கடலூர் மாவட்டத்தில் ஃபெஞ்சல் புயல் கனமழையால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆய்வு செய்து, களத்தில் உள்ள அதிகாரிகளுக்கு பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார். கடலூர்…
Read More »விமர்சனங்கள்
தென்பெண்ணை ஆற்றில் 1, 70, 000 கன அடி சாத்தனூர் அணையிலிருந்து நீர் திறக்கப்பட்டுள்ளதால் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.ஆற்றின் கரையோரத்தில் வசிக்கின்ற பொதுமக்கள் மேடான பகுதிகளுக்கு செல்லுமாறு…
Read More »கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள ஆசனூர் கிராமத்தின் வழியாக செல்லும் திருச்சி – சென்னை புறவழிச்சாலை மேம்பாலம் கட்டுமான பணி நடைபெற்று வருகிறது. இதனால், அனைத்து…
Read More »கள்ளக்குறிச்சி அடுத்த நிறைமதி கிராமத்தைச் சேர்ந்த சுரேஷ், 42; இவர் சென்னையில் தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். நேற்று(டிச.1) காலை சென்னையிலிருந்து தனது சுசுகி பெலெனோ…
Read More »கள்ளக்குறிச்சி மாவட்டம் மூங்கில்துறைப்பட்டு தென்பெண்ணையாற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கினால் தங்களது வீடு அத்தியாவசிய பொருட்கள் அனைத்தும் வெள்ளப்பெருக்கில் அடித்து செல்லப்பட்டது. மாவட்ட நிர்வாகம் முறையான அறிவிப்பு வெளியிடப்படாததால் இது…
Read More »திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் தொகுதிக்குட்பட்ட, சாத்தனூர் அணையின் நீர் வரத்து மற்றும் நீர் வெளி ஏற்றம், முழு கொள்ளளவு எட்ட உள்ள நிலையில் அணையின் பாதுகாப்பு குறித்து…
Read More »திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி தொகுதி மேற்கு ஆரணி ஒன்றியம் குன்னத்தூர் ஊராட்சி காமராஜர் நகரில் அருந்ததியர் குடியிருப்பு பகுதி மக்கள் சுமார் 450 குடும்பங்கள் வசிக்கின்றனர். அவர்களுக்கு…
Read More »உடன் மாவட்ட பொருளாளர் டி.ஏ. தக்ஷிணாமூர்த்தி, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் எதிரொலி மணியன், மாவட்ட துணை செயலாளர் ஜெயராணி ரவி, ஒன்றிய செயலாளர் எஸ்.எஸ். அன்பழகன், நகர…
Read More »திருவண்ணாமலையில் நிலச்சரிவில் சிக்கிய 4 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. அங்குள்ள வஉசி நகரில் கனமழை காரணமாக திடீர் நிலச்சரிவு நேரிட்டதில் ஒரு வீடு அப்படியே மண்ணுக்குள் புதைந்தது.…
Read More »தி.மலையில் ஏற்பட்ட மண்சரிவில் பாறைகள் உருண்டு விழுந்ததில் 3 வீடுகள் முற்றிலும் சேதமடைந்தன. இதில், அந்த வீடுகளில் சிக்கிய 5 குழந்தைகள் உட்பட 7 பேரின் நிலை…
Read More »40 டன் பாறைக்குக் கீழே சிக்கியுள்ள 5 சிறுவர்கள் உள்ளிட்ட 7 பேரை மீட்கும் பணி 15 மணி நேரத்தைக் கடந்தும் தொடர்கிறது. பாறையை வெடி வைத்துத்…
Read More »கள்ளக்குறிச்சி மாவட்டம், வாணாபுரம் வட்டம், மணலூர்பேட்டை பேரூராட்சி,மூங்கில்துறைப்பட்டு தென்பெண்ணை ஆற்றின் கரையில் அமைந்துள்ள ஒரு கிராமம். பெஞ்சல் புயலால் தென்பெண்ணை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் இங்கு வசித்து…
Read More »திருவண்ணாமலை மாவட்டம், போளூர் தொகுதி களம்பூர் பேரூராட்சியில் மூன்று வயது குழந்தை தண்ணீரில் தவறி விழுந்து உயிரிழந்தது. இந்த சம்பவம் அறிந்த ஆரணி பாராளுமன்ற உறுப்பினர் தரணிவேந்தன்நேரில்…
Read More »திருவண்ணாமலை மாநாகராட்சிக்குட்பட்ட வ.உ.சி தெருவில் ஃபெஞ்சல் புயலின் காரணமாக நிலச்சரிவில் சிக்கிய 7-நபர்களை மீட்கும் பணியில் பேரிடர் மீட்புப் பணிகள் துறையினருடன்தமிழ்நாடு பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர்…
Read More »திருவண்ணாமலை மத்திய மாவட்டம், போளூர் நகரம் 10-வது வார்டில் ஃபெஞ்சல் புயலால் கடந்த 36 மணி நேரத்திற்கு மேலாக கனமழை பெய்த நிலையில், சட்டமன்ற சட்டமன்ற எதிர்க்கட்சித்…
Read More »