கடலூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் பரவலாக கனமழை பெய்து வருகிறது. இந்த நிலையில் நேற்று 2 ஆம் தேதி காலை 8.30 மணி நிலவரப்படி பண்ருட்டி 157…
Read More »விமர்சனங்கள்
கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி வட்டம் மீனாட்சிப்பேட்டை கிராமத்தில் உள்ள விசாலாட்சி நகரில் ஃபெஞ்சல் புயல் காரணமாக சாலை தெரியாத அளவிற்கு மழைநீர் சூழ்ந்துள்ளது. இதனால் உள்ள பொதுமக்கள்…
Read More »கடலூர் மாவட்டம் தென்பெண்ணை ஆற்றின் வெள்ளப்பெருக்கு காரணமாக புதிய மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு சாலையில் உள்ள கன்வெர்ட் பாலம் வழியாக அதிகப்படியாக வெளியேறிய நீர் தனலட்சுமிநகர்,…
Read More »கடலூர் மாவட்டம் சின்னகங்கணாங்குப்பம் பகுதியில் வெள்ள பாதிப்பு குறித்து நேற்று (02.12.2024) வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் மற்றும் குறிஞ்சிப்பாடி சட்டமன்ற உறுப்பினர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்…
Read More »கடலூர் மாநகராட்சி மஞ்சக்குப்பம் அருகே உள்ள விக்னேஷ் திருமண மண்டபத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதி மக்களுக்கு மருத்துவ முகாம் மற்றும் அப்பகுதி மக்களுக்கு உணவு தயார் செய்வதை…
Read More »கடலூர் அடுத்த அழகப்பா நகர் பகுதியில் மழை நீர் அதிகரித்து ஓடுவதால் பல்வேறு இடங்களில் வெள்ள நீர் சூழ்ந்துள்ளது. இதனை அடுத்து கார் ஒன்றில் பாம்பு ஒன்று…
Read More »கடலூர் மாவட்டம் விருத்தாசலம் பகுதியில் ஃபெங்கல் புயல் காரணமாக பலத்த காற்றுடன் கூடிய மழை பெய்தது. இதனால் பல்வேறு இடங்களில் பாதிப்புகள் ஏற்பட்டது. இந்த நிலையில் மழைநீர்…
Read More »வங்கக்கடலில் உருவாகியுள்ள ஃபெஞ்சல் புயல் காரணமாக கடலூர் மாவட்டம் பண்ருட்டி அடுத்த காடாம்புலியூர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பணிக்கன்குப்பத்தில் சாலை ஓரமாக சாய்ந்து புளியமரத்தை காவல்…
Read More »ஃபெஞ்சால் புயல் காரணமாக வாழ்வாதாரத்தை இழந்த புதுச்சேரி, விழுப்புரம், கடலூர் மக்கள்: அத்தியாவசியப் பொருட்கள் தட்டுப்பாடின்றி கிடைப்பதை உறுதிப்படுத்துவதோடு, மீட்புப்பணிகளை தமிழ்நாடு அரசு விரைவுப்படுத்த வேண்டும். புயல்…
Read More »நெய்வேலி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட திருவாழூர் ஊராட்சி கெடிலம் ஆற்று பாலம் வழிந்து விவசாய நிலத்துக்குள்ளும் ஊருக்குள்ளும் தண்ணீர் புகுந்தது. இந்த நிலையில் இன்று நெய்வேலி சட்டமன்ற…
Read More »சென்னை MMM மருத்துவமனை, பெண்ணாடம் லயன்ஸ் சங்கம், ரோட்டரி சங்கம் மற்றும் ஸ்ரீ கிருஷ்ணா ஜீவல்லர்ஸ் இணைந்து நடத்துகின்ற இதய சிகிச்சை முகாம் பெண்ணாடம் லோட்டஸ் இண்டர்நேஷனல்…
Read More »தென்பெண்ணை ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கின் காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாளை (03.12. 2024) பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுகிறது என மாவட்ட ஆட்சித் தலைவர் சிபி…
Read More »கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் ஃபெஞ்சல் புயல் காரணமாக காற்றுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது. மீனாட்சிப்பேட்டை கிராமத்தில் உள்ள திருவள்ளுவர் நெசவாளர்…
Read More »வங்கக்கடலில் உருவாகியுள்ள ஃபெஞ்சல் புயல் காரணமாக கடலூர் மாவட்டம் வடலூர் நகராட்சிக்கு உட்பட்ட 23வது வார்டு பார்வதிபுரம் கிராமத்தில் சாலையின் நடுவில் தேங்கி நின்ற மழைநீரை வடலூர்…
Read More »கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி வட்டம் ரயிலடி நான்கு முனை சந்திப்பு பகுதியில் போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் வகையில் மேம்பாலம் கட்டும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த…
Read More »