் புயல் மற்றும் கனமழையால் கடுமையாக பாதிக்கப்பட்ட இடத்தையும் அங்கிருந்த மக்களையும் தொழிலாளர் நலன் மற்றும்…
Read More »வங்கக்கடலில் உருவாகியுள்ள ஃபெஞ்சல் புயல் காரணமாக கடலூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. நடுவீரப்பட்டு – பாலூர் இணைப்பு பாலம் தடுப்பு கட்டை மறைக்கும்…
Read More »வங்கக்கடலில் உருவாகியுள்ள ஃபெஞ்சல் புயல் காரணமாக கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி வட்டம் வடலூர் நகராட்சிக்கு உட்பட்ட 25 வது வார்டு பகுதியில் பல்வேறு இடங்களில் மழைநீர் குளம்…
Read More »ஃபெஞ்சல் புயல் காரணமாக கடலூர் மாவட்டத்தில் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது.இந்த நிலையில் இன்று 03. 12. 2024 நடைபெற இருந்த நியா யவிலைக் கடை விற்பனையாளர்கள் நேர்முகத் தேர்வு…
Read More »ஃபெஞ்சல் புயல் தாக்குதலால் திருவண்ணாமலை மாவட்டத்தில் மழை கொட்டி தீர்த்தது. ஜவ்வாது மலையிலும் கடந்த 2 நாட்களாக கனமழை பெய்ததால் குப்பநத்தம் அணை மற்றும் மிருகண்டா நதி…
Read More »வங்க கடலில் உருவான ‘பெஞ்சல்’ புயலின் காரணமாக விழுப்புரம், கடலூர், திருவண்ணாமலை உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இதனால் பல்வேறு இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில்…
Read More »ஃபெஞ்சல் புயல் காரணமாக கடலூர் மாவட்டம் நடுவீரப்பட்டு உட்பகுதி சி. என். பாளையம் செல்லும் சாலையில் குளக்கரை உடையும் அபாயத்தில் உள்ளது. இதனால் அப்பகுதியில் வடிகால் வசதி…
Read More »கடலுார் மாவட்டம் விருத்தாசலம் நகரத்தில் கனமழையில் வீட்டின் சுவர் இடிந்து விழுந்ததில் கால் முறிந்து விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் கொளஞ்சியம்மாள் என்பவரை புவனகிரி…
Read More »